Tag: வெள்ளவத்தை

வெள்ளவத்தையில் ரயிலுடன் மோதுண்டு ஒருவர் உயிரிழப்பு!

வெள்ளவத்தை பகுதியில் பாணந்துறையிலிருந்து புத்தளம் நோக்கிச் சென்ற ரயிலில் மோதி ஒருவர் உயிரிழந்தார். நேற்று (22) மாலை பாணந்துறையிலிருந்து புத்தளம் நோக்கிச் சென்ற ரயிலுடன் மோதுண்டு ஒருவர் ...

Read moreDetails

வெள்ளவத்தையில் கட்டிடமொன்றில் இருந்து கீழே விழுந்து குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழப்பு!

கொழும்பு - வெள்ளவத்தை, இராமகிருஷ்ணா பிரதேசத்தில் உள்ள ஐந்து மாடி கட்டடம் ஒன்றின் மேல்மாடியிலிருந்து கீழே விழுந்து குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக வெள்ளவத்தை பொலிஸார் தெரிவித்தனர். இந்த ...

Read moreDetails

தங்க முலாம் பூசப்பட்ட துப்பாக்கி தொடர்பான விசாரணை டி.ஐ.டி.யிடம்!

வெள்ளவத்தையில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் இருந்து கண்டெடுக்கப்பட்ட தங்க முலாம் பூசப்பட்ட T-56 துப்பாக்கி தொடர்பான விசாரணைகள் பயங்கரவாத புலனாய்வுப் பிரிவிடம் (TID) ஒப்படைக்கப்பட்டுள்ளன. நேற்று ...

Read moreDetails

வெள்ளவத்தையில் ஊழியரைத் தாக்கிக் கொலை செய்த கடை உரிமையாளர் கைது!

தனது கடையில் பணிபுரிந்த ஊழியரைத் தாக்கிக்  கொலை செய்த குற்றச் சாட்டில் வெள்ளவத்தை பிரதேசத்தை சேர்ந்த 42 வயதான நபரைப் பொலிஸார் கைது செய்துள்ளனர். கடையின் உரிமையாளருக்கும், ...

Read moreDetails

வெள்ளவத்தை சிறுவர் காப்பகத்திலிருந்த சிறுமியொருவர் மாயம்!

வெள்ளவத்தை - டபிள்யு.ஏ.டி. சில்வா மாவத்தையிலுள்ள சிறுவர் காப்பகத்திலிருந்த சிறுமியொருவர் தப்பிச் சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இதுகுறித்து வெள்ளவத்தை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. குறித்த சிறுமி நேற்று ...

Read moreDetails

வெள்ளவத்தை கடற்கரையில் இருவரின் சடலங்கள் கண்டெடுப்பு!

வெள்ளவத்தை கடற்கரையில் இன்று (சனிக்கிழமை) இரண்டு பேரின் சடலங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். உயிரிழந்த இருவரில் ஒருவரின் உடலில் பல காயங்கள் காணப்படுவதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர். உயிரிழந்தவர்கள் ...

Read moreDetails

வெள்ளவத்தை மற்றும் பம்பலப்பிட்டி கடற்கரையில் ஆண்கள் இருவரின் சடலங்கள் கண்டெடுப்பு!

வெள்ளவத்தை மற்றும் பம்பலப்பிட்டி கடற்கரையில் அடையாளம் தெரியாத இரு சடலங்கள் இன்று (திங்கட்கிழமை) கண்டெடுக்கப்பட்டுள்ளன. வெள்ளவத்தை கடற்கரை பகுதியில் நிர்வாணத்துடன் ஆணின் சடலம் கரை ஒதுங்கிய நிலையில் ...

Read moreDetails

தெஹிவளையில் ஒருவரின் உயிரைக் காவுகொண்ட முதலை வெள்ளவத்தையில் உள்ள கால்வாயில் – மக்களே அவதானம்!

தெஹிவளை கடற்பரப்பில் ஒருவரின் உயிரைக் காவுகொண்டதாக சந்தேகிக்கப்படும் முதலை, இன்று (புதன்கிழமை) காலை வெள்ளவத்தையில் உள்ள கால்வாயில் காணப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது. இதனையடுத்து, வனவிலங்கு அதிகாரிகள் பலரின் உதவியுடன் ...

Read moreDetails
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist