முதல் நாள் மாஸ்க் படம் செய்துள்ள வசூல்..!
2025-11-22
அரசின் வரவு செலவுத் திட்டம் நிறைவேற்றம்
2025-12-05
இரு நாடுகளிலும் உள்ள அதிகாரிகளால் நேற்று (வியாழக்கிழமை) வெளியிடப்பட்ட மதிப்பீடுகளின்படி, ஐரோப்பாவில் வெப்ப அலை இதுவரை ஸ்பெயின் மற்றும் போர்த்துகலில் சுமார் 1,600 பேரின் உயிரைக் கொன்றுள்ளது. ...
Read moreDetailsதென்மேற்கு பகுதியில் காட்டுத்தீயால் அச்சுறுத்தலுக்கு உள்ளான 16,000க்கும் மேற்பட்ட மக்களை பிரான்ஸ் வெளியேற்றியுள்ளது. பிரபலமான சுற்றுலாப் பகுதியான பிரான்ஸின் ஜிரோண்டேவில் உள்ள அதிகாரிகள், முகாம்களில் இருந்து காவலர்களை ...
Read moreDetailsபோர்த்துகல், ஸ்பெயின் மற்றும் தென்மேற்கு பிரான்சில் ஆயிரக்கணக்கான தீயணைப்பு வீரர்கள் காட்டுத் தீயை எதிர்த்துப் போராடி வருகின்றனர். ஆனால், காட்டுத்தீ தணிவதற்கான எந்த அறிகுறியும் இல்லை. வடக்கு ...
Read moreDetailsவிம்பிள்டன் டென்னிஸ் தொடரின் ஆண்களுக்கான ஒற்றையர் பிரிவு காலிறுதிப் போட்டியில், ஸ்பெயினின் முன்னணி வீரரான ரபேல் நடால் வெற்றிபெற்று அரையிறுதிக்கு முன்னேறியுள்ளார். ஆண்களுக்கான ஒற்றையர் பிரிவு காலிறுதிப் ...
Read moreDetailsவிம்பிள்டன் டென்னிஸ் தொடரின் நான்காவது சுற்றுப் போட்டிகளில், ஸ்பெயினின் முன்னணி வீரரான ரபேல் நடால் மற்றும் ரோமேனியாவின் சிமோனா ஹெலப் ஆகியோர் வெற்றிபெற்று காலிறுதிக்கு முன்னேறியுள்ளனர். ஆண்களுக்கான ...
Read moreDetailsபோலந்தில் அமெரிக்கா நிரந்தர இராணுவ தளத்தை அமைக்கும் என அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் அறிவித்துள்ளார். இதுவரை துருப்புக்கள் சுழற்சி முறையில் மட்டுமே இருந்துவந்த நிலையில், நேட்டோவின் ...
Read moreDetailsபிரான்ஸ் பகிரங்க டென்னிஸ் தொடரின் ஆண்களுக்கான ஒற்றையர் பிரிவு அரையிறுதிப் போட்டிகளில், நோர்வேயின் காஸ்பர் ரூட் மற்றும் ஸ்பெயினின் ரபேல் நடால் ஆகியோர் வெற்றிபெற்று இறுதிப் போட்டிக்கு ...
Read moreDetailsபிரான்ஸ் பகிரங்க டென்னிஸ் தொடரின் ஆண்களுக்கான ஒற்றையர் பிரிவு நான்காவது சுற்றுப் போட்டியில், ஸ்பெயினின் கார்லோஸ் அல்கராஸ் கார்பிஃயா வெற்றிபெற்று காலிறுதிக்கு முன்னேறியுள்ளார். இன்று (திங்கட்கிழமை) நடைபெற்ற ...
Read moreDetailsபிரான்ஸ் பகிரங்க டென்னிஸ் தொடரின், ஆண்களுக்கான ஒற்றையர் பிரிவு மூன்றாவது சுற்றுப் போட்டியில், ஸ்பெயினின் கார்லோஸ் அல்கராஸ் கார்ஃபியா வெற்றிபெற்று நான்காவது சுற்றுக்கு முன்னேறியுள்ளார். ஆண்களுக்கான ஒற்றையர் ...
Read moreDetails20 நாடுகளில் 200 பேருக்கு குரங்கு காய்ச்சல் ஏற்பட்டுள்ளதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது. பிரித்தானியா, ஸ்பெயின், போர்துக்கல், கனடா, அமெரிக்கா உள்ளிட்ட 20 நாடுகளில் ஏறத்தாழ ...
Read moreDetails© 2024 Athavan Media, All rights reserved.