Tag: anurakumara disanayakka

சிட்னி துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்தவர்களுக்கு ஜனாதிபதி இரங்கல்!

சிட்னியின் பொண்டி கடற்கரையில் இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டு சம்பவத்தில் உரிழந்தவர்களுக்கு ஜனாதிபதி தனது இரங்கலை தெரிவித்துள்ளார். சிட்னியின் பொண்டி கடற்கரையில் யூத சமூகத்தினரின் மத வழிபாட்டு நிகழ்வான ஹனுக்கா ...

Read moreDetails

அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்டவர்களுக்கான ஜனாதிபதியின் விசேட அறிவித்தல்!

நாட்டில் நிலவும் சீரற்ற வானிலை மற்றும் இயற்கை அனர்த்தங்கள் காரணமாகப் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உடனடி நிவாரணம் மற்றும் இழப்பீடுகளை வழங்குவது தொடர்பில் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க ...

Read moreDetails

நாடாளுமன்றத்தில் ஜனாதிபதியின் விசேட உரை ஆரம்பம்!

2026ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தின் மீதான குழுநிலை விவாதம் நாடாளுமன்றத்தில் நடைபெற்று வருகின்ற நிலையில் நாடாளுமன்றத்திற்கு வருகை தந்த ஜனாதிபதி சற்றுமுன்னர் தமது விசேட உரையினை ...

Read moreDetails

நாடாளுமன்றத்தில் விசேட உரையாற்றவுள்ள ஜனாதிபதி!

2026ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தின் மீதான குழுநிலை விவாதம் நாடாளுமன்றத்தில் நடைபெற்று வருகின்றது. இந்த நிலையில், இன்றைய அமர்வில் கலந்து கொள்வதற்காக நாடாளுமன்றத்திற்கு வருகை தரவுள்ள ...

Read moreDetails

ஜனாதிபதிக்கு எதிராக சமூக ஊடகங்களில் அவதூறு பரப்புபவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை!

சமூக ஊடகங்களில் ஜனாதிபதிக்கும் அரசாங்கத்தின் சில அமைச்சர்களுக்கும் எதிராக அவதூறான பிரச்சாரங்களை முன்னெடுப்பவர்களுக்கு எதிராக அவசரகால சட்டத்தை நடைமுறைப்படுத்துமாறு பிரதி அமைச்சர் சுனில் வட்டகல பொலிஸாருக்கு ஆலோசனை ...

Read moreDetails

ஜனாதிபதிக்கு நாமல் ராஜபக்ஷ பிறந்தநாள் வாழ்த்து!

நாட்டின் 9வது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியான அநுரகுமார திசாநாயக்கவின் 57வது பிறந்த தினம் இன்றாகும். புதிய மாற்றங்களை நாட்டில் ஏற்படுத்தி வருகின்ற தேசிய மக்கள் சக்தி ...

Read moreDetails

நல்லிணக்கத்துடன் கூடிய இலங்கையை உருவாக்க தமிழ், முஸ்லிம் கட்சித் தலைவர்களுக்கு ஜனாதிபதி அழைப்பு!

சமூகங்களுக்கிடையில் புரிந்துணர்வை ஏற்படுத்துவதன் மூலம் நல்லிணக்கத்துடன் கூடிய இலங்கையை உருவாக்கும் தொலைநோக்குப் பார்வையுடன், அனைத்து சமூகங்களையும் ஒன்றிணைத்து இலங்கை தினம் என்ற ஒருநாளை கொண்டாடுவதற்கு ஜனாதிபதி திட்டமிட்டுள்ளார். ...

Read moreDetails

பதில் பிரதம நீதியரசராக உயர் நீதிமன்ற நீதியரசர் அந்தணி லலித் ஷிரான் குணரத்ன நியமனம்!

பிரதம நீதியரசர் பிரீத்தி பத்மன் சூரசே வெளிநாட்டுக்கு விஜயம் செய்துள்ள நிலையில் பதில் பிரதம நீதியரசராக உயர் நீதிமன்ற நீதிபதி அந்தணி லலித் ஷிரான் குணரத்ன நியமனம் ...

Read moreDetails

அரசாங்க வைத்திய அதிகாரிகள் சங்கம் முன்வைத்த யோசனைகள் தொடர்பாக ஜனாதிபதி கவனம் !

அரசாங்க வைத்திய அதிகாரிகள் சங்கம் முன்வைத்த யோசனைகள் தொடர்பாக ஜனாதிபதி கவனம் செலுத்தியுள்ளதாக அரசாங்க வைத்திய அதிகாரிகள் சங்கம் அறிவித்துள்ளது. இன்று காலை தொடக்கம் தொழிற்சங்க நடவடிக்கையை ...

Read moreDetails

GMOA பிரதிநிதிகள் குழு ஒன்று ஜனாதிபதியுடன் கலந்துரையாடல்!

பல கோரிக்கைகளை முன்வைத்து இன்று (17) காலை முதல் தொழிற்சங்க நடவடிக்கையை ஆரம்பித்த அரசாங்க வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் (GMOA) பிரதிநிதிகள் குழு ஒன்று ஜனாதிபதி செயலகத்திற்கு ...

Read moreDetails
Page 1 of 3 1 2 3
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist