Tag: anurakumara disanayakka

பொதுப் போக்குவரத்தில் தர மேம்பாடு குறித்த ஜனாதிபதியின் அறிவுரை!

ஒவ்வொரு குடிமகனுக்கும் பயனளிக்கும் தரம் மற்றும் வசதிகளைக் கொண்ட ஒரு பொதுப் போக்குவரத்துத் துறை நாட்டில் உருவாக்கப்பட வேண்டும் என்று ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க வலியுறுத்துகிறார். ...

Read moreDetails

ஜனாதிபதியின் ஆதரவுடன் மாவட்ட செயலாளர்கள் மாநாடு!

இராணுவ முகாம்களின் காவலில் உள்ள மக்களின் நிலங்களை விடுவிப்பதிலும், தேவையைக் கருத்தில் கொண்டு முதலீட்டிற்கு ஏற்ற பெரிய நிலங்களை வழங்குவதிலும் அரசாங்கம் கவனம் செலுத்துகிறது என்று ஜனாதிபதி ...

Read moreDetails

போதைப்பொருள் அச்சுறுத்தலை ஒழிப்பது ஒரு தேசியத் திட்டமாகச் செயல்படுத்தப்பட வேண்டும் – ஜனாதிபதி!

போதைப்பொருள் அச்சுறுத்தலை ஒழிப்பதற்கான தேசியத் திட்டத்தின்படி அனைத்து சம்பந்தப்பட்ட நிறுவனங்களும் செயல்பட வேண்டும் என்று ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க வலியுறுத்தியுள்ளார். மூன்றாம் சமய மகா சங்கம் ...

Read moreDetails

ஜனாதிபதிச் செயலாளருடன் அமைச்சுகளின் செயலாளர்கள் விசேட சந்திப்பு!

ஜனாதிபதிச் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்க மற்றும் அமைச்சுகளின் செயலாளர்களுக்கு இடையிலான விசேட கலந்துரையாடலொன்று நேற்று (19) பிற்பகல் ஜனாதிபதிச் செயலகத்தில் உத்தியோகபூர்வமாக நடைபெற்றது. அமைச்சுகளின் ...

Read moreDetails

வெசாக் விழா நல்லிணக்கத்தின் அடையாளம்; இலங்கையர்களின் கூட்டுப்பொறுப்பை வெளிப்படுத்துகிறது: ஜனாதிபதியின் வாழ்த்து செய்தி!

வெசாக் தினம் என்பது வெறும் ஒரு மத ரீதியான வைபவம் என்பதைத் தாண்டி, ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக இலங்கை மக்களின் தனித்துவம், கூட்டுப்பொறுப்பு மற்றும் கலைநயமிக்க ஆக்கத்திறன் ஆகியவற்றை ...

Read moreDetails

நாடு முழுவதும் அமுல்படுத்தப்பட்டுள்ள பொது அவசரகால நிலை மேலும் நீடிப்பு!

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க, தற்போது நாடு முழுவதும் அமுல்படுத்தப்பட்டுள்ள பொது அவசரகால நிலையை மேலும் நீட்டித்து, சிறப்பு வர்த்தமானி அறிவிப்பை வெளியிட்டுள்ளார். ஜனாதிபதியின் செயலாளரின் கையொப்பத்துடன் நேற்றிரவு ...

Read moreDetails

இந்திய – இலங்கை நட்புறவுத் திட்டத்தின் கீழ் இலங்கைக்கு 134 கெப் ரக வாகனங்கள் !

இந்திய - இலங்கை நட்புறவுத் திட்டத்தின் கீழ் இந்திய அரசாங்கத்தினால் இலங்கை பொலிஸாரின் பயன்பாட்டிற்காக, அன்பளிப்பாக வழங்கப்பட்ட 134 கெப் ரக வாகனங்கள் உத்தியோகபூர்வமாக ஜனாதிபதி அநுர ...

Read moreDetails

”2026 நெருக்கடி, 2022-ஆம் ஆண்டைப் போன்றது அல்ல” – நிந்தவூரில் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க திட்டவட்டமான உறுதி!

அம்பாறை மாவட்டத்திற்கு விஜயம் மேற்கொண்டுள்ள ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தலைமையில் இன்று காலை நிந்தவூர் கலாசார நிலையத்தின் நிர்மாணப் பணிகளை ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளன. பல வருடங்களுக்கு முன்னர் ...

Read moreDetails

2022 ஆம் ஆண்டைப் போன்றதொரு பொருளாதார நெருக்கடி மீண்டும் ஏற்படுவதற்கு ஒருபோதும் இடமளிக்க மாட்டோம் – ஜனாதிபதி உறுதி!

2022 ஆம் ஆண்டைப் போல நாட்டில் மீண்டும் ஒரு பொருளாதார நெருக்கடி ஏற்படும் என்று சிலர் கருத்துக்களை வெளியிட்டு வந்தாலும், அத்தகையதொரு சூழ்நிலை நாட்டில் ஒருபோதும் ஏற்படாது ...

Read moreDetails

நாட்டை மீண்டும் பொருளாதார நெருக்கடிக்குள் தள்ள இடமளிக்க மாட்டோம்: ஜனாதிபதி உறுதி!

நாடு கடந்த காலத்தைப் போல மீண்டும் ஒருபோதும் ஒரு பொருளாதார நெருக்கடி நிலைக்குத் தள்ளப்படுவதற்கு இடமளிக்கப் போவதில்லை என ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க உறுதியளித்துள்ளார். மட்டக்களப்பில் ...

Read moreDetails
Page 1 of 7 1 2 7
blank
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist