முன்னாள் இராணுவத் தளபதி காலமானார்!
இலங்கை இராணுவத்தின் முன்னாள் தளபதி ஜெனரல் ஹாமில்டன் வனசிங்க தனது 91 ஆவது வயதில் காலமானார். ஜெனரல் ஹாமில்டன் வனசிங்க இராணுவத்தின் 11வது இராணுவத் தளபதியாக இருந்தார். ...
Read moreDetailsஇலங்கை இராணுவத்தின் முன்னாள் தளபதி ஜெனரல் ஹாமில்டன் வனசிங்க தனது 91 ஆவது வயதில் காலமானார். ஜெனரல் ஹாமில்டன் வனசிங்க இராணுவத்தின் 11வது இராணுவத் தளபதியாக இருந்தார். ...
Read moreDetailsவிடுமுறைகளில் சென்று பணிக்குத் திரும்பாத ஆயுதப்படைகளைச் சேர்ந்த சுமார் 3,000 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பாதுகாப்பு அமைச்சு அறிவித்துள்ளது. பெப்ரவரி 22ஆம் திகதி முதல் தற்போது வரையிலான ...
Read moreDetailsமுப்படைகளில் இருந்து தப்பித்து சென்றவர்களை கைது செய்யும் பணிகள் தொடர்வதாக பாதுகாப்பு பிரிவு தெரிவித்துள்ளது. அதன்படி முப்படைகளில் இருந்து தப்பிச்சென்ற அதிகாரிகள் உட்பட 2,983 வீரர்கள் கைது ...
Read moreDetailsமுப்படைகளில் இருந்து தப்பியோடிய அதிகாரிகள் உட்பட 2,983 வீரர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். பெப்ரவரி 22 முதல் மே 30 வரை நடத்தப்பட்ட நடவடிக்கைகளில் அவர்கள் கைது செய்யப்பட்டதாக ...
Read moreDetailsநாட்டின் அனைத்து இராணுவ முகாம்களிலும் இன்று முதல் இராணுவ சிப்பாய்கள் நலன்புரி பிரிவொன்று நிறுவப்படும் என இராணுவ தலைமையகம் தெரிவித்துள்ளது. இராணுவ தளபதி லெப்டினன்ட் ஜெனரல் லசந்த ...
Read moreDetailsசட்டரீதியாக சேவையை விட்டு வெளியேறாத மற்றும் கடமைக்கு சமூகமளிக்காத முப்படையைச் சேர்ந்த 1500 க்கும் மேற்பட்டோர் இதுவரை கைது செய்யப்பட்டுள்ளனர். பாதுகாப்புச் செயலாளர் துய்யகொண்டாவின் உத்தரவின்படி, சேவையில் ...
Read moreDetailsமேஜர் பதவிக்கு கீழுள்ள அனைத்து இலங்கை இராணுவத்தினரும் தமது கடவுச்சீட்டை அந்தந்த படைப்பிரிவுகளிடம் ஒப்படைக்குமாறு பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளதாக இராணுவப் பேச்சாளர் தெரிவித்துள்ளார். வெளிநாட்டு பயிற்சி மற்றும் உத்தியோகபூர்வ ...
Read moreDetailsஇலங்கை இராணுவத்தின் புதிய தலைமை அதிகாரியாக மேஜர் ஜெனரல் சந்தன விக்கிரமரத்ன நியமிக்கப்பட்டுள்ளார். இந்த நியமனம் 2025 பெப்ரவரி 09 முதல் நடைமுறைக்கு வரும் என்று கூறப்படுகிறது. ...
Read moreDetailsபுதிய இராணுவத் தளபதியாக மேஜர் ஜெனரல் லசந்த ரொட்ரிகு நியமிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. மேஜர் ஜெனரல் லசந்த ரொட்ரிகு இலங்கை இராணுவத்தின் பிரதி பிரதானியாக கடமையாற்றியுள்ளார். தற்போதைய இராணுவத் ...
Read moreDetailsஇரத்தினபுரி, எம்பிலிபிட்டிய பகுதியில் பல துப்பாக்கிகள், கூரிய ஆயுதங்களுடன் ஓய்வுபெற்ற இராணுவ சிப்பாய் ஒருவர் நேற்று (04) கைது செய்யப்பட்டுள்ளார். பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலையடுத்து கொத்தலாவல ...
Read moreDetails© 2026 Athavan Media, All rights reserved.