Tag: Army

முப்படையைச் சேர்ந்த 1500க்கும் மேற்பட்டோர் கைது!

சட்டரீதியாக சேவையை விட்டு வெளியேறாத மற்றும் கடமைக்கு சமூகமளிக்காத முப்படையைச் சேர்ந்த 1500 க்கும் மேற்பட்டோர் இதுவரை கைது செய்யப்பட்டுள்ளனர். பாதுகாப்புச் செயலாளர் துய்யகொண்டாவின் உத்தரவின்படி, சேவையில் ...

Read moreDetails

இலங்கை இராணுவத்தினருக்கான விசேட அறிவிப்பு!

மேஜர் பதவிக்கு கீழுள்ள அனைத்து இலங்கை இராணுவத்தினரும் தமது கடவுச்சீட்டை அந்தந்த படைப்பிரிவுகளிடம் ஒப்படைக்குமாறு பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளதாக இராணுவப் பேச்சாளர் தெரிவித்துள்ளார். வெளிநாட்டு பயிற்சி மற்றும் உத்தியோகபூர்வ ...

Read moreDetails

இலங்கை இராணுவத்துக்கு புதிய தலைமை அதிகாரி!

இலங்கை இராணுவத்தின் புதிய தலைமை அதிகாரியாக மேஜர் ஜெனரல் சந்தன விக்கிரமரத்ன நியமிக்கப்பட்டுள்ளார். இந்த நியமனம் 2025 பெப்ரவரி 09 முதல் நடைமுறைக்கு வரும் என்று கூறப்படுகிறது. ...

Read moreDetails

புதிய இராணுவத் தளபதி தொடர்பான அப்டேட்!

புதிய இராணுவத் தளபதியாக மேஜர் ஜெனரல் லசந்த ரொட்ரிகு நியமிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. மேஜர் ஜெனரல் லசந்த ரொட்ரிகு இலங்கை இராணுவத்தின் பிரதி பிரதானியாக கடமையாற்றியுள்ளார். தற்போதைய இராணுவத் ...

Read moreDetails

ஒரு தொகை ஆயுதங்களுடன் ஓய்வுபெற்ற இராணுவ சிப்பாய் கைது!

இரத்தினபுரி, எம்பிலிபிட்டிய பகுதியில் பல துப்பாக்கிகள், கூரிய ஆயுதங்களுடன் ஓய்வுபெற்ற இராணுவ சிப்பாய் ஒருவர் நேற்று (04) கைது செய்யப்பட்டுள்ளார். பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலையடுத்து கொத்தலாவல ...

Read moreDetails

மத வழிபாட்டுத் தலங்களிலிருந்து இராணுவம் வெளியேறுகிறதா?

நாடு முழுவதும் உள்ள ஆலயங்கள் மற்றும் பிற மதத் தலங்களின் பாதுகாப்புக்காக நியமிக்கப்பட்ட இராணுவ வீரர்களை திரும்பப் பெற அரசு முடிவு செய்துள்ளதாக சமூக வலைதளங்களில் பரவி ...

Read moreDetails

85 இந்தியர்களை இராணுவத்தில் இருந்து வெளியேற்றியது ரஷ்யா!

ரஷ்ய இராணுவத்தில் இருந்து இதுவரை 85 இந்தியர்கள் வெளியேற்றம் செய்யப்பட்டுள்ளனர். மேலும் 20 இந்தியர்களை விடுவிக்கும் முயற்சிகள் நடைபெற்று வருவதாக இந்தியா வெளிவிவகாரச் செயலர் விக்ரம் மிஸ்ரி ...

Read moreDetails

139 அதிகாரிகள் உட்பட 1,273 இராணுவத்தினருக்கு பதவி உயர்வு!

இன்று (10) இலங்கை இராணுவத்தின் 75 வது ஆண்டு நிறைவை முன்னிட்டு இராணுவத்தின் 139 அதிகாரிகள் மற்றும் 1,273 இராணுவத்தின் (வழக்கமான படை மற்றும் தன்னார்வப் படை) ...

Read moreDetails

75 ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு-இராணுவ வீரர்களுக்கு நினைவேந்தல்!

இலங்கை இராணுவத்தின் 75 ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு, தேசத்திற்காக உயிர் தியாகம் செய்த இராணுவ வீரர்களின் நினைவேந்தல் நேற்று பத்தரமுல்லை போர்வீரர் நினைவுத்தூபிக்கு அருகில் இடம்பெற்றிருந்தது ...

Read moreDetails

ஷவேந்திர சில்வாவுக்கு சேவை நீடிப்பு!

பாதுகாப்பு படைகளின் பிரதானி ஜெனரல் ஷவேந்திர சில்வாவுக்கு சேவை நீடிப்பு வழங்கப்பட்டுள்ளது. இதற்கமைய ஜூன் மாதம் முதலாம் திகதி முதல் டிசம்பர் மாதம் 31 ஆம் திகதி ...

Read moreDetails
Page 1 of 2 1 2
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist