முதல் நாள் மாஸ்க் படம் செய்துள்ள வசூல்..!
2025-11-22
இலங்கையை உருக்குலைக்கும் தித்வா: UPDATES
2025-12-01
கணவனால் கோடரியால் தாக்கப்பட்டு மனைவி ஒருவர் உயிரிழந்த சம்பவம் ஹெட்டிபொல பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. குடும்பத் தகராறு தீவிரமடைந்ததன் காரணமாக, கணவன் ஒருவர் தனது மனைவியை கோடரியால் ...
Read moreDetailsமாவத்தகம - கைத்தொழில் பேட்டை சந்தி பிரதேசத்தில் போதை மாத்திரைகளுடன் பெண் உள்ளிட்ட இருவர் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டனர். மாவத்தகம - கைத்தொழில் பேட்டை சந்தி பிரதேசத்தில் ...
Read moreDetailsவவுனியாவில் வீட்டில் மறைந்து வைக்கப்பட்டிருந்த நிலையில் 10 கிலோ கஞ்சாவினை மீட்டுள்ளதாக ஓமந்தை பொலிஸார் தெரிவித்தனர். மன்னார் மாவட்ட குற்றத்தடுப்பு பிரிவினருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் ...
Read moreDetailsவிடுமுறைகளில் சென்று பணிக்குத் திரும்பாத ஆயுதப்படைகளைச் சேர்ந்த சுமார் 3,000 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பாதுகாப்பு அமைச்சு அறிவித்துள்ளது. பெப்ரவரி 22ஆம் திகதி முதல் தற்போது வரையிலான ...
Read moreDetailsமதுபானசாலை அனுமதிப் பத்திரம் வழங்குவது தொடர்பில் பணம் பெற்றுக் கொண்டு காசோலை கொடுத்தமை தொடர்பில் முன்னாள் ஈழமக்கள் ஜனநாயக கட்சியின் உறுப்பினர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக வவுனியா ...
Read moreDetailsமட்டக்குளி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட சமித்தபுர பகுதியில் T-56 ரக துப்பாக்கி மற்றும் 29 தோட்டாக்களுடன் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். நேற்று (07) மாலை, கொழும்பு வடக்கு ...
Read moreDetailsநாடளாவிய ரீதியில் மேற்கொள்ளப்பட்ட விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கையின் போது போதைப்பொருட்களுடன் 488 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. அந்தவகையில், ஹெரோயின் போதைப்பொருளுடன் 134 ...
Read moreDetailsசட்டவிரோதமாக நாட்டுக்கு கொண்டுவரப்பட்ட வெளிநாட்டு சிகரட்டுகளுடன் சந்தேகநபர் ஒருவர் நேற்று (06) மாலை பொலிஸ் விசேட அதிரடிப்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளார். கொழும்பு - ஹோமாகம, கலவிலவத்த பிரதேசத்தில் ...
Read moreDetailsகசிப்பு உற்பத்தி செய்து விற்பனைக்காக கொண்டு சென்ற சகோதரர்கள் இருவர் பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். விசுவமடு புன்னைநீராவி பகுதியில் இருந்து கசிப்பு உற்பத்தி செய்து புதுக்குடியிருப்பு இரட்டை ...
Read moreDetailsகிளிநொச்சி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மருதநகர் பகுதியில் பாழடைந்த வீடு ஒன்றில் மறைத்து வைக்கப்பட்ட மூன்று பார்சல் கஞ்சா போதைப்பொருள் பொலிஸாரால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இராணுவ புலனாய்வு துறையினருக்கு கிடைக்கப் ...
Read moreDetails© 2024 Athavan Media, All rights reserved.