Tag: arrest

இஸ்ரேலுக்காக உளவு பார்த்த குற்றச்சாட்டில் 22பேர் கைது!

இஸ்ரேல் நாட்டுக்கு உளவு பார்த்ததாக குற்றம்சாட்டப்பட்டு  22 பேரை ஈரான் பொலிஸார் கைது செய்துள்ளனர். இஸ்ரேல் -ஈரான் இடையே தாக்குதல் நீடித்து வரும் நிலையில் அந்நாட்டு பொலிஸார்  இந்நடவடிக்கையை ...

Read moreDetails

நரம்பியல் அறுவை சிகிச்சை நிபுணரால் பாதிக்கப்பட்டவர்களிடம் தகவல் திரட்டும் ஆணைக்குழு!

இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவால் கைது செய்யப்பட்ட ஸ்ரீ ஜயவர்தனபுர வைத்தியசாலையின் நரம்பியல் அறுவை சிகிச்சை நிபுணர் வைத்தியர் மகேஷி விஜேரத்னவின் மேற்பார்வையின் கீழ் அறுவை சிகிச்சைகள் ...

Read moreDetails

போதைப்பொருள் சந்தேக நபருக்கு பிறப்பிக்கப்பட்ட உத்தரவு!

மரக்கறி விற்பனை போர்வையில் போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்ட சந்தேக நபரை எதிர்வரும் ஜூலை 25 ஆந் திகதி வரை தடுப்புக்காவலில் வைத்து விசாரணை செய்யுமாறு சம்மாந்துறை நீதிவான் ...

Read moreDetails

யாழில் போதை மாத்திரைகளுடன் இளைஞர் கைது!

யாழில் 10 போதை மாத்திரைகளுடன் 25வயதுடைய இளைஞர் ஒருவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். பாசையூர் புனித அந்தோனியார் ஆலய திருவிழா நேற்றைய தினம்(13) நடைபெற்ற நிலையில் கொழும்புத்துறை ...

Read moreDetails

அஸ்வெசும பணத்தை மோசடி செய்தவர் கைது!

அஸ்வெசும பணத்தை மோசடி செய்த குற்றச்சாட்டில் பிரதேச செயலக அதிகாரியொருவர் பொலிஸ் நிதி குற்ற விசாரணைப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார். கொலொன்ன பிரதேச செயலகத்தில் பணிபுரியும் அலுவலக ...

Read moreDetails

பல்வேறு போதைப்பொருட்களுடன் சந்தேகநபர் ஒருவர் கைது!

பேலியகொட பகுதியில் நேற்று (12) மாலை நடத்தப்பட்ட விசேட சோதனையின் போது 2.433 கிலோகிராம் ஹஷிஷ் போதைப்பொருள், 13.100 மில்லிகிராம் ஐஸ் போதைப்பொருள் மற்றும் ஒரு அளவிடும் ...

Read moreDetails

மனைவியை தீ வைத்து எரித்த சம்பவம் தொடர்பில் கணவன் கைது!

சிலாபம் - அம்பகந்தவில பகுதியில் மனைவியை, கணவன் தீ வைத்து எரித்த சம்பவம் தொடர்பில் சந்தேகநபர் நேற்று (11) இரவு கைது செய்யப்பட்டுள்ளார். இதேவேளை, மனைவிக்கு தகாத ...

Read moreDetails

கசிப்பு உற்பத்தியில் ஈடுபட்ட பெண் கைது!

மட்டக்களப்பு தலைமையக பொலிஸ் பிரிவிலுள்ள கருவப்பங்கேணியில் கசிப்பு உற்பத்தி நிலையம் ஒன்றை முற்றுகையிட்ட பொலிசார் கசிப்பு உற்பத்தியில் ஈடுபட்ட பெண் ஒருவரை இன்று (10) பிற்பகல் கைது ...

Read moreDetails

போதை மாத்திரைகளுடன் கைதான மாணவர்களை நன்னடத்தை பாடசாலையில் அனுமதிக்க உத்தரவு!

சாவகச்சேரி பகுதியில் போதை மாத்திரைகளுடன் கைதான மூன்று மாணவர்களையும் நன்னடத்தை பாடசாலையில் அனுமதிக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சாவகச்சேரி பகுதியில் சந்தேகத்திற்கு இடமான முறையில் நடமாடிய மூன்று மாணவர்களை ...

Read moreDetails

யாழில் மாணவர்களுக்கு போதை மாத்திரைகளை விற்பனை செய்தவர் கைது!

சாவகச்சேரி பகுதியில் பாடசாலை மாணவர்களுக்கு நீண்ட காலமாக போதைப்பொருள் மற்றும் போதை மாத்திரை விற்பனையில் ஈடுபட்டு வந்த குற்றச்சாட்டில் வர்த்தகர் ஒருவர் சாவகச்சேரி பொலிஸாரால் நேற்றைய தினம் ...

Read moreDetails
Page 21 of 32 1 20 21 22 32
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist