Tag: arrest

பணமோசடியில் ஈடுபட்ட முன்னாள் ஈபிடிபி உறுப்பினர் கைது !

மதுபானசாலை அனுமதிப் பத்திரம் வழங்குவது தொடர்பில் பணம் பெற்றுக் கொண்டு காசோலை கொடுத்தமை தொடர்பில் முன்னாள் ஈழமக்கள் ஜனநாயக கட்சியின் உறுப்பினர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக வவுனியா ...

Read moreDetails

நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் துப்பாக்கிகளுடன் 03பேர் கைது!

மட்டக்குளி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட சமித்தபுர பகுதியில் T-56 ரக துப்பாக்கி மற்றும் 29 தோட்டாக்களுடன் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். நேற்று (07) மாலை, கொழும்பு வடக்கு ...

Read moreDetails

நாடளாவிய ரீதியில் பல்வேறு போதைப்பொருட்களுடன் 488பேர் கைது!

நாடளாவிய ரீதியில் மேற்கொள்ளப்பட்ட விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கையின் போது போதைப்பொருட்களுடன் 488 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. அந்தவகையில், ஹெரோயின் போதைப்பொருளுடன் 134 ...

Read moreDetails

சட்டவிரோத சிகரட்டுகளுடன் ஒருவர் கைது!

சட்டவிரோதமாக நாட்டுக்கு கொண்டுவரப்பட்ட வெளிநாட்டு சிகரட்டுகளுடன் சந்தேகநபர் ஒருவர் நேற்று (06) மாலை பொலிஸ் விசேட அதிரடிப்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளார். கொழும்பு - ஹோமாகம, கலவிலவத்த பிரதேசத்தில் ...

Read moreDetails

கசிப்பு உற்பத்தியில் ஈடுபட்ட சகோதரர்கள் கைது!

கசிப்பு உற்பத்தி செய்து விற்பனைக்காக கொண்டு சென்ற சகோதரர்கள் இருவர் பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். விசுவமடு புன்னைநீராவி பகுதியில் இருந்து கசிப்பு உற்பத்தி செய்து புதுக்குடியிருப்பு இரட்டை ...

Read moreDetails

கிளிநொச்சி வீட்டில் மறைத்து வைப்பட்டிருந்த பாரியளவிலான கஞ்சா மீட்பு!

கிளிநொச்சி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மருதநகர் பகுதியில் பாழடைந்த வீடு ஒன்றில் மறைத்து வைக்கப்பட்ட மூன்று பார்சல் கஞ்சா போதைப்பொருள் பொலிஸாரால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இராணுவ புலனாய்வு துறையினருக்கு கிடைக்கப் ...

Read moreDetails

சுன்னாகம் பகுதியில் பல்வேறு குற்றச்செயல்களுடன் தொடர்புடைய 20பேர் கைது!

சுன்னாகம் பொலிசாரின் விசேட நடவடிக்கையில் 20 பேர் நேற்றைய தினம் (02) கைது செய்யப்பட்டுள்ளனர். சுன்னாக பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியின் தலைமையில் பொலிஸார் மேற்கொண்ட விசேட நடவடிக்கையில் ...

Read moreDetails

தலவாக்கலை – லிந்துலை நகர சபையின் முன்னாள் தலைவருக்கு விளக்கமறியல்!

இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவால் இன்று (02) கைது செய்யப்பட்ட தலவாக்கலை - லிந்துலை நகர சபையின் முன்னாள் தலைவர் அசோக சேபாலவை எதிர்வரும் ஜூன் மாதம் ...

Read moreDetails

தப்பி சென்றிருந்த துப்பாக்கிதாரி விமானநிலையத்தில் கைது!

கடந்த ஆண்டு ஜனவரி 10 ஆம் திகதி கலபொடவத்தை கொரொதொட்ட பகுதியில் நபர் ஒருவர் துப்பாக்கியால் சுட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய துப்பாக்கிதாரி கைது செய்யப்பட்டுள்ளார். ...

Read moreDetails

பீடி இலைகளுடன் ஒருவர் கைது!

நீர்கொழும்பு மாவட்டத்தில் துங்கல்பிட்டிய பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பிட்டிபன பிரதேசத்தில் பீடி இலைகளுடன் சந்தேக நபர் ஒருவர் பொலிஸ் விசேட அதிரடிப்படையினரால் நேற்று  (01) மாலை கைதுசெய்யப்பட்டுள்ளார். பொலிஸ் ...

Read moreDetails
Page 36 of 46 1 35 36 37 46
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist