முதல் நாள் மாஸ்க் படம் செய்துள்ள வசூல்..!
2025-11-22
அரசின் வரவு செலவுத் திட்டம் நிறைவேற்றம்
2025-12-05
இந்தியாவின் மத்திய பிரதேசத்தில் 11 குழந்தைகள் உயிரிழந்த சம்பவம் தொடர்பில் இருமல் மருந்தை பரிந்துரைத்த வைத்தியர் பிரவீன் சோனி என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார். இந்தியாவின் மத்திய பிரதேசத்தின் ...
Read moreDetailsஇலங்கைக்கு கடத்துவதற்காக இராமநாதபுரம் அருகே சட்டவிரோதமாக பதுக்கி வைக்கப்பட்டிருந்த 250 கிலோகிராம் பதப்படுத்தப்பட்ட கடல் அட்டைகளை தமிழக கியூ பிரிவு பொலிஸார் பறிமுதல் செய்துள்ளதுடன் சம்பவம் தொடர்பில் ...
Read moreDetailsஐஸ் போதைப்பொருள் சகிதம் கைது செய்யப்பட்ட கம்பளை தம்பதியினர் தங்கியிருந்த மூன்று வீடுகளை சோதனையிட்ட பொலிஸார், ஐஸ் போதைப்பொருள் மற்றும் உபகரணங்கள் என்பவற்றை கைப்பற்றியுள்ளனர். கம்பளையில் இருந்து ...
Read moreDetailsமுன்னாள் மேல் மாகாண சபை உறுப்பினர் அமல் சில்வா, வலான ஊழல் ஒழிப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார். போலி ஆவணங்களைப் பயன்படுத்தி மூன்று ஜீப்களை சட்டவிரோதமாக இறக்குமதி ...
Read moreDetailsநெடுந்தீவு கடற்பரப்பில் அத்துமீறி மீன் பிடியில் ஈடுபட்ட 12 இந்திய மீனவர்களையும் எதிர்வரும் முதலாம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது. நெடுந்தீவு அருகே அத்துமீறிய மீன்பிடியில் ஈடடுபட்ட ...
Read moreDetailsலடாக் யூனியன் பிரதேசத்திற்கு மாநில அந்தஸ்து வழங்கக் கோரி போராட்டத்தில் ஈடுபட்ட சமூக ஆர்வலர் சோனம் வாங்சூக், தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் நேற்று கைது செய்யப்பட்டுள்ளார். ...
Read moreDetailsஹம்பாந்தோட்டை தங்காலை, சீனிமோதர பகுதியிலிருந்து கைப்பற்றப்பட்ட போதைப்பொருட்கள் கடந்த 21ஆம் திகதியன்று இரண்டு கப்பல்கள் மூலம் நாட்டிற்கு கொண்டுவரப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர். குடவெல்ல, மாவெல்ல ஆகிய கடற்கரைகளில் ...
Read moreDetailsகொழும்பு மாநகர சபை ஊழியர்களுக்கு ஐஸ் மற்றும் ஹெரோயின் போதைப்பொருளை விற்பனை செய்த அலுவலக உதவியாளர் ஒருவரை ஊழல் தடுப்பு பிரிவு அதிகாரிகள் கைது செய்துள்ளனர். குறித்த ...
Read moreDetailsசென்னையில் இருந்து யாழ்ப்பாணத்திற்கு உடலில் நூதனமான முறையில் தங்கத்தை மறைத்து எடுத்து வந்த பெண்ணொருவர் கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்ட பெண்ணை யாழ் . போதனா வைத்தியசாலையில் ...
Read moreDetailsவரகாபொல மற்றும் கம்பஹா ஆகிய பகுதிகளில் போதைப்பொருள் கடத்தல் வலையமைப்புகளை குறிவைத்து பொலிஸாரால் நடத்தப்பட்ட இரண்டு தனித்தனி சோதனை நடவடிக்கைகளில் நால்வர் கைதுசெய்யப்பட்டுள்ளனர். கணேமுல்லையில், திப்போட்டுகொடவில் நடத்தப்பட்ட ...
Read moreDetails© 2024 Athavan Media, All rights reserved.