Tag: #athavan #athavannews #newsupdate #death

விபத்தில் பெண் உயிாிழப்பு – யாழில் சாரதி தப்பியோட்டம்!

யாழ்ப்பாணம் மானிப்பாய் பகுதியில் இடம்பெற்ற வீதி விபத்தில் தாய் சம்பவ இடத்திலையே உயிரிழந்துள்ளதுடன் மகள் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். மானிப்பாய், கட்டுடை பகுதியில் இன்றைய தினம் ...

Read moreDetails

வவுனியா இரட்டை கொலை – நீதிபதி இளஞ்செழியன் வழங்கிய உத்தரவு!

வவுனியாவில் இடம்பெற்ற இரட்டைக் கொலைச் சம்பவம் தொடா்பாக கைது செய்யப்பட்ட சந்தே நபர்களின் விளக்கமறியலை நீடித்து வவுனியா மேல் நீதிமன்ற நீதிபதி மாணிக்கவாசர் இளஞ்செழியன் கட்டளை பிறப்பித்துள்ளார். ...

Read moreDetails

வெலிக்கடை சிறைப் படுகொலை – யாழில் நினைவேந்தல்!

இலங்கை சிறைகளிலும் தடுப்பு முகாம்களிலும் தடுத்துவைக்கப்பட்டிருந்த நிலையில், பல்வேறு காலகட்டங்களில் உயிாிழந்த, தமிழ் அரசியல் கைதிகளை நினைவுகூர்ந்து நினைவஞ்சலி நிகழ்வுகள் யாழில் இடம்பெற்றன. 'வெலிக்கடை சிறைப் படுகொலை ...

Read moreDetails

ஜனாதிபதியால் பதில் பொலிஸ் மா அதிபரை நியமிக்க முடியாது?

உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பினால் பொலிஸ் மா அதிபருக்கு மட்டும் தடை உத்தரவு வழங்கப்பட்டுள்ள நிலையில், பொலிஸ் மா அதிபா் பதவி வெற்றிடமில்லை என ஜனாதிபதிக்கு சட்ட ஆலோசனை ...

Read moreDetails

கடவுச்சீட்டு தரவரிசைப் பட்டியலில் சிங்கப்பூர் முதலிடம்!

உலகின் மிகவும் சக்திவாய்ந்த கடவுச்சீட்டு தரவரிசைப் பட்டியலில் சிங்கப்பூர் முதலிடம் பிடித்துள்ளது. அந்தவகையில் சிங்கப்பூர் கடவுச்சீட்டைப் பயன்படுத்தி 195 நாடுகளுக்கு விசா இல்லாமல் பயணிக்க முடியும் என ...

Read moreDetails

ஓய்வூதியதாரர்களுக்கு விசேட கொடுப்பனவு – அமைச்சரவையில் அங்கீகாரம்!

அரச சேவையின் ஓய்வூதியதாரர்களுக்கு விசேட மாதாந்த கொடுப்பனவாக 3,000 ரூபாய் வழங்குவதற்கு அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது. நேற்று நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் அங்கீகாரம் வழங்கப்பட்டதாக கல்வி அமைச்சர் சுசில் ...

Read moreDetails

பரீட்சைகளுக்கான நேர அட்டவணைகளில் மாற்றம் – கல்வி அமைச்சர் சுசில்!

பரீட்சைகளுக்கான நேர அட்டவணையை புதுப்பிப்பதற்குத் திட்டமிட்டுள்ளதாகக் கல்வி அமைச்சர் சுசில் பிரேம ஜயந்த தெரிவித்துள்ளார். பிட்டிபனையில் உள்ள களஞ்சியசாலையில் பாடசாலை பாடப்புத்தகங்களை விநியோகிக்கும் நிகழ்வில் கலந்துகொண்டு கருத்துத் ...

Read moreDetails

பாதிக்கப்பட்ட முஸ்லிம்களுக்கு இழப்பீடு வேண்டும் – சஜித் கோாிக்கை!

தகனமா, அடக்கமா என்ற விவகாரத்தில் மன்னிப்புக் கேட்டு பிரச்சினையில் இருந்து தப்பி ஓட முயற்சிக்க வேண்டாம் எனவும் பாதிக்கப்பட்ட முஸ்லிம் மக்களுக்கு அரசாங்கம் இழப்பீடு வழங்க வேண்டும் ...

Read moreDetails

சம்பள முரண்பாட்டைத் தீா்ப்பதற்கு விசேட வேலைத்திட்டங்கள் – அமைச்சர் பிரசன்ன!

அரச அதிகாரிகளின் சம்பள முரண்பாட்டை 2025 ஆம் ஆண்டின் ஜனவரி மாதத்துக்குள் தீர்ப்பதற்கு நடவடிக்கை எடுத்துள்ளதாக அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார். இதேவேளை, அரசாங்கம் என்ற ரீதியில் ...

Read moreDetails

ஜப்பானிய உதவித்திட்டங்கள் மீள ஆரம்பம்!

நாட்டில் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ள ஜப்பானிய உதவியின் கீழ் செயற்படுத்தப்பட்ட திட்டங்களை மீள ஆரம்பிப்பதற்கான நிதியை வழங்குவதாக ஜப்பான் அரசாங்கம் நேற்று நிதியமைச்சில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் உத்தியோகபூர்வமாக ...

Read moreDetails
Page 16 of 39 1 15 16 17 39
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist