Tag: #athavan #athavannews #newsupdate #death

கொச்சிக்கடை அந்தோனியார் ஆலயத் திருவிழா சிறப்புற, ஞானம் அறக்கட்டளை உதவி வழங்கியது!

கொழும்பு, கொச்சிக்கடை புனித அந்தோனியார் ஆலயத்தின் வருடாந்த மகோற்சவம் நேற்று நடைபெற்ற நிலையில், அங்கு வருகை தந்திருந்த பக்தர்களுக்காக லைக்கா ஞானம் அறக்கட்டளை தங்குமிட வசதிகள் உள்ளிட்ட ...

Read more

வேலைத் திட்டங்களை மாற்றினால் மீண்டும் நெருக்கடி : IMF எச்சரிக்கை!

புதிதாக ஆட்சியமைக்கின்ற அரசாங்கம் சர்வதேச நாணய நிதியத்தின் வேலைத் திட்டங்களை மாற்றியமைக்குமானால் அது நாட்டின் நலனிற்குப் பாதகமாகவே அமையுமென சர்வதேச நாணய நிதியத்தின் இலங்கைக்கான பிரதிநிதிகள் குழுவின் ...

Read more

செஞ்சோலை காணியை உாிமையாளா்களுக்கு வழங்குவதில் சிக்கல்!

செஞ்சோலை மற்றும் அறிவுச்சோலைக்கு சொந்தமான காணிகளை உரியமையாளர்களிடம் கைளிப்பதில் சிக்கல் நிலை காணப்பட்டிருந்த நிலையில் இன்றைய ஒருங்கிணைப்பு குழுக்கூட்டத்தில் கலந்துரையாடப்பட்டிருந்தது. கடற்தொழல் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தலைமையில் ...

Read more

யானை – மனித மோதல் : ஐந்து மாதங்களில் உயிரிழந்த பெருமளவு யானைகள்!

மனிதனுக்கும் வனவிலங்குகளுக்கும் இடையே அதிகரித்துவரும் மோதலினால், கடந்த ஐந்து மாதங்களில் மட்டும் 150 காட்டு யானைகள் உயிரிழந்துள்ளதாக வனஜீவராசிகள் பாதுகாப்பு திணைக்களம் தெரிவித்துள்ளது. அந்தவகையில், துப்பாக்கிச் சூட்டுக்கு ...

Read more

விஜேதாச ராஜபக்சவின் தடையுத்தரவு நீடிப்பு!

நீதியமைச்சர் விஜேதாச ராஜபக்ச ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவராக செயற்படுவதைத் தடுக்கும் வகையில் அவருக்கு விதிக்கப்பட்ட தடையுத்தரவினை எதிர்வரும் 28ஆம் திகதி வரை நீடிக்குமாறு கொழும்பு மேலதிக ...

Read more

கிராம உத்தியோகத்தர்கள் தொடர்பாக இராஜாங்க அமைச்சர் வெளியிட்டுள்ள தகவல்!

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தலைமையிலான அமைச்சரவையின் அங்கீகாரத்தின் பின்னர் கிராம உத்தியோகத்தர்களின் புதிய சேவை யாப்பு அரசாங்க சேவை ஆணைக்குழுவினால் அங்கீகரிக்கப்பட்டுள்ளதாக உள்நாட்டலுவல்கள் இராஜாங்க அமைச்சர் அசோக்க ...

Read more

மீண்டும் தொழிற்சங்க நடவடிக்கை? : புகையிரத நிலைய அதிபர் சங்கம் அறிவிப்பு!

இன்று பிற்பகல் 2 மணிக்குள் தங்களுடைய கோரிக்கைகளுக்கு சாதகமான பதில் கிடைக்காவிடின் தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபடவுள்ளதாக புகையிரத நிலைய அதிபர் சங்கத்தின் தலைவர் சுமேத சோமரத்ன போக்குவரத்து ...

Read more

நாட்டைப் பலவீனப்படுத்த வேண்டாம் : செஹான் சேமசிங்க எதிா்க்கட்சிகளுக்கு எச்சரிக்கை!

பொருளாதாரத்தின் மீது சர்வதேசமும், நாட்டு மக்களும் நம்பிக்கை கொண்டுள்ள நிலையில், நாட்டை பலவீனப்படுத்தும் வகையிலான செயற்பாடுகளில் ஈடுபடுவதை எதிர்க்கட்சியினர் தவிர்த்துக்கொள்ள வேண்டும் என நிதி இராஜாங்க அமைச்சர் ...

Read more

சட்டவிரோத இறக்குமதி : யாழில் வர்த்தகருக்கு தண்டம் விதிப்பு!

முறையான அனுமதியின்றி உணவுப் பொருளை இறக்குமதி செய்து விற்பனை செய்த குற்றச்சாட்டில் வர்த்தகர் ஒருவருக்கு 12 ஆயிரம் ரூபாய் தண்டம் விதிக்கப்பட்டுள்ளது. தாய்லாந்து நாட்டில் இருந்து முறையான ...

Read more

மக்களின் தீர்மானத்திலேயே நாட்டின் எதிர்காலம் தங்கியுள்ளது : ஐக்கிய தேசியக் கட்சி!

நாட்டின் பொருளாதார அபிவிருத்தி வேலைத்திட்டங்கள் சரியான முறையில் முன்னெடுக்கப்படுவதன் காரணமாகவே சர்வதேச நாணய நிதியத்தின் மூன்றாம் கட்ட நிதி உதவிக்கான அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக ஐக்கிய தேசிய கட்சியின் ...

Read more
Page 33 of 38 1 32 33 34 38
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist