Tag: #athavan #athavannews #newsupdate #death

அதானி நிறுவனத்திற்கு பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு அனுமதி மறுப்பு?

இந்தியாவின் அதானி நிறுவனத்தினால் முன்மொழியப்பட்டுள்ள மன்னார் மற்றும் பூநகரி ஆகிய இரண்டு காற்றாலை மின்னுற்பத்தி திட்டங்களுக்கும் அனுமதி வழங்க முடியாது என இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு ...

Read moreDetails

தோ்தலுக்காக 13 ஆவது திருத்தத்தைப் பயன்படுத்த வேண்டாம் –  நாமல் கோாிக்கை!

நாட்டில் தேர்தல் கால பிரசாரமாக அரசியலமைப்பின் 13 ஆவது திருத்தம் பயன்படுத்துவதை அரசியல் தரப்பினர் தவிர்த்துக்கொள்ள வேண்டும் என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளர் நாமல் ...

Read moreDetails

சட்டவிரோத மாடு கடத்தல் – பொலிஸ் அதிகாாிக்கு பொன்னாடை போா்த்திய சிவசேனை!

வவுனியாவில் சட்டவிரோத மாடு கடத்தல் சம்பவத்தினை முறியடித்த ஓமந்தை பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி சிரேஷ்ட பொலிஸ் பரிசோதகர் ஜெயதிலக்கவிற்கு சிவசேனை அமைப்பினா் பொன்னாடை போர்த்தி வாழ்த்து தெரிவித்தனர். ...

Read moreDetails

இளைஞர்களின் கற்றலுக்காக ஜனாதிபதியால் ஆரம்பித்து வைக்கப்பட்ட இணையத்தளம்!

இலங்கை இளைஞர் சமூகத்துக்காக பொதுக் கற்றலுக்கான கல்வித் தளமான http://www.publiclearn.lk/ என்ற இணையத்தளம் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் உத்தியோகப்பூர்வமாக ஆரம்பித்து வைக்கப்பட்டது. குறித்த நிகழ்வு ஜனாதிபதி அலுவலகத்தில், ...

Read moreDetails

பொதுவேட்பாளராகும் தகுதி எனக்கு உள்ளது : அனந்தி சசிதரன் தெரிவிப்பு!

ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் சார்பாக பெண்வேட்பாளராக களமிறங்குவதற்கான தகுதி தனக்கு உள்ளதாக ஈழத் தமிழர் சுயாட்சிக் கழகத்தின் செயலாளர் நாயகம் அனந்தி சசிதரன் தெரிவித்துள்ளார். இன்று ...

Read moreDetails

மேன்முறையீட்டு நீதிமன்றத்தை நாடும் முதலாளிமார் சம்மேளனம்!

பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கான 70 சதவீத சம்பள அதிகரிப்பற்கு எதிராக மேன்முறையீட்டு நீதிமன்றத்தை நாடவுள்ளதாக இலங்கை பெருந்தோட்ட முதலாளிமார் சம்மேளனம் தெரிவித்துள்ளது. தேயிலை மற்றும் இறப்பர் தொழிற்துறை தொழிலாளர்களின் ...

Read moreDetails

அனுரகுமார பிரித்தானியாவிற்கு விஜயம் : புலம்பெயர் தமிழ் சமூகத்தினரைச் சந்திக்கவும் திட்டம்!

தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அனுரகுமார திசாநாயக்க பிரித்தானியாவிற்கான விஜயத்தினை மேற்கொண்டிருந்த நிலையில் விமான நிலையத்தில் அவருக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. லண்டனில் நாளை நடைபெறவுள்ள இலங்கையர்களின் ...

Read moreDetails

காத்தான்குடியில் துப்பாக்கிச்சூடு : பெண்ணொருவர் படுகாயம்!

மட்டக்களப்பு காத்தான்குடி பொலிஸ் பிரிவில் துப்பாக்கிச் சூட்டு சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளதாக காத்தான்குடி பொலிசார் தெரிவித்துள்ளனர். புதிய காத்தானகுடி மீன்பிடி இலாஹா வீதி அஹமட் வீதியில் இன்று ...

Read moreDetails

ஜனாதிபதித் தேர்தல் தொடர்பாக அமைச்சர் ஹரின் பெர்ணான்டோ வெளியிட்டுள்ள தகவல்!

ஜனாதிபதித் தேர்தல் ஒக்டோபர் 5 ஆம் திகதி இடம்பெறும் என்று அமைச்சர் ஹரின் பெர்ணான்டோ தெரிவித்துள்ளார். காலியில் இன்று ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவித்தபோதே அவர் இதனைக் குறிப்பிட்டார். ...

Read moreDetails

கொச்சிக்கடை அந்தோனியார் ஆலயத் திருவிழா சிறப்புற, ஞானம் அறக்கட்டளை உதவி வழங்கியது!

கொழும்பு, கொச்சிக்கடை புனித அந்தோனியார் ஆலயத்தின் வருடாந்த மகோற்சவம் நேற்று நடைபெற்ற நிலையில், அங்கு வருகை தந்திருந்த பக்தர்களுக்காக லைக்கா ஞானம் அறக்கட்டளை தங்குமிட வசதிகள் உள்ளிட்ட ...

Read moreDetails
Page 33 of 39 1 32 33 34 39
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist