Tag: #athavan #athavannews #newsupdate

ஏறாவூர் , வாழைச்சேனை பிரதேசங்களில் தேர்தலுக்கு இடையூறு விளைவித்த வேட்பாளர்கள் உட்பட மூவர் கைது!

மட்டக்களப்பு ஏறாவூர், வாழைச்சேனை பிரதேசங்களில் தேர்தல் நடவடிக்கைக்கு இடையூறு விளைவித்த பிரதான இரண்டு கட்சிகளின் வேட்பாளர்கள் இருவர் உட்பட 3 பேர் பொலிஸாரால் இன்று (6) கைது ...

Read moreDetails

யாழில் வாக்களிப்பு நிலையங்களுக்கு நேரில் சென்று நிலைமைகளை அவதானித்தார் யாழ் மாவட்ட செயலாளர்!

இன்று நடைபெற்று வரும் உள்ளூராட்சிமன்ற தேர்தல்களின் வாக்களிப்பு யாழ்ப்பாண மாவட்டத்தில் தற்போது அமைதியான முறையில் நடைபெற்று வருகின்ற நிலையில் சில வாக்களிப்பு நிலையங்களுக்கு மாவட்ட செயலரும், தெரிவத்தாட்சி ...

Read moreDetails

தேர்தலில் பெரியளவான அசம்பாவிதங்கள் இடம்பெறவில்லை! பெப்ரல் அமைப்பு!

தேர்தல் வாக்களிப்பு ஆரம்பமாகி இதுவரையான காலப்பகுதிக்குள் சிறு சிறு சம்பவங்கள் பதிவாகியுள்ள நிலையில் எந்தவொரு பாரிய அசம்பாவிதங்களும் இடம்பெறவில்லை என பெப்ரல் அமைப்பின் நிறைவேற்று பணிப்பாளர் -ரோஹண ...

Read moreDetails

பகிடிவதை தொடர்பில் ஸ்ரீ ஜயவர்த்தனபுர பல்கலைக்கழக மாணவர் ஒருவர் கைது!

ஸ்ரீ ஜயவர்த்தனபுர பல்கலைக்கழகத்தில் கல்வி கற்கும் மாணவர் ஒருவரை தாக்கி காயப்படுத்திய சம்பவம் தொடர்பில் பல்கலைக்கழகத்தின் மற்றுமொரு மாணவன் ஹோமாகம பொலிஸாரால் இன்று (06) கைது செய்யப்பட்டுள்ளார். ...

Read moreDetails

அம்பாறை மாவட்டத்தில் அமைதியானமுறையில் தேர்தல் நடைபெற்றுவருகிறது!

2025 ஆண்டிற்கான உள்ளுராட்சிமன்ற தேர்தல் அம்பாறை மாவட்டத்தில் சுமூகமாகவும் மந்த கதியிலும் இடம்பெற்று வருகின்றது. குறிப்பாக திகாமடுல்ல தேர்தல் மாவட்டத்தில் அம்பாறை ,பொத்துவில் , சம்மாந்துறை ஆகிய ...

Read moreDetails

முல்லைத்தீவு மாவட்டத்தில் அமைதியானமுறையில் தேர்தல் நடைபெற்றுவருகிறது!

முல்லைத்தீவு மாவட்டத்தில் புதிய உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்களை தெரிவு செய்யும் உள்ளூராட்சிமன்ற தேர்தலுக்கான வாக்களிப்பு அமைதியான முறையில் நடைபெற்றுவருகிறது. புதிய உள்ளூராட்சிமன்ற உறுப்பினர்களை தெரிவு செய்வதற்கான வாக்கு ...

Read moreDetails

திருகோணமலையில் அமைதியானமுறையில் வாக்களிப்பு நடைபெற்றுவருகின்றது!

இம்முறை திருகோணமலை மாவட்டத்தில் வாக்களிப்பு நிலையங்களாக அமைக்கப்பட்ட 321 வாக்களிப்பு நிலையங்களிலும் இன்றைய தினம் காலை 7.00 மணி முதல் சுமூகமான முறையில் வாக்குப் பதிவுகள் இடம்பெற்று ...

Read moreDetails

யாழ்ப்பாணத்தில் அமைதியானமுறையில் வாக்களிப்பு நடைபெற்று வருகின்றது!

யாழ்ப்பாண மாவட்டத்தில் உள்ளூராட்சி மன்றங்களுக்கான தேர்தலுக்கான வாக்களிப்புகள் இன்றைய தினம் காலை 07.00 மணிக்கு ஆரம்பிக்கப்பட்டு சுமூகமாக நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது. யாழ்ப்பாணத்தில் ஒரு மாநகரசபை, 3 நகர ...

Read moreDetails

இன்றும் வாக்காளர் அட்டைகளை பெற்றுக்கொள்ள நடவடிக்கை!

உள்ளூராட்சித் தேர்தலுக்கான உத்தியோகபூர்வ வாக்காளர் அட்டைகளை இன்னும் பெறாத வாக்காளர்கள், இன்று (06) மாலை 4.00 மணி வரை, தபால் அலுவலகம் அல்லது உபதபால் அலுவலகத்தில் அவற்றைப் ...

Read moreDetails

நுவரெலியாவில் அமைதியானமுறையில் வாக்களிப்பு நடைபெற்று வருகின்றது!

நுவரெலியா மாவட்டத்தில் 12 சபைகளுக்குமான 300 உறுப்பினர்களை தெரிவு செய்வதற்கான வாக்களிப்பு இன்று காலை 7 மணிக்கு ஆரம்பமாகி தற்போது இடம்பெற்று வருகின்றது. அதன்படி இம்முறை நுவரெலியா ...

Read moreDetails
Page 11 of 20 1 10 11 12 20
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist