முதல் நாள் மாஸ்க் படம் செய்துள்ள வசூல்..!
2025-11-22
இலங்கையை உருக்குலைக்கும் தித்வா: UPDATES
2025-12-01
லொக்டவுன் திரைப்படத்திற்கு யு/ஏ சான்றிதழ்!
2025-12-03
மட்டக்களப்பு ஏறாவூர், வாழைச்சேனை பிரதேசங்களில் தேர்தல் நடவடிக்கைக்கு இடையூறு விளைவித்த பிரதான இரண்டு கட்சிகளின் வேட்பாளர்கள் இருவர் உட்பட 3 பேர் பொலிஸாரால் இன்று (6) கைது ...
Read moreDetailsஇன்று நடைபெற்று வரும் உள்ளூராட்சிமன்ற தேர்தல்களின் வாக்களிப்பு யாழ்ப்பாண மாவட்டத்தில் தற்போது அமைதியான முறையில் நடைபெற்று வருகின்ற நிலையில் சில வாக்களிப்பு நிலையங்களுக்கு மாவட்ட செயலரும், தெரிவத்தாட்சி ...
Read moreDetailsதேர்தல் வாக்களிப்பு ஆரம்பமாகி இதுவரையான காலப்பகுதிக்குள் சிறு சிறு சம்பவங்கள் பதிவாகியுள்ள நிலையில் எந்தவொரு பாரிய அசம்பாவிதங்களும் இடம்பெறவில்லை என பெப்ரல் அமைப்பின் நிறைவேற்று பணிப்பாளர் -ரோஹண ...
Read moreDetailsஸ்ரீ ஜயவர்த்தனபுர பல்கலைக்கழகத்தில் கல்வி கற்கும் மாணவர் ஒருவரை தாக்கி காயப்படுத்திய சம்பவம் தொடர்பில் பல்கலைக்கழகத்தின் மற்றுமொரு மாணவன் ஹோமாகம பொலிஸாரால் இன்று (06) கைது செய்யப்பட்டுள்ளார். ...
Read moreDetails2025 ஆண்டிற்கான உள்ளுராட்சிமன்ற தேர்தல் அம்பாறை மாவட்டத்தில் சுமூகமாகவும் மந்த கதியிலும் இடம்பெற்று வருகின்றது. குறிப்பாக திகாமடுல்ல தேர்தல் மாவட்டத்தில் அம்பாறை ,பொத்துவில் , சம்மாந்துறை ஆகிய ...
Read moreDetailsமுல்லைத்தீவு மாவட்டத்தில் புதிய உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்களை தெரிவு செய்யும் உள்ளூராட்சிமன்ற தேர்தலுக்கான வாக்களிப்பு அமைதியான முறையில் நடைபெற்றுவருகிறது. புதிய உள்ளூராட்சிமன்ற உறுப்பினர்களை தெரிவு செய்வதற்கான வாக்கு ...
Read moreDetailsஇம்முறை திருகோணமலை மாவட்டத்தில் வாக்களிப்பு நிலையங்களாக அமைக்கப்பட்ட 321 வாக்களிப்பு நிலையங்களிலும் இன்றைய தினம் காலை 7.00 மணி முதல் சுமூகமான முறையில் வாக்குப் பதிவுகள் இடம்பெற்று ...
Read moreDetailsயாழ்ப்பாண மாவட்டத்தில் உள்ளூராட்சி மன்றங்களுக்கான தேர்தலுக்கான வாக்களிப்புகள் இன்றைய தினம் காலை 07.00 மணிக்கு ஆரம்பிக்கப்பட்டு சுமூகமாக நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது. யாழ்ப்பாணத்தில் ஒரு மாநகரசபை, 3 நகர ...
Read moreDetailsஉள்ளூராட்சித் தேர்தலுக்கான உத்தியோகபூர்வ வாக்காளர் அட்டைகளை இன்னும் பெறாத வாக்காளர்கள், இன்று (06) மாலை 4.00 மணி வரை, தபால் அலுவலகம் அல்லது உபதபால் அலுவலகத்தில் அவற்றைப் ...
Read moreDetailsநுவரெலியா மாவட்டத்தில் 12 சபைகளுக்குமான 300 உறுப்பினர்களை தெரிவு செய்வதற்கான வாக்களிப்பு இன்று காலை 7 மணிக்கு ஆரம்பமாகி தற்போது இடம்பெற்று வருகின்றது. அதன்படி இம்முறை நுவரெலியா ...
Read moreDetails© 2024 Athavan Media, All rights reserved.