Tag: #athavan #athavannews #newsupdate

முல்லைத்தீவு மாவட்டத்தின் மாந்தை கிழக்கு பிரதேச சபையின் தேர்தல் முடிவுகள் வெளியாகின!

2025 ஆம் ஆண்டுக்கான உள்ளூராட்சித் தேர்தலுக்கான அதிகாரப்பூர்வ தேர்தல் முடிவுகள் தற்போது வெளியாகியுள்ளன. முல்லைத்தீவு மாவட்டத்தின் மாந்தை கிழக்கு பிரதேச சபைக்கான உத்தியோகபூர்வ தேர்தல் முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன. ...

Read moreDetails

மட்டக்களப்பு மாவட்டத்தில் வாக்கு எண்ணும் பணிகள் ஆரம்பம்!

மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ளுராட்சிமன்ற தேர்தலுக்கான வாக்களிப்புகள் சுமுகமான முறையில் நடைபெற்ற நிலையில் 60.69வீதமான வாக்கு பதிவுகள் பதிவுசெய்யப்பட்டுள்ளதாக மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபரும் மாவட்ட தெரிவத்தாட்சி அதிகாரியுமான ...

Read moreDetails

கிளிநொச்சி மாவட்டத்தில் 61 சதவீதமான வாக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன!

கிளிநொச்சி மாவட்டத்தில் கரைச்சி,பச்சிலைப்பள்ளி,பூநகரி உள்ளூராட்சி அதிகாரசபைகள் தேர்தல் சுமூகமான முறையில் நடைபெற்று முடிந்துள்ள நிலையில் மாலை 4.00 யின் இறுதி முடிவுகள் வாக்களிப்பு வீதம் 61 சதவீதமாக ...

Read moreDetails

திருகோணமலை மாவட்டத்தில் 68சதவீதமான வாக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன!

திருகோணமலை மாவட்டத்தில் உள்ளூராட்சிமன்ற தேர்தலுக்கான வாக்களிப்பானது காலை 7.00 மணி முதல் மாலை 4.00 மணி வரை மிகவும் சுதந்திரமான முறையில் வாக்களிப்பு நடைபெற்றது. திருகோணமலை மாவட்டத்தில் ...

Read moreDetails

யாழ்ப்பாணத்தில் 56.6 வீதமான வாக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன!

யாழ்ப்பாண மாவட்டத்தில் உள்ளூராட்சிமன்ற தேர்தலுக்கான வாக்களிப்பானது, இன்றைய தினம் காலை 07.00 மணிக்கு ஆரம்பிக்கப்பட்டு, மாலை 04 மணி வரையில் அமைதியான முறையில் நடைபெற்றது. அதன் போது, ...

Read moreDetails

மன்னார் மாவட்டத்தில் வாக்கு எண்ணும் பணிகள் ஆரம்பம்!

மன்னார் மாவட்டத்தில் இன்றைய தினம் காலை (06) ஆரம்பமான உள்ளூராட்சி தேர்தலுக்கான வாக்களிப்புகள் இன்று மாலை 4 மணியுடன் நிறைவடைந்துள்ளது. எவ்வித வன்முறைகளும் இன்றி மன்னார் மாவட்டத்தில் ...

Read moreDetails

வவுனியா மாவட்டத்தில் வாக்கு எண்ணும் பணிகள் ஆரம்பம்!

வவுனியாவில் 59.56சதவீத வாக்குப் பதிவு இடம்பெற்றுள்ளதாகவும் தற்போது வாக்கு எண்ணும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் மாவட்ட தேர்தல் தெரிவத்தாட்சி அதிகாரி பி.ஏ.சரத்சந்திர தெரிவித்தார். வாக்களிப்பு நடவடிக்கைகள் முடிவடைந்த பின்னர் ...

Read moreDetails

உலக வங்கியின் தலைவர் நாளை இலங்கை வருகின்றார்!

உலக வங்கியின் தலைவர் அஜய் பங்கா நாளையதினம் (07) இலங்கைக்கு வருகை தரவுள்ளார். இலங்கையின் பொருளாதாரத்தை மேம்படுத்தி சிறந்த எதிர்காலத்தை உருவாக்கும் முயற்சியின் ஒரு முக்கிய அங்கமாக ...

Read moreDetails

வாக்களிப்பு நிலையத்துக்கு அருகில் வாள்களுடன் இருவர் கைது!

கிளிநொச்சி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட செல்வா நகர் பகுதியில் வாக்களிப்பு நிலையத்துக்கு அண்மித்த பகுதியில் கார் ஒன்றில் மறைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் வாள்களுடன் இரண்டு சந்தேகநபர்கள் பொலிசாரால் கைது ...

Read moreDetails

மட்டக்களப்பில் இன்றுமாத்திரம் 139 தேர்தல் விதிமீறல் சம்பவங்கள் பதிவு!

மட்டக்களப்பு மாவட்டத்தில் வாக்களிப்பு தினத்தில் மாத்திரம் 139 விதிமீறல் சம்பவங்களும், வாகரையில் ஒரு தேர்தல் வன்முறை சம்பவமும் பதிவாகியுள்ளதாக மாவட்ட அரசாங்க அதிபர் ஜே.ஜே முரளிதரன் தெரிவித்துள்ளார். ...

Read moreDetails
Page 10 of 20 1 9 10 11 20
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist