Tag: #athavan #athavannews #newsupdate

டொனால்ட் ட்ரம்ப் இன்று மக்களுக்கு ஆற்றிய உரை.

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் இன்று (25) நாட்டு மக்களுக்கு ஆற்றிய உரையில், உலக நாடுகளிடமிருந்து சுங்கவரி வசூலிப்பதை நியாயப்படுத்தியுள்ளார். இந்தச் சுங்கவரி வசூல் மூலம் ஈட்டப்படும் ...

Read moreDetails

புதிய மூன்று நாடுகளின் தூதுவர்கள் ஜனாதிபதியிடம் நற்சான்றிதழ் கையளிப்பு

இலங்கைக்கு புதிதாக நியமிக்கப்பட்ட மூன்று நாடுகளின் தூதுவர்கள் தங்களின் நற்சான்றிதழ் பத்திரங்களை ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவிடம் கையளித்துள்ளனர். இந்நிகழ்வு இன்று முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்றது. அதன்படி, ...

Read moreDetails

ஜெயலலிதாவின் 78-வது பிறந்தநாள்:பிரதமர் மோடி புகழாரம்!

தமிழக முன்னாள் முதலமைச்சர் ஜெ. ஜெயலலிதாவின் 78-வது பிறந்தநாளை முன்னிட்டு இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி அவருக்குப் புகழாரம் சூட்டியுள்ளார். இது குறித்து இந்தியப் பிரதமர் மோடி ...

Read moreDetails

கொழும்பு மாநகர சபைக்குட்பட்ட பகுதிகளில் இன்று முதல் டெங்கு ஒழிப்புத் திட்டம்

கொழும்பு மாநகர சபைக்குட்பட்ட பகுதிகளில் இன்று முதல் மூன்று நாட்களுக்கு விசேட டெங்கு ஒழிப்புத் திட்டமொன்று முன்னெடுக்கப்படவுள்ளதாக சுகாதார அமைச்சின் தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவு அறிவித்துள்ளது. ...

Read moreDetails

சிகிச்சைக்காக வந்த குழந்தை உயிரிழப்பு!

கடுமையான இதய நோயால் பாதிக்கப்பட்ட ஒரு குழந்தை, Air France நிறுவனத்தின் நைரோபி–பரிஸ் (Nairobi-Paris) விமானப் பயணத்தின் போது உயிரிழந்தது. சிகிச்சைக்காக பிரான்ஸுக்கு கொண்டு வரப்பட்டிருந்த இந்த ...

Read moreDetails

பிரித்தானிய முன்னாள் தூதர் பீட்டர் மண்டேல்சன் கைது

அமெரிக்காவுக்கான முன்னாள் பிரிட்டிஷ் தூதர் பீட்டர் மண்டேல்சன் லண்டன் பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளார். பொதுப் பதவியில் இருந்தபோது தவறான நடத்தை மற்றும் தவறான நடத்தைக்கான சந்தேகத்தின் பேரில் ...

Read moreDetails

“எம்.வி. கிரிஸ்டல் சிம்பரி” என்ற கப்பல் திருகோணமலை துறைமுகத்தை வந்தடைந்தது.

பல்வேறு நாடுகளுக்குச் செல்லும் 555 சுற்றுலாப் பயணிகளை ஏற்றி வந்த 'எம்.வி. கிரிஸ்டல் சிம்பரி' என்ற ஆடம்பர சுற்றுலா சொகுசு பயணிகள் கப்பல் இன்று , இலங்கை ...

Read moreDetails

விவசாயக்கண்காட்சியின் போது கலவரத்தில் ஈடுபட்ட 15 பேர் கைது

விவசாயக்கண்காட்சியின் (Paris  Salon de l’agriculture) போது கத்திக்குத்து மற்றும் கலவரத்தில் ஈடுபட்ட 15 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். நேற்று , பார்வையாளர்கள் மற்றும் அதன் ஏற்பாட்டாளர்கள் ...

Read moreDetails

2 தடைச் சட்டத்தை நீக்க கோரி கையெழுத்து வேட்டை

நாட்டிலிருந்து பயங்கரவாதத் தடைச் சட்டத்தை நீக்க கோரியும் புதிதாக கொண்டுவரப்பட இருக்கின்ற பயங்கரவாதத்தில் இருந்து அரசை பாதுகாத்தல் எனும் புதிய சட்டத்தையும் நீக்க கோரியும் வடக்கு கிழக்கு ...

Read moreDetails

மன்னார் தாராபுரத்தில், 2வது ஹிப்ழ் மத்ரஸா ஆரம்பித்து வைப்பு

மன்னார், தாராபுரம் ஹுஸைனியா பள்ளிவாயலில் புதிய ஹிப்ழ், மத்ரஸா அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவர் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினரான ரிஷாட் பதியுதீன் நேற்று ஆரம்பித்து வைத்தார். ...

Read moreDetails
Page 10 of 47 1 9 10 11 47
blank
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist