Tag: #athavan #athavannews #newsupdate

நாட்டில் மேற்கொள்ளப்பட்ட விசேட சுற்றிவளைப்பில் 370 பேர் கைது!

நாடளாவிய ரீதியில் பொலிஸாரினால் மேற்கொள்ளப்பட்ட விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கையின் போது போதைப்பொருட்களுடன் 370 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. அதன்படி ஹெரோயின் போதைப்பொருளுடன் ...

Read moreDetails

நல்லை ஆதீனம் இறையடி குறித்து இறை பிரார்த்தனை செய்தி வெளியிட்டார் தருமை ஆதீன குரு முதல்வர் !

உலகெங்கும் சைவத்தை கொண்டு சென்ற இலங்கை யாழ்பாணம் நல்லை ஆதீனம் இறையடியில் சேர்ந்தது சைவசமயத்திக்கு பேரிழப்பாகும் என இந்தியாவின் தருமை ஆதீன குரு முதல்வர் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி ...

Read moreDetails

இந்தியப்பாடல்களை பாக்கிஸ்தான் வானொலிகளில் ஒலிபரப்ப தடை!

இந்தியா மற்றும் பாகிஸ்தானுக்கு இடையிலான தற்போதைய நெருக்கடியைக் கருத்தில் கொண்டு பாகிஸ்தான் வானொலி நிலையங்கள் இந்திய பாடல்களை ஒலிபரப்புவதை நிறுத்திவிட்டதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன பாகிஸ்தான் ...

Read moreDetails

காட்டு யானை தாக்கி விவசாயி உயிரிழப்பு!

மட்டு வவுணதீவு வயல் பிரதேசத்தில் காட்டு யானை தாக்கியதில் 70 வயது விவசாயி ஒருவர் உயிரிழந்துள்ளார். குறித்த சம்பவம் நேற்று(வியாழக் கிழமை) இடம்பெற்றுள்ளதாக வவுணதீவு பொலிசார் தெரிவித்துள்ளனர். ...

Read moreDetails

பாழடைந்த காணியிலிருந்து ஆணொருவரின் சடலம் மீட்பு!

கல்கிஸை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஹுலுதாகொட வீதியில் உள்ள பாழடைந்த காணி ஒன்றிலிருந்து வெட்டிக் கொலை செய்யப்பட்ட நிலையில் ஆணொருவரின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது. உயிரிழந்தவர் இரத்மலானை-மஹிந்தாராம வீதியைச் சேர்ந்த ...

Read moreDetails

ரஷ்யா – வடகொரியா இணைக்கும் புதிய பாலத்தை அமைக்கும் பணிகள் ஆரம்பம்!

ரஷ்யாவையும், வடகொரியாவையும் இணைக்கும் புதிய பாலத்தை அமைக்கும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக ரஷ்யப் பிரதமர் மிக்காயில் மிஷுஷ்டின் தெரிவித்துள்ளார். புதிய பாலத்தின் கட்டுமானப் பணிகளுக்கான ஆரம்ப விழாவில் கலந்துகொண்டபோதே ...

Read moreDetails

சூரியின் மாமன் திரைப்படத்தின் டிரெய்லர் வெளியானது!

குடும்ப உறவுகளின் பின்னணியில் சூரியின் நடிப்பில் உருவாகியுள்ள மாமன் திரைப்படம் வருகிற மே 16-ஆம் திகதி வெளியாக உள்ள நிலையில் இப்படத்தின் டிரெய்லர் வெளியாகி உள்ளது. தமிழ் ...

Read moreDetails

சஜித் தலைமையில் மே தினக்கூட்டம் ஆரம்பம்!

சஜித் பிரேமதாச ஜனாதிபதி ஆகி இருந்தால் மலையக மக்களின் வாழ்வு மேம்பட்டிருக்கும் எனவே, உள்ளுராட்சிசபைத் தேர்தல் ஊடாக அவரின் கரங்களை நாம் பலப்படுத்த வேண்டும் என்று தொழிலாளர் ...

Read moreDetails

சப்ரகமுவ பல்கலைக்கழக மாணவரின் மரணம் குறித்து கல்வி அமைச்சு பதிலளித்துள்ளது!

சப்ரகமுவ பல்கலைக்கழக மாணவர் ஒருவரின் சமீபத்திய மரணம், பகிடிவதை காரணமாக ஏற்பட்டதாக தெரியவந்தால், அதற்குப் பொறுப்பான அனைத்து தரப்பினரும் சட்டத்தின் முழு அளவிற்கும் பொறுப்பேற்கப்படுவார்கள் என்று கல்வி, ...

Read moreDetails

இந்த ஆண்டில் 17,459 டெங்கு நோயாளர்கள் பதிவு!

2025ஆம் ஆண்டு ஜனவரி 1 ஆம் திகதி முதல் இதுவரையான காலப்பகுதிகளில் நாட்டில் 17,459 டெங்கு நோயாளிகள் பதிவாகியுள்ளதாக தேசிய டெங்கு ஒழிப்புப் பிரிவு தெரிவித்துள்ளது. அதன்படி ...

Read moreDetails
Page 27 of 32 1 26 27 28 32
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist