🔥நெடுஞ்சாலையில் கொழுந்துவிட்டு எரிந்த தீ!
2026-03-27
மலையகத்தில் சுட்டெரிக்கும் வெயில்
2026-03-27
இந்தியா – பாகிஸ்தான் ஆகிய இரு நாடுகளும் தாக்குதலை நிறுத்த ஒப்புக்கொண்டுள்ளதாக அமெரிக்க அதிபர் டொனால் ட்ரம்ப் நேற்று அறிவித்திருந்தார். இரவு முழுவதும் நடைபெற்ற நீண்ட பேச்சுவார்த்தைக்கு ...
Read moreDetailsஇந்தியாவும் பாகிஸ்தானும் முழுமையான உடனடியான போர் நிறுத்தத்திற்கு இணக்கம் தெரிவித்துள்ளதாக அமெரிக்க ஜனாதிபதி தெரிவித்துள்ளார். ஒரு நாள் இரவு முழுவதும் அமெரிக்க அரசு சார்பில் நடத்தப்பட்ட பேச்சுவார்த்தையின் ...
Read moreDetailsகொழும்பு 12 வோக்ஷோல் வீதியில் உள்ள வர்த்தக நிலையதொகுதியொன்றில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. கொழும்பு 12 வோக்ஷோல் வீதியில் உள்ள வர்த்தகநிலையதொகுதியொன்றில் இன்று பிற்பகல் தீ விபத்து ...
Read moreDetailsஇருதரப்பு தாக்குதலை நிறுத்திவிட்டு, உடனடியாக நேரடி பேச்சுவார்த்தையில் ஈடுபடுமாறு இந்தியா மற்றும் பாகிஸ்தானுக்கு ஜி7 நாடுகளின் கூட்டமைப்பு வலியுறுத்தியுள்ளது. இந்தியா பாக்கிஸ்தான் இடையே போர் பதற்றம் அதிகரித்துள்ள ...
Read moreDetailsதேசிய விசாக பூரணை வாரம் நுவரெலியாவை மையமாகக் கொண்டு இன்று முதல் ஆரம்பமாகின்றது. இந்த விசாக பூரணை வாரம் எதிர்வரும் 16 ஆம் திகதி வரை செயற்படுத்தப்படுகின்றது. ...
Read moreDetailsபஹல்காம் தாக்குதலைத் தொடர்ந்து இந்தியாவிலிருந்து பாகிஸ்தான் பெற்று வரும் அனைத்து நலன்களையும், சலுகைகளையும் தடை செய்ய மத்திய அரசு தீர்மானித்துள்ளது. இதற்கமைய மருந்து ஏற்றுமதியை நிறுத்துமாறும் உத்தரவிடப்பட்ட ...
Read moreDetailsஇந்தியா, பாகிஸ்தானின் மூன்று விமானப்படை தளங்களை இலக்கு வைத்ததையடுத்து இந்திய இராணுவ தளங்கள் மீது தாக்குதல்கள் நடத்தப்பட்டதாக பாகிஸ்தான் இராணுவம் தெரிவித்துள்ளது. இந்நிலையில் பாகிஸ்தான் பதிலடி நடவடிக்கையை ...
Read moreDetailsஅமெரிக்க ஜனாதிபதி டொனால் ட்ரம்ப் , கனடாவை அமெரிக்காவின் 51ஆவது மாகாணமாக்க இருப்பதாக மிரட்டிக்கொண்டிருக்கும் நிலையில், கனேடிய மாகாணமொன்றின் மக்கள் அமெரிக்காவுடன் இணைய ஆதரவு தெரிவித்துள்ளது குறித்த ...
Read moreDetailsஉயிரை மாய்த்துக் கொண்ட கொட்டாஞ்சேனை பகுதியைச் சேர்ந்த 16 வயது சிறுமி, பம்பலப்பிட்டியில் உள்ள பாடசாலையொன்றில் கல்வி கற்று வந்த காலப்பகுதியில் அந்த பாடசாலையின் ஆசிரியரால் பாலியல் ...
Read moreDetailsஇந்திய - பாக்கிஸ்தான் இடையே போர் பதற்றம் காரணமாக முக்கிய பணிகளில் இருக்கும் உயரதிகாரிகளின் விடுமுறையை ஒடிசா அரசு ரத்து செய்துள்ளது. அதன்படி, பொது நிர்வாகம், பொது ...
Read moreDetails© 2026 Athavan Media, All rights reserved.