Tag: #athavan #athavannews #newsupdats

பொதுமக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை!

  நாட்டின் பல மாகாணங்கள் மற்றும் மாவட்டங்களில் நாளை (25) வெப்பமான வானிலை நிலவும் என வானிலை ஆய்வுத் துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. வெப்பக் குறியீடு, வடமேற்கு, ...

Read moreDetails

ரஸ்ய துணை தூதரகத்தின் மீது பெட்ரோல் குண்டு வீச்சு!

பிரான்சின் மார்சேய் நகரத்தில் உள்ள ரஸ்ய துணை தூதரகத்தின் மீது இனந்தெரியாதவர்களால் பெட்ரோல் குண்டு தாக்குதலை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதன்போது துணைதூதரக கட்டிடத்தின் மீது இரண்டு பெட்ரோல் குண்டுகள் ...

Read moreDetails

சிவனொளிபாதமலை யாத்திரீகர்களின் கவனத்திற்கு!

சிவனொளிபாதமலைக்கு செல்லும் யாத்திரீகர்கள் தங்களது பிரச்சினைகள் தொடர்பில் முறையிடுவதற்கு 24 மணிநேரமும் சேவையில் இருக்கும் வகையில் தொலைபேசி இலக்கங்கள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். அதன்படி, இரத்தினபுரி ...

Read moreDetails

நானுஓயாவில் மணல் ஏற்றிச்சென்ற லொறி குடைசாய்ந்து விபத்து!

மஹியங்கனை பகுதியிலிருந்து தலவாக்கலை பகுதிக்கு மணல் ஏற்றிச்சென்ற லொறியொன்று வீதியில் குடைசாய்ந்து விபத்துக்குள்ளானது. குறித்த விபத்து இன்று (24) அதிகாலை 4.00 மணியளவில் நானுஓயா டெஸ்போட் பகுதியில் ...

Read moreDetails

400 கிலோவுக்கும் அதிகமான கேரள கஞ்சாவுடன் இருவர் கைது!

கிளிநொச்சி மாவட்டத்தின் உமையாள்புறம் பகுதியில் 400கிலோவுக்கும் அதிகமான சுமார் 6கோடி ரூபாய் பெறுமதியான கேரள கஞ்சாவுடன் இருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். யாழ்ப்பாணத்திலிருந்து லொறியொன்றில் சூட்சுமமாக ...

Read moreDetails

வவுனியா-மன்னார் பகுதியில் விபத்து:பெண் ஒருவர் படுகாயம்!

வவுனியா - மன்னார் வீதியில் டிப்பர் வாகனம் ஒன்று மோட்டார் சைக்கிள் ஒன்றுடன் மோதி இடம்பெற்ற விபத்தில் பெண் ஒருவர் படுகாயமடைந்துள்ளதாக நெளுக்குளம் பொலிஸார் தெரிவித்துள்ளனர். இந்த ...

Read moreDetails

வேந்தர் பதவியை இராஜினாமா செய்தார் கல்லேல்லே சுமனசிறி தேரர்!

ரஜரட்ட பல்கலைக்கழகத்தின் வேந்தராக நியமிக்கப்பட்ட வணக்கத்திற்குரிய கலாநிதி கல்லேல்லே சுமனசிறி தேரர், அந்தப் பதவியிலிருந்து  இராஜினாமா செய்துள்ளார். இவர் கடந்த பெப்ரவரி மாதம் ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்கவினால் ...

Read moreDetails

இலங்கையின் 7 வது அதிவேக நெடுஞ்சாலையின் பணிகள் தற்காலிகமாக நிறுத்தம்!

2024 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட இலங்கையின் 7 வது அதிவேக நெடுஞ்சாலையான ருவன்புர அதிவேக நெடுஞ்சாலையின் பணிகள் தற்காலிகமாகவே நிறுத்தப்பட்டுள்ளது. வீதியின் நிர்மாணப் பணிகள் கைவிடப்பட்டுள்ளதாக வெளியாகியுள்ள ...

Read moreDetails

இருண்ட யுகம் கொண்ட அரசாங்கம் உருவாவதாக கூறிய எதிர் கட்சி தலைவர் !

ஐக்கிய மக்கள் சக்தியின் உறுப்பினர்கள் மற்றும் செயற்பாட்டாளர்களுக்கிடையில் நேற்று (14) சந்திப்பொன்று இடம்பெற்றது. நேற்றைய தினம் ஐக்கிய மக்கள் சக்தி  தலைமையகத்தில் கட்சியின் தலைவர் சஜித் பிரேமதாச தலைமையில் ...

Read moreDetails

 புறக்கோட்டையில் போதைப்பொருட்களுடன் இளைஞன் கைது !

கொழும்பு, புறக்கோட்டை பகுதியில்   ஐஸ் மற்றும் கொக்கெய்ன் வகை  போதைப்பொருட்களுடன் இளைஞன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் தெரிவித்துள்ளனர். பொலிஸ் விசேட அதிரடிப்படையினருக்குக் கிடைத்த ...

Read moreDetails
Page 2 of 4 1 2 3 4
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist