Tag: #athavan #athavannews #newsupdats

கல்கடுவ பகுதியில் ஏற்பட்ட விபத்தில் பெண் ஒருவர் பலி!

இரத்தினபுரி - பானந்துறை பிரதான வீதியில் கல்கடுவ பிரதேசத்தில் இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். பானந்துறையில் இருந்து இரத்தினபுரி நோக்கி கவனயீனமாக பயணித்த ...

Read moreDetails

மன்னர் சார்லஸை சந்தித்த உக்ரேன் ஜனாதிபதி!

உக்ரேன் ஜனாதிபதி வொலோடிமிர் ஜெலென்ஸ்கி மற்றும் இங்கிலாந்தின் மன்னர் மூன்றாம் சார்லஸ் இருவருக்குமிடையிலான சந்திப்பொன்று நேற்றைய தினம் இங்கிலாந்தின் சாண்ட்ரிங்ஹாமில் இடம்பெற்றுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன. அங்கு ...

Read moreDetails

பிரித்தானியாவில் விமானம் பனிமலையில் மோதிய விபத்து ; 3 பேர் படுகாயம்.

பிரித்தானியாவின் மான்செஸ்டர் நகரில் இருந்து பயணித்த விமானம் வெர்மான்ட் என்ற இடத்துக்கு அருகே சென்றுகொண்டிருந்த போதே விபத்துக்குள்ளாகியது . குறித்த சிறிய ரக விமானம் ( ஆம்புலன்ஸ் ...

Read moreDetails

புனித ரமழான் மாதத்திற்கான தலைபிறை பார்க்கும் மாநாடு இன்று!

ஹிஜ்ரி 1446 புனித ரமழான்  மாத தலைப்பிறையை தீர்மானிக்கும் பிறைக்குழு மாநாடு  இன்று (28) மாலை கொழும்பு பெரிய பள்ளிவாசலில் இடம்பெறவுள்ளது. இப்பிறை தொடர்பான விடயங்கள் பெரிய ...

Read moreDetails

தமிழ் ரசிகர்களின் அன்பில் மூழ்கிய டிராகன் பட நடிகை கயாடு லோஹர்!

அஷ்வத் மாரிமுத்து இயக்கத்தில், லியோன் ஜேம்ஸ் இசையமைப்பில், பிரதீப் ரங்கநாதன், அனுபமா பரமேஸ்வரன், கயாடு லோஹர் மற்றும் பலர் நடிப்பில் கடந்த வாரம் வெளியான படம் 'டிராகன்'. ...

Read moreDetails

தெற்காசியா குறித்து விசேட உரையாற்றவுள்ள முன்னாள் ஜனாதிபதி!

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க புதுடில்லியில் உலகளாவிய விசேட முன்னேற்றங்கள் குறித்த மாநாட்டில் கலந்துக்கொண்டு இன்று (28) விசேட உரை ஒன்று நிகழ்த்தவுள்ளார். இந்த உரையானது புதுடில்லியில் ...

Read moreDetails

பொதுமக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை!

  நாட்டின் பல மாகாணங்கள் மற்றும் மாவட்டங்களில் நாளை (25) வெப்பமான வானிலை நிலவும் என வானிலை ஆய்வுத் துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. வெப்பக் குறியீடு, வடமேற்கு, ...

Read moreDetails

ரஸ்ய துணை தூதரகத்தின் மீது பெட்ரோல் குண்டு வீச்சு!

பிரான்சின் மார்சேய் நகரத்தில் உள்ள ரஸ்ய துணை தூதரகத்தின் மீது இனந்தெரியாதவர்களால் பெட்ரோல் குண்டு தாக்குதலை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதன்போது துணைதூதரக கட்டிடத்தின் மீது இரண்டு பெட்ரோல் குண்டுகள் ...

Read moreDetails

சிவனொளிபாதமலை யாத்திரீகர்களின் கவனத்திற்கு!

சிவனொளிபாதமலைக்கு செல்லும் யாத்திரீகர்கள் தங்களது பிரச்சினைகள் தொடர்பில் முறையிடுவதற்கு 24 மணிநேரமும் சேவையில் இருக்கும் வகையில் தொலைபேசி இலக்கங்கள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். அதன்படி, இரத்தினபுரி ...

Read moreDetails

நானுஓயாவில் மணல் ஏற்றிச்சென்ற லொறி குடைசாய்ந்து விபத்து!

மஹியங்கனை பகுதியிலிருந்து தலவாக்கலை பகுதிக்கு மணல் ஏற்றிச்சென்ற லொறியொன்று வீதியில் குடைசாய்ந்து விபத்துக்குள்ளானது. குறித்த விபத்து இன்று (24) அதிகாலை 4.00 மணியளவில் நானுஓயா டெஸ்போட் பகுதியில் ...

Read moreDetails
Page 2 of 5 1 2 3 5
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist