Tag: #ATHAVAN #ATHAVANNEWS #UPDATE

கஜேந்திரகுமார் பொன்னம்பலம் இல்லத்திற்கு அருகில் பதற்றம்

நாடாளுமன்ற உறுப்பினரும் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலத்தின் இல்லம் ஆர்ப்பாட்டக்காரர்களினால் முற்றுகையிடப்பட்டுள்ளது. இதன்போது  ”வடக்கு மற்றும் கிழக்கு மாகாணத்தைச் சேர்ந்த  தமிழ் அரசியல்வாதிகள் ...

Read moreDetails

உச்ச நீதிமன்றத்திற்கு இரண்டு நாட்கள் விடுமுறை

உச்ச நீதிமன்றத்திற்கு எதிர்வரும் 8 மற்றும் 9 ஆம் திகதிகளில் விடுமுறை வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார். ஜி ...

Read moreDetails

ரயிலில் ஏற்பட்ட தீ விபத்தில் 10 பேர் பலி

மதுரை ரயில் நிலையத்தில் நின்று கொண்டிருந்த ரயில் பெட்டியில் ஏற்பட்ட தீ விபத்தில் 10 பேர் உயிரிழந்துள்ளதுடன், 20க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். குறித்த தீ விபத்து இன்று ...

Read moreDetails

தமிழ் மக்களின் உரிமைக்காக சர்வதேசம் குரல் கொடுக்க வேண்டும்

மட்டக்களப்பு மயிலத்தமடுவில் பௌத்த மதகுரு தலைமையில் சர்வமத குருமார்கள் மீது மேற்கொள்ளப்பட்ட கொலை அச்சுறுத்தல் நடவடிக்கையை வன்மையாக கண்டிப்பதாக வடக்கு கிழக்கு வலிந்து காணாமலாக்கப்பட்ட உறவுகள் சங்கம் ...

Read moreDetails

இலங்கைக்கும் தாய்லாந்துக்கும் இடையிலான உத்தேச பேச்சுவார்த்தை ஆரம்பம்

இலங்கைக்கும் தாய்லாந்துக்கும் இடையிலான ஐந்தாவது சுற்று உத்தேச பேச்சுவார்த்தை ஆரம்பிக்கப்படவுள்ளது. குறித்த  பேச்சுவார்த்தை எதிர்வரும் 28ஆம் திகதி கொழும்பில் உள்ள வெளிவிவகார அமைச்சில் இடம்பெறவுள்ளது. அரசியல், வர்த்தகம், ...

Read moreDetails

அதிபர் , ஆசிரியர்களுக்கு விடுமுறை வழங்க தீர்மானம்

2022 ஆம் ஆண்டுக்கான கல்வி பொதுத்தராதர சாதாரண பரீட்சை மதிப்பீட்டு நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ள அதிபர்கள் , ஆசிரியர்களுக்கு 28 ஆம் , 29ஆம் திகதிகளில் விடுமுறை வழங்க ...

Read moreDetails

இந்தியா பயணிக்கின்றார் ஜோ பைடன்

ஜி20 அமைப்பின் உச்சி மாநாட்டில் பங்கேற்கப்பதற்காக அமெரிக்கா ஜனாதிபதி ஜோபைடன் இந்தியாவிற்கு பயணிக்கவுள்ளார். இந்திய தலைநகர் புதுடெல்லியில் எதிர்வரும் செப்டம்பர் 9 ஆம் மற்றும் 10 ஆம் ...

Read moreDetails

மொஸ்கோவில் மீண்டும் தாக்குதல்

ரஸ்யா தலைநகர் மொஸ்கோ பகுதியில் கட்டுமானத்தில் இருந்த கட்டிடத்தை உக்ரேனின் ஆளில்லா விமானங்கள் தாக்கியுள்ளதாக மொஸ்கோவின் மேயர் Sergey Sobyanin தெரிவித்துள்ளார். இந்த தாக்குதலில் 2 ஆளில்லா ...

Read moreDetails

வடக்கு, கிழக்கு, மலையகம் என்ற பாகுபாடு நீக்கப்பட வேண்டும்

மக்கள் பிரதிநிதிகளுக்குள் ஒற்றுமையின்மையாலே ஆட்சியாளர்கள் தங்களுடைய நிகழ்ச்சி நிரலுக்கு கொண்டுவருவதற்கு இலகுவாக இருக்கின்றது என நாடாளும்ன்ற உறுப்பினர் சாள்ஸ் நிர்மலநாதன் தெரிவித்துள்ளார். மலையக மக்களின் 200 வருட ...

Read moreDetails

கட்டுப்பாட்டை இழந்து சந்திரனில் மோதியது லூனா-25

ரஷ்யாவின் லூனா-25 விண்கலம் கட்டுப்பாட்டை இழந்து சந்திரனில் விழுந்ததாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 50 ஆண்டுகளில் ரஷ்யாவின் முதல் நிலவுப் பயணம் இதுவாகும். நிலவின் தென் துருவத்தில் தரையிறங்கிய ...

Read moreDetails
Page 22 of 49 1 21 22 23 49
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist