முதல் நாள் மாஸ்க் படம் செய்துள்ள வசூல்..!
2025-11-22
உக்ரேன் - ரஸ்யா மோதல் ஆரம்பிக்கப்பட்டதன் பின்னர் முதன் முறையாக உக்ரேன் ஜனாதிபதி Volodymyr Zelenskyy சுவீடனுக்கு உத்தியோகபூர்வ விஜயமொன்றினை முன்னெடுத்துள்ளார். குறித்த விஜயத்தின் போது உக்ரேன் ...
Read moreDetailsபுதுடெல்லியிலுள்ள லடாக்கில் பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் உயிரிழந்த இராணுவ வீரர்களுக்கு இந்திய ஜனாதிபதி திரௌபதி முர்மு இரங்கல் தெரிவித்துள்ளார். இராணுவ வீர்ர்கள் பயணித்த வாகனமொன்று நேற்றிரவு ...
Read moreDetailsமாத்தளை, எல்கடுவ அரச பெருந்தோட்ட நிறுவனத்தின் கீழ் இயங்கும் ரத்வத்த கீழ்பிரிவில் லயன் குடியிருப்பில் வாழும் மக்களின் தற்காலிக குடியிருப்புகளை தோட்ட உதவி முகாமையாளர் அடித்து உடைத்த ...
Read moreDetailsநல்லூர் ஆலய சுற்றுவீதிகளில் இன்று முதல் காலை பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. இதன்படி,வீதித்தடைகள் அமைக்கப்பட்டுள்ளதுடன் போக்குவரத்து தடை செய்யப்பட்டுள்ளதுடன் பொலிஸார் கண்காணிப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இந்த போக்குவரத்து தடை ...
Read moreDetailsதங்களுடைய எதிர்கால அரசியலுக்காக ஜனநாயக விரோத செயற்பாடுகளையே தற்போதைய அரசாங்கம் முன்னெடுத்துள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் வேலுகுமார் குற்றம் சுமத்தியுள்ளார். கண்டியில் நேற்று இடம்பெற்ற ...
Read moreDetailsஉக்ரேன் Chernihiv பகுதியில் ரஸ்யா நடத்திய தாக்குதலில் 05 பேர் உயிரிழந்துள்ளதுடன் 37 பேர் காயமடைந்துள்ளனர். குறித்த தாக்குதலுக்கு உக்ரேன் ஜனாதிபதி Volodymyr Zelenskyy கண்டனம் வெளியிட்டுள்ளார். ...
Read moreDetailsவனவள திணைக்களம் மற்றும் வனஜீவராசிகள் திணைக்களத்தினால் கையகப்படுத்தப்பட்டுள்ள காணிகள் தொடர்பிலும் அவற்றை விடுவிப்பது தொடர்பிலான கூட்டம் இடம்பெற்றது. குறித்த கூட்டம் மன்னார் மாவட்ட செயலகத்தில் மாவட்ட அரசாங்க ...
Read moreDetailsவட மாகாணத்தில் ஒருவருடத்தில் மாத்திரம் 50 வைத்தியர்களும் 20 தாதியர்களும் நாட்டை விட்டு வெளியேறியுள்ளதாக வட மாகாண சுகாதார பணிப்பாளர் த. சத்தியமூர்த்தி தெரிவித்துள்ளார். வவுனியாவில் இன்று ...
Read moreDetailsஇனவாதங்களை தூண்டிவிட்டு நாடாளுமன்றத்தில் தழிழ் பிரதிநிதிகளின் எண்ணிக்கையை இல்லாதொழிக்கும் செயற்பாடுளே தற்போது முன்னெடுக்கப்பட்டுள்ளதாக இலங்கை மனித உரிமை ஆணைக்குழுவின் முன்னாள் ஆணையாளர் அம்பிகா சற்குணநாதன் குற்றம் சுமத்தியுள்ளார். ...
Read moreDetailsதற்போதைய பொருளாதார நிலைமை மற்றும் காலநிலை மாற்றத்தை கருத்தில் கொண்டு, விரிவான தேசிய பாதுகாப்பு மீளாய்வு ஒன்றை ஆரம்பிப்பதாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க உறுதியளித்துள்ளார். கடற்படை பயிற்சி ...
Read moreDetails© 2024 Athavan Media, All rights reserved.