Tag: #ATHAVAN #ATHAVANNEWS #UPDATE

பிரமிட் திட்டங்களை நடத்தும் நபர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை

குற்றவியல் சட்ட விதிகளின் கீழ் பிரமிட் திட்டங்களை நடத்தும் நிறுவனங்கள் மற்றும் தனிநபர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படும் என நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார். ...

Read moreDetails

சர்ச்சைக்குரிய சீன கப்பலுக்கு அனுமதி

வெளிவிவகார அமைச்சின் கோரிக்கைக்கு அமைய, சீன ஆய்வுக் கப்பலான 'ஷி யான் 6' இலங்கைக்கு விஜயம் செய்ய அனுமதிக்கப்பட்டுள்ளது. 'ஷி யான் 6' எனும் சீன கடல் ...

Read moreDetails

இந்தியாவின் பாதுகாப்பிற்கு பங்கம் விளைவிக்காத வகையில் அரசாங்கம் செயற்பட வேண்டும் : சித்தார்த்தன்!

இந்தியாவின் பாதுகாப்பிற்கு பங்கம் விளைவிக்காத விடயங்களை இலங்கை அரசாங்கம் எடுக்க வேண்டும், அவ்வாறு எடுக்க தவறும்பட்சத்தில் மிக மோசமான விளைவுகளை சந்திக்க நேரிடும் என  தமிழீழ மக்கள் ...

Read moreDetails

ஆகஸ்ட் 23 இந்தியாவின் தேசிய விண்வெளி தினமாக பிரகடனம்

ஓவ்வொரு வருடமும் ஆகஸ்ட் 23 இந்தியாவின் தேசிய விண்வெளி தினமாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. இந்திய பிரதமர் நரேந்திர மோடியால் இந்த உத்தியோகபூர்வ அறிவிப்பு விடுக்கப்பட்டுள்ளது. பெங்களூரில் உள்ள இந்திய ...

Read moreDetails

நாளை முடங்கபோகும் யாழ்ப்பாணம்?

உள்நாட்டுக் கடன் மறுசீரமைப்புக்காக EPF மற்றும் ETF நிதியங்களை அரசாங்கம் பயன்படுத்த முனைவதற்கு எதிர்ப்பு தெரிவித்து யாழ்ப்பாணத்தில் நாளை போராட்டமொன்று முன்னெடுக்கப்படவுள்ளது. யாழ்.மாவட்ட செயலகம் முன்பாக நாளை ...

Read moreDetails

கஜேந்திரகுமார் பொன்னம்பலம் இல்லத்திற்கு அருகில் பதற்றம்

நாடாளுமன்ற உறுப்பினரும் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலத்தின் இல்லம் ஆர்ப்பாட்டக்காரர்களினால் முற்றுகையிடப்பட்டுள்ளது. இதன்போது  ”வடக்கு மற்றும் கிழக்கு மாகாணத்தைச் சேர்ந்த  தமிழ் அரசியல்வாதிகள் ...

Read moreDetails

உச்ச நீதிமன்றத்திற்கு இரண்டு நாட்கள் விடுமுறை

உச்ச நீதிமன்றத்திற்கு எதிர்வரும் 8 மற்றும் 9 ஆம் திகதிகளில் விடுமுறை வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார். ஜி ...

Read moreDetails

ரயிலில் ஏற்பட்ட தீ விபத்தில் 10 பேர் பலி

மதுரை ரயில் நிலையத்தில் நின்று கொண்டிருந்த ரயில் பெட்டியில் ஏற்பட்ட தீ விபத்தில் 10 பேர் உயிரிழந்துள்ளதுடன், 20க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். குறித்த தீ விபத்து இன்று ...

Read moreDetails

தமிழ் மக்களின் உரிமைக்காக சர்வதேசம் குரல் கொடுக்க வேண்டும்

மட்டக்களப்பு மயிலத்தமடுவில் பௌத்த மதகுரு தலைமையில் சர்வமத குருமார்கள் மீது மேற்கொள்ளப்பட்ட கொலை அச்சுறுத்தல் நடவடிக்கையை வன்மையாக கண்டிப்பதாக வடக்கு கிழக்கு வலிந்து காணாமலாக்கப்பட்ட உறவுகள் சங்கம் ...

Read moreDetails

இலங்கைக்கும் தாய்லாந்துக்கும் இடையிலான உத்தேச பேச்சுவார்த்தை ஆரம்பம்

இலங்கைக்கும் தாய்லாந்துக்கும் இடையிலான ஐந்தாவது சுற்று உத்தேச பேச்சுவார்த்தை ஆரம்பிக்கப்படவுள்ளது. குறித்த  பேச்சுவார்த்தை எதிர்வரும் 28ஆம் திகதி கொழும்பில் உள்ள வெளிவிவகார அமைச்சில் இடம்பெறவுள்ளது. அரசியல், வர்த்தகம், ...

Read moreDetails
Page 21 of 48 1 20 21 22 48
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist