Tag: #ATHAVAN #ATHAVANNEWS #UPDATE

வெப்பம் தனிக்க நாட்டின் பல பாகங்களில் கொட்டும் மழை

நாட்டின் தென்மேற்கு பகுதிகளில் காணப்படும் மழை நிலைமை இன்றிலிருந்து அடுத்த சில நாட்களில் சற்று அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுவதாக வயிமண்டல திணைக்களம் தெரவித்துள்ளது. மேல் மற்றும் சப்ரகமுவ ...

Read moreDetails

நீச்சல் தடாகத்தில் மூழ்கி உயிரிழந்த மாணவன் : சந்தேகம் வெளியிட்டுள்ள தாயார்.

ரஜரட்ட பல்கலைக்கழக நீச்சல் தடாகத்தில்; நண்பர்களுடன் நீராட சென்ற 6 மாணவர்களில் ஒரு மாணவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார். முகாமைத்துவ விஞ்ஞான பீடத்தின் முதலாம் வருட மாணவர்கள் ...

Read moreDetails

காதலியை குக்கரால் தாக்கி கொடூர கொலை செய்த காதலன்

கேரள மாநிலத்தை சேர்ந்தவர் வைஷ்ணவ் (வயது 29) என்பவரும் தேவா (24) என்ற மாணவி;யும் காதலித்து வந்துள்ளனர். கர்நாடக மாநிலம் பெங்களூரில் வசித்து வந்த இருதவரும் கோரமங்களா ...

Read moreDetails

தம்மையே அறியாமல் டிமென்டியா நோயால் பாதிக்கப்பட்டுள்ள இலங்கையர்கள்

இலங்கையின் சனத்தொகையில் 4 வீதமானவர்கள் நினைவு இழப்பு எனப்படும் டிமென்டியா நோயால் பாதிக்கப்பட்டுள்ளதாக மனநல வைத்திய நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். வயோதிபத்துடன் மூளை செல்கள் அழிவதால் இந்த நிலைமை ...

Read moreDetails

பட்டம் விட தடை விதித்துள்ள இலங்கை அரசு

இரத்மலானை, கட்டுநாயக்க மற்றும் மத்தள விமான நிலையங்களை அண்மித்த பகுதிகளில் பட்டங்கள் பறக்கவிடப்படுவதன் மூலம் பயணிகள் விமானங்களுக்கு ஆபத்து ஏற்படக்கூடும் என்பதால் இப்பகுதிகளில் பட்டம் பறக்கவிடுவது தடை ...

Read moreDetails

பாடசாலைக்கு பூட்டு போட வைத்த நாய் உண்ணி

நாய் உண்ணி காரணமாக காலியில் உள்ள பலப்பிட்டி ரேவத தேசிய பாடசாலையின் ஆரம்பப் பிரிவு இன்றும் (28) நாளையும் (29) மூடப்பட்டுள்ளது. பாடசாலை முழுவதும் நாய் உண்ணி ...

Read moreDetails

கொழும்பில் பல இடங்களுக்கு செல்ல தடை

தொழிற்சங்கத்தினர் மற்றும் அரசியல் கட்சிகளைச் சேர்ந்த 24 பேருக்கு கொழும்பின் பல இடங்களுக்குள் நுழைய கொழும்பு கோட்டை நீதிவான் நீதிமன்றம் தடை விதித்துள்ளது. ஜனாதிபதி மாளிகை, ஜனாதிபதி ...

Read moreDetails

ஹட்டன் மக்களுக்கான விசேட அறிவிப்பு

ஹட்டன் பஸ் தரிப்பு நிலையத்தில் திருத்தப்பணிகள் தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளமையினால் மூடப்படவுள்ளதாக பஸ் நிலைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். குறித்த பஸ் தரிப்பிடும் குண்டும் குழியுமாக இருந்தமையினால் தொடர்ச்சியான முறைப்பாடுகளின் ...

Read moreDetails

இலங்கை மக்களை அச்சத்துக்குள்ளாக்கியுள்ள புலிகள்

சில நாட்களாக நோர்டன்பிரிட்ஜ், கிரிவநெலிய, பத்தனை, டபுள்கட்டின் ஆகிய பகுதிகளில் மலை வாழ் புலிகளின் நடமாட்டம் உள்ளதால் அப்பகுதி மக்கள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். அந்தந்த கிராமங்களில் ...

Read moreDetails

நாட்டில் இன்று அதிகரித்துள்ள வெப்பநிலை : 9 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை

இன்று இலங்கையின் ஒன்பது மாவட்டங்களில் வெப்பநிலை 39 முதல் 45 டிகிரி செல்சியஸ் வரை பதிவாகும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. முல்லைத்தீவு, வவுனியா, திருகோணமலை, அநுராதபுரம், ...

Read moreDetails
Page 20 of 49 1 19 20 21 49
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist