Tag: Athavan News

யாழ் வலைப்பந்தாட்ட வெற்றியாளர்களுக்கு கௌரவிப்பு

யாழ்ப்பாண மாவட்டச்செயலக அணி சார்பாக பங்குபற்றி வலைப்பந்தாட்டப் போட்டிகளில் வெற்றி பெற்ற வீர வீராங்கனைகளை கௌரவிக்கும் நிகழ்வு நேற்றைய தினம் இடம்பெற்றது. இலங்கை அரச சேவை வலைப்பந்தாட்ட ...

Read moreDetails

விற்பனை நிலையத்தில் வெளியான நச்சு புகையால் 10 பேர் வைத்தியசாலையில் அனுமதி

தலவாக்கலை பிரதேசத்தில் நச்சு புகையை சுவாசித்ததன் காரணமாக 09 பெண்களும் ஒரு ஆணும் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். தலவாக்கலை பிரதேசத்தில் வசிக்கும் 20 மற்றும் 22 வயதுடையவர்களே வைத்தியசாலையில் ...

Read moreDetails

புகையிரத சேவைகளில் ஏற்பட்டுள்ள மாற்றம் : முல்லைத்தீவு மக்களுக்கு நற்செய்தி!

எதிர்வரும் 21ஆம் திகதி முதல் மாங்குளம் புகையிரத நிலையத்தில் கடுகதி புகையிரதங்கள் உட்பட்ட அனைத்து புகையிரதங்களும் நிறுத்தப்படும் என புகையிரத திணைக்களம் அறிவித்துள்ளது. முறிகண்டி மற்றும் மாங்குளம் ...

Read moreDetails

வேகமாகப் பரவும் எலிக் காய்ச்சல் : சுகாதாரத் தரப்பு எச்சரிக்கை!

நாட்டில் பரவும் எலிக் காய்ச்சலின் நிலை குறித்து சுகாதாரத் தரப்பினால் விசேட அறிவித்தலொன்று விடுக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக கருத்து வெளியிட்ட வைத்திய நிபுணர் துஷானி, ஒவ்வொரு ஆண்டும் 8 ...

Read moreDetails

காலநிலை மாற்றம் தொடர்பான பல்கலைக்கழகம் : ஜனாதிபதி ரணில் ஆலோசனை!

காலநிலை மாற்றம் தொடர்பான பல்கலைக்கழகமொன்றை ஆரம்பிக்கும் முயற்சியில் இலங்கை ஈடுபட்டுள்ளதாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். மூன்றாவது "பெல்ட் அண்ட் ரோட்" சர்வதேச மாநாட்டிற்கு இணையாக சீன ...

Read moreDetails

நாடாளுமன்றில் குழப்பநிலை : சபை ஒத்திவைப்பு!

நாடாளுமன்றில் ஏற்பட்ட அமையின்மை காரணமாக சபை நடவடிக்கைகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளன. எதிர்க்கட்சித் தலைவரின் உரையினையடுத்து ஏற்பட்ட அமைதியின்மை காரணமாகவே சபை நடவடிக்கைகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளன.

Read moreDetails

ஜனாதிபதியின் நிறைவேற்று அதிகாரத்தை நீக்க வேண்டிய அவசியம் இல்லை : விஜயதாஸ ராஜபக்ஷ!

நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமையை நீக்க வேண்டியத் தேவை அரசாங்கத்திற்கு கிடையாது என்று நீதி அமைச்சர் விஜயதாஸ ராஜபக்ஷ இன்று சபையில் தெரிவித்தார். எதிர்க்கட்சி பிரதம ...

Read moreDetails

பொலிஸார் குறித்து முறைப்பாடு செய்ய முடியும்

நாட்டில் பொலிஸ் உத்தியோகத்தர்களின் முறைகேடுகள் தொடர்பான முறைப்பாடுகளை ‘118’ என்ற தொலைபேசி இலக்கத்தின் ஊடாக பொதுமக்கள் முறைப்பாடு செய்ய முடியும் என பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது. பொதுமக்கள் ...

Read moreDetails

கிணற்றில் விழுந்த தாயும் சேயும் : 2 வயது குழந்தை உயிரிழப்பு

அனுராதபுரம், கொக்காவெவ தூதுவெவ பிரதேசத்தில் விவசாய கிணற்றில் விழுந்து 02 வயது சிறுமி உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. நேற்று (17) பிற்பகல், தாயும் அவரது சிறுமியும் நீரில் மூழ்கியதால் ...

Read moreDetails

சீரற்ற காலநிலை : வெள்ள அபாய எச்சரிக்கை தொடர்ந்தும் நீடிப்பு!

நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக விடுக்கப்பட்டிருந்த வெள்ள அபாய எச்சரிக்கை மேலும் நீடிக்கப்பட்டுள்ளதாக நீர்ப்பாசனத் திணைக்களம் தெரிவித்துள்ளது. அதேவேளை இன்று இரவு பலத்த மின்னல் தாக்கம் ...

Read moreDetails
Page 123 of 195 1 122 123 124 195
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist