ஆண்டின் முதல் சூரிய கிரகணம் நாளைய தினம்!
2026-02-16
எரிபொருள் விலை அதிகரிப்பு!
2026-03-01
இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொதுச் செயலாளரும் அமைச்சருமான ஜீவன் தொண்டமானின் பாதுகாப்பிற்காக கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ள மூன்று பொலிஸ் உத்தியோகத்தர்கள், தமக்கு வழங்கப்பட்டிருந்த துப்பாக்கிகளை தலவாகலை பொலிஸ் நிலையத்தில் ...
Read moreDetailsநாட்டின் சில பகுதிகளில் இன்று வெள்ளப்பெருக்கு ஏற்படலாம் என நீர்ப்பாசானத் திணைக்களம் எச்சரித்துள்ளது. இதன்படி, நிலவும் சீரற்ற வானிலை காரணமாக களனி, களு, கிங் மற்றும் நில்வலா ...
Read moreDetailsகாலி, களுத்துறை, இரத்தினபுரி, கொழும்பு மற்றும் கேகாலை மாவட்டங்களில் பல பகுதிகளில் பாதுகாப்புக் கருதி மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், வெள்ளத்தால் பாலம் சேதமடைந்ததால் அவிசாவளைக்கும் வகவுக்கும் ...
Read moreDetailsபாகிஸ்தானின் கராச்சியில் இருந்து சீனாவின் குய்சோ நகருக்கு புதிய விமானப் போக்குவரத்துச் சேவைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த சேவைகள் வாரத்துக்கு 3 முறை இயக்கப்படும் என சீனாவின் ...
Read moreDetailsஇந்தியாவின் அருணாசல பிரதேசத்தில் பா.ஜ.க. ஆட்சியை தக்கவைத்துள்ளதுடன், சிக்கிமில் கிராந்திகாரி மோர்ச்சா கட்சி அபார வெற்றிபெற்றுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இந்தியாவில் பாராளுமன்ற தேர்தலுடன் சேர்த்து ...
Read moreDetailsபிரபாகரன் உருவாக்கிய தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை அழித்தவர்கள், தாமே ஓரணியாக வர முடியாத நிலையில், மக்களை ஒன்று படுத்தப் போவதாகக் கூறுவது வேடிக்கையானது என நாடாளுமன்ற உறுப்பினர் ...
Read moreDetailsயாழ்ப்பாணம் தென்மராட்சி வரணி சிட்டிவேரம் கண்ணகை அம்மன் ஆலய தேர் திருவிழா நேற்றைய தினம் வெகு சிறப்பாக இடம்பெற்றது. காலை இடம்பெற்ற விசேட பூஜை வழிபாடுகள் இடம்பெற்று ...
Read moreDetailsஇலங்கை புகையிரத திணைக்களத்தினால் முதற்தடவையாக நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள Park & Ride சேவை அமைச்சர் பந்துல குணவர்தன தலைமையில் பாதுக்கை புகையிரத நிலையத்தில் ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது. தமது அன்றாட ...
Read moreDetailsயாழ்ப்பாணத்தில் நீர்க்குட்டை ஒன்றினுள் துவிச்சக்கர வண்டியுடன் விழுந்து இரு சிறுமிகள் உயிரிழந்துள்ளனர். ஊர்காவற்துறை பகுதியை சேர்ந்த 11 வயதுடைய நிரோசன் விதுசா மற்றும் 5 வயதுடைய நிரஞ்சன் ...
Read moreDetailsஜனாதிபதித் தேர்தலைப் புறக்கணிக்குமாறு கோரி தமிழத் தேசிய மக்கள் முன்னணியினரால் யாழ் மத்திய பஸ் தரிப்பிட நிலையத்தில் நேற்று மாலை துண்டுப்பிரசுரங்கள் விநியோகிக்கப்பட்டுள்ளன. இலங்கையின் ஒற்றையாட்சி அரசியலமைப்பு ...
Read moreDetails© 2026 Athavan Media, All rights reserved.