Tag: Athavan News

உயர்தரப் பரீட்சைப் பெறுபேறுகள் குறித்த அறிவிப்பு!

உயர்தரப் பரீட்சைப் பெறுபேறுகள் இன்று வெளியாகும் என எதிர்பார்க்கப்படுவதாக பரீட்சை திணைக்களம் தெரிவித்துள்ளது. பெறுபேறுகள் பரீட்சைக்கான இறுதிக்கட்ட பணிகள் தற்போது இடம்பெற்று வருவதாக பரீட்சை திணைக்களத்தின் அதிகாரி ...

Read moreDetails

சர்வதேச புகைத்தல் மற்றும் மது எதிர்ப்பு தினம் : நாடளாவிய ரீதியில் பல்வேறு நிகழ்வுகள்!

சர்வதேச புகைத்தல் மற்றும் மது எதிர்ப்பு தினம் இன்றாகும். ஆரோக்கியமான வாழ்வினை கட்டியெழுப்பும் வகையில் இந்த சர்வதேச புகைத்தல் மற்றும் மது எதிர்ப்பு தினத்தினை முன்னிட்டு நாடளாவிய ...

Read moreDetails

யாழில் இருந்து வெளி மாவட்டங்களுக்கு சுண்ணாம்புக்கல் கொண்டு செல்லத் தடை!

உரிய வழித்தட அனுமதி இன்றி யாழ் மாவட்டத்தில் இருந்து வெளி மாவட்டங்களுக்கு சுண்ணாம்புக்கல் கொண்டு செல்ல முடியாது என மாவட்ட அபிவிருத்திக்குழுக் கூட்டத்தில் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. யாழ் ...

Read moreDetails

யாழ் போதனா வைத்தியசாலையில் தாக்குதலை மேற்கொண்டவருக்கு எதிராக சட்ட நடவடிக்கை!

யாழ் போதனா வைத்தியசாலையின் ஊழியர்களின் பாதுகாப்பைக் கருதி தாக்குதலில் ஈடுபடுபட்ட நபர்களுக்கு கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார். அத்துடன், ...

Read moreDetails

தாய்லாந்திற்கு சுற்றுலா செல்லும் இலங்கையர்களுக்கு வழங்கப்பட்டுள்ள விசேட வாய்ப்புக்கள்!

சுற்றுலாப் பயணிகளைக் கவரும் நோக்கில் தாய்லாந்து அரசாங்கம் புதிய விசா நடைமுறைகளை அறிமுகப்படுத்துகின்றது. அதனடிப்படையில், இலங்கையிலிருந்து வருகை தருபவர்கள் உள்ளிட்ட அதிகளவான சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கும் நோக்கில் ...

Read moreDetails

சீரற்ற காலநிலை : மீன்களின் விலைகள் அதிகரிப்பு!

பலத்த காற்று மற்றும் கடல் கொந்தளிப்பு தொடர்பில் அண்மைக்காலமாக வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ள நிலையில் கிழக்கு மாகாணத்தில் மீன்களின் விலைகள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெரிய நீலாவணை ...

Read moreDetails

பொதுமக்கள் எதிர்ப்பு : சுழிபுரம் காணி அபகரிப்பு நிறுத்தம்!

சுழிபுரம் காட்டுபுலத்தில் கடற்படை முகாமிற்காக முன்னெடுக்கப்படவிருந்த காணி சுவீகரிப்பு நடவடிக்கைகள் மக்கள் பிரதிநிதிகள் மற்றும் பொதுமக்கள், காணி உரிமையாளரின் எதிர்ப்பினையடுத்து கைவிடப்பட்டுள்ளது. சுழிபுரம் காட்டுப்புலம் பகுதியில் உள்ள ...

Read moreDetails

எந்தவொரு தேர்தலும் பிற்போடப்படமாட்டாது : வியாழேந்திரன் உறுதி!

ஜனாதிபதித் தேர்தல் உள்ளிட்ட எந்தவொரு தேர்தலையும் பிற்போடுவதற்கு அரசாங்கம் நடவடிக்கைகளை முன்னெடுக்கவில்லை என இராஜாங்க அமைச்சர் சதாசிவம் வியாழேந்திரன் தெரிவித்தார். மட்டக்களப்பு - பன்குடாவெளி கிராமத்தில் இடம்பெற்ற ...

Read moreDetails

யாழ். வைத்தியசாலைத் தாக்குதல் : அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் ஆளுநருக்கு அவசர கடிதம்!

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை ஊழியர் தாக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்குமாறு கோரி அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் வைத்தியசாலைப் பணிப்பாளருக்கும் வட மாகாண ஆளுநருக்கும் ...

Read moreDetails

போராட்டம் மூலமே எமக்கான தீர்வுகளைப் பெற வேண்டும் : சிறீதரன்!

தமிழ்த்தேசிய இனம் தன் இலக்கு நோக்கிய பயணத்தில் இடர்களை எதிர்த்து முன்னேற வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் தெரிவித்துள்ளார். கிளிநொச்சியிலுள்ள அவரது கட்சி அலுவலகத்தில் ...

Read moreDetails
Page 14 of 194 1 13 14 15 194
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist