Tag: Athavan News

அரசாங்கத்தின் செயற்பாடுகளால் நாட்டு மக்களுக்கு குப்பை மட்டுமே மிஞ்சும் : பேராயர் மெல்கம் ரஞ்சித்!

தற்போதைய ஆட்சியாளர்கள் நாட்டை வீழ்ச்சியடையச் செய்து வருவதாக கொழும்பு பேராயர் கார்த்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை தெரிவித்துள்ளார். இவ்வாறானதொரு நிலையில் 2048 ல் அபிவிருத்தி அடைவோம் என்ற ...

Read more

தெஹிவளை மிருகக்காட்சிச்சாலையில் சிறுவர்களுக்கு இலவச அனுமதி!

தெஹிவளையில் உள்ள விலங்கியல் பூங்காவிற்கு செலவதற்கு சிறார்களுக்கு இன்று இலவச அனுமதி வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. தெஹிவளை மிருகக்காட்சிசாலைக்குள் 12 வயதுக்குட்பட்ட சிறுவர்கள் இலவசமாக அனுமதிக்கப்படுவார்கள் என ...

Read more

யாழ் – இரத்மலான விமானசேவை ஆரம்பம்!

இரத்மலானையிலிருந்து - யாழ்ப்பாணம் விமான நிலையத்துக்கான உள்நாட்டு விமான சேவை கடந்த முதலாம் திகதி ஆரம்பமாகியுள்ளதாக இரத்மலானை விமான நிலையத்தின் முகாமையாளர் அருண ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். கொழும்பில் ...

Read more

டயகம நகரில் மதுபான சாலைக்கு எதிராக ஆர்ப்பாட்டம்!

டயகம நகரில் புதிதாக மதுபான சாலையை திறப்பதற்கு எதிர்ப்புத் தெரிவித்து குறித்த பகுதியில் உள்ள மக்கள் ஒன்றிணைந்து நேற்று மாலை பாரிய ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். பெரியோர்கள், இளைஞர்கள், ...

Read more

பதுளை – பண்டாரவளை பிரதான வீதியில் விபத்து : ஒருவர் உயிரிழப்பு!

பதுளை - பண்டாரவளை பிரதான வீதியின் ஹாலிஎல பகுதியில் நேற்று காலை இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் மேலும் 4 பேர் காயமடைந்துள்ளதாக ஹாலிஎல பொலிஸார் ...

Read more

டெங்கு தொற்று காரணமாக மீண்டும் அதிகரிக்கும் உயிரிழப்புக்கள்!

டெங்கு தொற்று காரணமாக இலங்கையில் மேலும் 4 மரணங்கள் பதிவாகியுள்ளதாக டெங்கு நோய் கட்டுப்பாட்டு பிரிவு அறிவித்துள்ளது. இந்த வருடத்துக்குள் மொத்த நோயாளிகளின் எண்ணிக்கை 50 ஆயிரத்தை ...

Read more

கூட்டமைப்பு விடுதலைப் புலிகள் அமைப்பின் அரசியல் அம்பு – சரத் வீரசேகர

தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் நோக்கத்திற்கேற்பவே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இன்றும் செயற்பட்டுக் கொண்டிருக்கிறது என நாடாளுமன்ற உறுப்பினர் சரத் வீரசேகர மீண்டும் குற்றச்சாட்டு ஒன்றினை முன்வைத்துள்ளார். ...

Read more

வலி வடக்கு காணி விடுவிப்பு தொடர்பில் கேட்டறிந்தார் மைத்திரி

யாழ்ப்பாணத்துக்கு மூன்று நாள் விஜயம் செய்துள்ள முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நேற்று மாலை வலி வடக்கு மீள்குடியேற்ற சங்கங்களை சந்தித்தார். 2015 - 2019 ஆட்சியில் ...

Read more

பொலிஸ் மா அதிபர் நியமனம் தொடர்பில் பேராயர் மெல்கம் ரஞ்ஜித் கடும் அதிருப்தி!

புதிய பொலிஸ் மா அதிபர் நியமனம் தொடர்பில், கொழும்பு மறைமாவட்ட பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித், ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு கடிதமொன்றை அனுப்பியுள்ளார். அதில் இலங்கையில் பொலிஸ் ...

Read more

நாட்டுக்கு சேவை செய்வதற்கான முக்கிய சேவை அரச சேவையாகும் : பிரதமர் தினேஸ் குணவர்தன!

பொது சேவை பல்வேறு சவால்களை கடந்து பயணிக்கிறது என்றும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ இதற்கான வாய்ப்பை வழங்கினார் என்றும் பிரதமர் தினேஸ் குணவர்தன தெரிவித்தார். உள்நாட்லுவல்கள் அமைச்சில் ...

Read more
Page 161 of 170 1 160 161 162 170
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist