Tag: Athavan News

வருடாந்தம் பேருந்துக் கட்டணம் அதிகரிக்கப்பட வேண்டும் : தனியார் பேருந்து உரிமையாளர் சங்கம்!

தேசிய கொள்கையின் பிரகாரம் கட்டாயமாக வருடாந்த பஸ் கட்டணம் அதிகரிக்கப்பட வேண்டும் என தனியார் பேருந்து உரிமையாளர் சங்கத்தின் பொதுச் செயலாளர் அஞ்சன பிரியஞ்சித் தெரிவித்துள்ளார். கொழும்பில் ...

Read more

வலிந்து காணமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் கிளிநொச்சியில் போராட்டம்!

கிளிநொச்சி மாவட்ட வலிந்து காணமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் இன்று போராட்டம் ஒன்றை முன்னெடுத்தனர். குறித்த போராட்டம் இன்று காலை 11 மணியளவில் கிளிநொச்சி மாவட்ட வலிந்து காணமல் ...

Read more

உயர் ரக மிளாகாய் செய்கை தொடர்பான வயல்விழா!

வவுனியாவில் உயர் ரக மிளாகாய் செய்கை தொடர்பான வயல்விழா நிகழ்வு இன்று இடம்பெற்றது. சமளங்குளம் விவசாய போதனாசிரியர் பிரிவின் கீழ் உள்ள தெற்கிலுப்பைக்குளத்தில் உள்ள திலீப் மரியாணூஸின் ...

Read more

உள்ளுர் கடன் மறுசீரமைப்பு முன்மொழிவு குறித்து மீண்டும் விவாதம்!

உள்ளுர் கடன் மறுசீரமைப்பு முன்மொழிவு குறித்து விவாதிக்க அரசாங்க நிதி தொடர்பான குழு இன்று நாடாளுமன்ற வளாகத்தில் கூடவுள்ளது. இந்தக் கலந்துரையாடலுக்குப் பின்னர் உள்நாட்டுக் கடன் மறுசீரமைப்பு ...

Read more

பேருந்துக் கட்டணங்கள் தொடர்பில் வெளியான அறிவிப்பு!

ஒவ்வொரு ஆண்டும் ஜூலை முதலாம் திகதி மேற்கொள்ளப்படும் தேசிய பேருந்துக் கட்டணத் திருத்தத்தின்படி, இந்த ஆண்டு கட்டணத்தில் மாற்றம் இருக்காது என்று பேருந்து சங்கங்கள் தெரிவிக்கின்றன. பேருந்து ...

Read more

யாழில் அதிகரிக்கும் வன்முறைச் சம்பவங்கள்!

யாழ்ப்பாணத்தில் கடந்த வருடத்தோடு ஒப்பிடுகையில் இவ்வருடம் சிறுவர்களுக்கெதிரான வன்முறை சம்பவங்கள் அதிகரித்துள்ளதாக புள்ளிவிபர தகவல்கள் தெரிவிக்கின்றன. கடந்த வருடம் ஜனவரி முதல் டிசம்பர் மாதம் வரை பெண்களுக்கு ...

Read more

லங்கா சதொச நிறுவனம் அரிசியின் விலை தொடர்பாக வெளியிட்டுள்ள தகவல்!

லங்கா சதொச நிறுவனம் 3 வகையான அரிசியின் விலையை இன்று முதல் குறைத்துள்ளது. இதன்படி, ஒரு கிலோ வெள்ளை அரிசியின் விலை 10 ரூபாயினால் குறைக்கப்பட்டுள்ளதுடன், அதன் ...

Read more

அராலியில் கோர விபத்து – இருவர் உயிரிழப்பு

யாழ்ப்பாணம் - அராலி, வட்டுக்கோட்டை வீதியில் கல்லுண்டாய் வெளி பகுதியில் இன்று நண்பகல்  இரு மோட்டார் சைக்கிள்கள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்துக்குள்ளானதில் இருவர் உயிரிழந்துள்ளனர். குறித்த ...

Read more

மக்கள் பக்கம் நின்று செயற்பட வேண்டிய பொறுப்பு உள்ளது : இரா.சாணக்கியன்!

உள்நாட்டு கடன் மறுசீரமைப்பு தொடர்பான விடயத்தில் மக்கள் பக்கம் நின்று செயற்பட வேண்டிய பொறுப்பு உள்ளது என நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் குறிப்பிட்டுள்ளார். உள்நாட்டுக் கடன் மறுசீரமைப்பு ...

Read more

உழைக்கும் வர்க்கத்தினரின் நிதியை இல்லாது செய்ய இணங்கப் போவதில்லை : சுமந்திரன்!

உழைக்கும் வர்க்கத்தினரின் நிதியை இல்லாது செய்ய நாம் ஒருபோதும் இணங்கப் போவதில்லை என நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் குறிப்பிட்டுள்ளார். உள்நாட்டுக் கடன் மறுசீரமைப்பு தொடர்பாக அரசியல் கட்சிகளின் ...

Read more
Page 162 of 170 1 161 162 163 170
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist