Tag: Athavan News

தனுஷ்கோடிக்கு சுற்றுலாப் பயணிகள் செல்லத் தடை : ஏமாற்றத்துடன் திரும்பும் சுற்றுலாப் பயணிகள்!

தமிழகத்தின் தனுஷ்கோடி பகுதியில் வழக்கத்தை விட காற்றின் வேகம் அதிகரித்துள்ளதுடன், அப்பகுதிலுள்ள கடல் சீற்றத்துடன் காணப்பட்டு வருவதனால் அப்பகுதிக்கு சுற்றுலாப் பயணிக்கு செல்லத் தடை விதிக்கப்பட்டுள்ளது. வருவாய்துறை ...

Read moreDetails

ஊடகவியலாளர் நவரத்தினம் கபில்நாத்தின் “யாத்திரை” நூல் வெளியீட்டு விழா!

வவுனியாவை சேர்ந்த ஊடகவியலாளர் நவரத்தினம் கபில்நாத்தின் யாத்திரை நூல் நாளை 24 ஆம் திகதி (வெள்ளிக்கிழமை) வெளியிட்டு வைக்கப்பட உள்ளது. வவுனியா சுத்தானந்த இந்து இளைஞர் சங்க ...

Read moreDetails

மட்டக்களப்பில் அபகரிக்கப்படும் தமிழர் நிலங்கள் : தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி குற்றச்சாட்டு!

கிரான் பிரதேச செயலகப் பிரிவிலுள்ள வடமுனை கிராம சேவகர்பிரில் உள்ள நெலுகல் மலையில் புதிதாக விகாரை அமைக்கும் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் ...

Read moreDetails

யாழ். நயினாதீவு நாகபூசணி அம்மன் ஆலயத் திருவிழாவிற்கான முன்னாயத்த கலந்துரையாடல்!

யாழ்ப்பாணம் - நயினாதீவு ஸ்ரீ நாகபூசணி அம்மன் ஆலயத் திருவிழா தொடர்பான முன்னாயத்த கலந்துரையாடல் மாவட்ட பதில் அரசாங்க மருதலிங்கம் பிரதீபன் தலைமையில் மாவட்ட செயலக கேட்போர் ...

Read moreDetails

பசுக்களுக்கு பரவும் தோல்நேயினைக் கட்டுப்படுத்த விசேட நடவடிக்கை!

நுவரெலியா மாவட்டத்தில் பசுக்களுக்கு பரவி LSD என்ற தோல் நோயை கட்டுப்படுத்துவதற்கு தேவையான தடுப்பூசிகளை வழங்கும் கூட்டு வேலைத்திட்டத்தை நடைமுறைப்படுத்தியுள்ளதாக கால்நடை உற்பத்தி மற்றும் சுகாதார திணைக்களத்தின் ...

Read moreDetails

சீரற்ற காலநிலையால் 13 மாவட்டங்கள் பாதிப்பு!

நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலையினால் 13 மாவட்டங்களை சேர்ந்த 67,865 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது. அத்தோடு, பலத்த மழையினால் ஏற்பட்ட அனர்த்தங்களில் ...

Read moreDetails

பொருளாதாரச் வீழ்ச்சியே நாட்டின் ஒற்றுமைக்கு அச்சுறுத்தலாக மாறியது : ஜனாதிபதி ரணில்!

நாட்டைப் பொறுப்பேற்ற பின்னர் நாட்டின் பொருளாதாரத்தை வலுப்படுத்துவதே தனது முதல் பணியாக இருந்தது என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். அத்தோடு, எதிர்வரும் 4 அல்லது 5 ...

Read moreDetails

சம்பள உயர்வை உறுதிப்படுத்தி மீண்டும் அதி விசேட வர்த்தமானி வெளியீடு!

தோட்டத் தொழிலாளர்களின் சம்பள உயர்வை 1700 ரூபாவாக அதிகரிப்பதை உறுதிப்படுத்தி அதி விசேட வர்த்தமானி அறிவித்தல் ஒன்று தொழில் ஆணையாளர் நாயகத்தால் வெளியிடப்பட்டுள்ளது. கடந்த மே முதலாம் ...

Read moreDetails

உலக வாழ் பௌத்தர்களால் விமரிசையாகக் கொண்டாடப்படும் வெசாக் பண்டிகை!

இலங்கை மற்றும் உலக வாழ் பௌத்தர்கள் வெசாக் பண்டிகையை இன்று கொண்டாடுகின்றனர். புத்த பெருமானின் பிறந்த தினத்தை முன்னிட்டு நாட்டில் இன்று வெசாக் பௌர்ணமி தினக் கொண்டாட்டத்திற்கு ...

Read moreDetails

LPL அணியொன்றின் முன்னாள் உரிமையாளர் கைது!

ஆட்ட நிர்ணய சதியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் லங்கா ப்ரீமியர் லீக் அணியொன்றின் முன்னாள் உரிமையாளர் கைது செய்யப்பட்டுள்ளார். வழக்கு ஒன்றின் மீது விதிக்கப்பட்ட வெளிநாட்டுப் பயணத் தடை ...

Read moreDetails
Page 21 of 194 1 20 21 22 194
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist