Tag: Athavan News

ஜனாதிபதி ரணில் மேலும் பல வருடங்கள் நாட்டை ஆட்சி செய்வார் : வஜிர நம்பிக்கை!

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க எதிர்வரும் 12 வருடங்கள் இந்த நாட்டை ஆட்சி செய்வார் என்ற நம்பிக்கை உள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் வஜிர அபேவர்தன தெரிவித்துள்ளார். காலியில் இன்று ...

Read moreDetails

மன்னார் – வங்காலை வடக்குப் பிரதேசத்தில் திடீரென உட்புகுந்த கடல்நீர்!

மன்னார் - நானாட்டான் பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள வங்காலை வடக்கு மற்றும் மேற்கு பகுதிகளில் கடல் நீர் உட்புகுந்துள்ளது. வங்காலை வடக்கு மற்றும் மேற்கு பகுதிகளில் ...

Read moreDetails

யாழ். பல்கலைக்கழக ஜனநாயக ஊழியர் சங்கத்தினர் கவனயீர்ப்பு போராட்டம்!

சம்பள உயர்வு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபட்டுவரும் யாழ். பல்கலைக்கழக ஜனநாயக ஊழியர் சங்கத்தினரால் இன்றையதினம் கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. பல்கலைக்கழக வளாகத்திலிருந்து ஊர்வலமாக ...

Read moreDetails

தமது தேசத்தை அங்கீகரிக்கத் தயாராகும் நாடுகளை வரவேற்றுள்ள பாலஸ்தீனம்!

நோர்வே, அயர்லாந்து, ஸ்பெயின் ஆகிய நாடுகள் பாலஸ்தீன தேசத்தை அடுத்தவாரம் அங்கீகரிக்கவுள்ளதாக அறிவித்துள்ள நிலையில், பாலஸ்தீன தேசம் என்ற ஒன்று இல்லாமல் மத்திய கிழக்கில் அமைதி நிலவப்போவதில்லை ...

Read moreDetails

ஊழலுக்கு எதிரான நாடுகளுடன் இணைந்து செயற்படத் தயார் : சபாநாயகர் மஹிந்த யாப்பா!

தென் கொரிய ஊழல் எதிர்ப்பு மற்றும் சிவில் உரிமைகளுக்கான ஆணைக்குழுவின் உப தலைவர் உள்ளிட்ட குழுவினர் சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தனவை நாடாளுமன்றில் சந்தித்துக் கலந்துரையாடினர். இதன்போது ...

Read moreDetails

தென் கொரிய அதிகாரிகள் சபாநாயகருடன் விசேட சந்திப்பு!

தென் கொரிய ஊழல் எதிர்ப்பு மற்றும் சிவில் உரிமைகளுக்கான ஆணைக்குழுவின் உப தலைவர் உள்ளிட்ட குழுவினர் சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தனவைச் சந்தித்தனர். தென் கொரியாவின் ஊழல் ...

Read moreDetails

புத்தளத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உணவுப்பொதிகள் வழங்கி வைப்பு!

புத்தளம், பாலாவி - முல்லை ஸ்கீம் கிராமத்தில் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு சமைத்த உணவுப் பொதிகள் வழங்கி வைக்கப்பட்டன. ஐக்கிய காங்கிரஸ் கட்சி மற்றும் Helping Hands ...

Read moreDetails

இரண்டு முக்கிய சட்டமூலங்கள் நாடாளுமன்றில் சமர்ப்பிப்பு!

பொருளாதார மாற்றச் சட்டமூலம் மற்றும் பொது நிதி முகாமைத்துவ சட்டமூலம் ஆகியன சற்று முன்னர் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டன. நாட்டின் பொருளாதாரத்தை மேம்படுத்தும் நோக்கில், இரண்டு முக்கிய சட்டமூலங்களை ...

Read moreDetails

யாழில் பாணுக்குள் கண்ணாடித்துண்டுகள் : விசாரணைகள் முன்னெடுப்பு!

யாழ்ப்பாணத்தில் பாண் ஒன்றுக்குள் கண்ணாடித் துண்டுகள் காணப்பட்டமையை அடுத்து, பொதுச் சுகாதார பரிசோதகரிடம் முறையிடப்பட்டுள்ளது. யாழ்ப்பாணம் மருதனார்மடம் பகுதியில் உள்ள கடையொன்றில் நேற்றையதினம் ஒருவர் பாண் வாங்கியுள்ளதுடன், ...

Read moreDetails

வீதிக்கு வந்த காட்டு யானை : மன்னார் – மதவாச்சி வீதியில் பயணிப்பவர்களுக்கு எச்சரிக்கை!

மன்னார்-மதவாச்சி பிரதான வீதி,முருங்கன் பகுதியில் காட்டு யானை ஒன்று இன்று காலை திடீரென வீதிக்கு வந்தமையினால் குறித்த வீதியூடான போக்குவரத்து சிறிது நேரம் பாதிக்கப்பட்டிருந்தது. முருங்கன் பன்ணையின் ...

Read moreDetails
Page 22 of 194 1 21 22 23 194
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist