Tag: Athavan News

காலநிலை மாற்றம் தொடர்பான சர்வதேச பல்கலைக்கழகம் : அமைச்சர் அலி சப்ரி!

காலநிலை நீதிக்கான மன்றத்தை நடைமுறைப்படுத்துதல் உள்ளிட்ட மூன்று முன்மொழிவுகளை ஐ.நா. காலநிலை மாற்றம் தொடர்பான மாநாட்டில் இலங்கை சமர்ப்பிக்க திட்டமிட்டுள்ளதாக வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி தெரிவித்தார். ...

Read moreDetails

வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் ஈட்டிய மேலதிக நிதி ஜனாதிபதியிடம் வழங்கி வைப்பு!

இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம் இவ்வருடத்தில் 7 பில்லியன் ரூபாக்களை திறைசேரிக்கு வழங்கியுள்ள நிலையில், அதில் 4 பில்லியன் ரூபாய்க்கான காசோலை நேற்று தொழில் மற்றும் வெளிநாட்டு ...

Read moreDetails

போதைப்பொருள் கடத்தல் தொடர்பாக கடற்படை விசேட நடவடிக்கை!

2023 ஆம் ஆண்டில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் சுமார் 21 ஆயிரம் மில்லியன் ரூபாய் பெறுமதியான போதைப்பொருள் கையிருப்பு கைப்பற்றப்பட்டுள்ளதாக இலங்கை கடற்படை தெரிவித்துள்ளது. இந்த ஆண்டு ஜனவரி ...

Read moreDetails

ரோயல் கல்லூரி மாணவர்களுடன் ஜனாதிபதி விசேட சந்திப்பு!

கொழும்பு ரோயல் கல்லூரியின் அரசியல் விஞ்ஞான சங்கம் மற்றும் மாணவர் நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நேற்று கலந்துரையாடலில் ஈடுபட்டார். ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் எண்ணக்கருவுக்கமைய ...

Read moreDetails

நீதிமன்ற அவமதிப்பு : ரொஷான் ரணசிங்கவிற்கு எதிராக மனுத்தாக்கல்!

நீதிமன்றத்தை அவமதித்ததாக குற்றஞ்சாட்டப்பட்டு முன்னாள் விளையாட்டுத்துறை அமைச்சர் ரொஷான் ரணசிங்கவிற்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்குமாறு கோரி மேன்முறையீட்டு நீதிமன்றில் மனுவொன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது. முன்னாள் விளையாட்டுத் ...

Read moreDetails

போதைப்பொருளைக் கட்டுப்படுத்த விசேட திட்டம் : பதில் பொலிஸ் மா அதிபர் தென்னக்கோன்!

நாட்டில் போதைப்பொருள் நடவடிக்கைகளைக் கட்டுப்படுத்துவதே தனது முதல்கட்ட நடவடிக்கையாக அமையுமென பதில் பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னக்கோன் தெரிவித்துள்ளார். கொழும்பில் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவித்தபோதே அவர் ...

Read moreDetails

கடுமையான பொருளாதார மறுசீரமைப்புக்கள் அவசியம் : ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க!

நாட்டின் பொருளாதார ஸ்திரநிலையை ஏற்படுத்த கடுமையான பொருளாதார மறுசீரமைப்புக்கள் அவசியம் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். கொழும்பு ஷங்ரிலா ஹோட்டலில் நேற்று ஆரம்பமான 2023 இலங்கை ...

Read moreDetails

வடக்கு – கிழக்கில் அடுத்த 3 வருடங்களில் மீள்குடியேற்றம் நிறைவடையும் : அமைச்சர் பிரசன்ன!

வடக்கு - கிழக்கிலிருந்து யுத்தம் காரணமாக இடம்பெயர்ந்த அனைவரையும் அடுத்த 3 வருடங்களுக்குள் மீள்குடியமர்த்த அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளதாக அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்தார். நாடாளுமன்றில் இன்று ...

Read moreDetails

சுற்றுலா பயணிகளை ஏற்றிச் சென்ற பேருந்து புகையிரதத்துடன் மோதி விபத்து!

களுத்துறை - வஸ்கடுவ பகுதியில் பாதுகாப்பற்ற புகையிரதக் கடவையை கடக்கும் போது சுற்றுலாப் பயணிகளை ஏற்றிச் சென்ற சொகுசுப் பேருந்து ஒன்று புகையிரதத்துடன் மோதி விபத்துக்குள்ளாதில், மூவர் ...

Read moreDetails

யார் குற்றவாளி என்பதை நீதிமன்றம் தீர்மானிக்கும் : அமைச்சர் கெஹெலிய!

இதுவரை நடைபெற்ற கோப் 28 மாநாட்டு இணக்கப்பாடுகள் மற்றும் உடன்படிக்கைகளை விரைவாக அமுல்படுத்துவதற்கான வேலைத்திட்டத்தைத் தயாரிப்பதே ஜனாதிபதியின் எதிர்பார்ப்பு என சுற்றாடல் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல தெரிவித்தார். ...

Read moreDetails
Page 98 of 195 1 97 98 99 195
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist