Tag: Athavan Radio

பேருந்துகள் தொடர்பில் தேசிய போக்குவரத்து ஆணைக்குழு முன்னெடுக்கவுள்ள விசேட நடவடிக்கைகள்!

அனுமதிப்பத்திரம் இன்றி பயணிகளை ஏற்றிச் செல்லும் பேருந்துகள் தொடர்பில் விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கைகள் தொடர்வதாக தேசிய போக்குவரத்து ஆணைக்குழு தெரிவித்துள்ளது. இதற்காக நான்கு குழுக்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக தேசிய ...

Read moreDetails

தேர்தல்கள் விசேட ஏற்பாடுகள் சட்டமூலம் வர்த்தமானியில் பிரசுரிப்பு!

தேர்தல்கள் விசேட ஏற்பாடுகள் சட்டமூலம், வர்த்தமானியில் பிரசுரிக்கப்பட்டுள்ளது. ஒரு தேர்தல் மனுவை முன்வைப்பதற்கான காலப்பகுதியை நீடிப்பதற்காகவும், குற்றத்திற்கான அபராத தொகையை அதிகரிப்பதற்காகவும் ஏற்பாடு செய்வதற்கும் இந்தச் சட்டமூலம் ...

Read moreDetails

ஐக்கிய தேசியக் கட்சியின் வீழ்ச்சிக்கு எதிர்க்கட்சியே காரணம்!

ஐக்கிய தேசியக் கட்சியின் வங்குரோத்து நிலைக்கும் வாக்காளர் தளம் வீழ்ச்சியடைந்ததற்கும் எதிர்க்கட்சித் தலைவரின் செயற்பாடுகளே காரணம் என ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச்செயலாளர் பாலித்த ரங்கே பண்டார ...

Read moreDetails

பொருளாதாரக் குற்றவாளிகள் நாட்டில் சுதந்திரமாகவே உள்ளனர் : அனுரகுமார!

எமது நாட்டில் மிகவும் சுதந்திரமாக இருக்கும் பொருளாதாரக் குற்றவாளிகள் தொடர்பாக எந்த நடவடிக்கைகளும் இதுவரை எடுக்கப்படவில்லை என நாடாளுமன்ற உறுப்பினரும் தேசிய மக்கள் சக்தியின் தலைவருமான அனுரகுமார ...

Read moreDetails

அரசியல் கைதிகள் விவகாரத்தில் அநீதியான சட்டமே உள்ளது : கஜேந்திரகுமார் பொன்னம்பலம்!

அரசியல் கைதிகள் விவகாரத்தில் அநீதியான சட்டமே எமது நாட்டில் பின்னபற்றப்படுவதாக நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் குறிப்பிட்டுள்ளார். இன்றைய நாடாளுமன்ற அமர்வில் கலந்;துகொண்டு கருத்துத் தெரிவித்தபோதே அவர் ...

Read moreDetails

வறுமையில் உள்ளவர்களே குற்றங்களில் ஈடுபடுகின்றார்கள்: முன்னாள் ஜனாதிபதி!

எமது நாட்டை பொறுத்தவரை வறுமைக் கோட்டுக்கு கீழ் உள்ளவர்களே குற்றங்களில் ஈடுபடுவதாக முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில் இன்று உரையாற்றியபோதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். ...

Read moreDetails

தரமற்ற மருந்துப்பொருட்களின் இறக்குமதி குறித்து அவதானம் செலுத்த வேண்டும் : எதிர்க்கட்சித் தலைவர்!

நாட்டில் விற்பனைக்காக இருக்கும் மருந்துப் பொருட்களின் உற்பத்திப் பாதுகாப்பு மற்றும் தரம் தொடர்புடைய தரநிலைகளை பூர்த்தி செய்வதை உறுதி செய்ய வேண்டுமென எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச ...

Read moreDetails

நலன்புரித் திட்டம் தொடர்பில் ஜனாதிபதியின் விசேட அறிவிப்பு!

எவரையும் கைவிடாத வகையில் அஸ்வெசும திட்டத்தை முன்னெடுக்குமாறு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அறிவுரை வழங்கியுள்ளார். இதற்கு முன் பதிவு செய்ய முடியாதவர்களுக்கு ஓகஸ்ட் மாதத்தில் பதிவு செய்ய ...

Read moreDetails

பொதுஜன பெரமுனவின் கொள்கைகளை ஏற்பவரே அடுத்த ஜனாதிபதி!

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் கொள்கைகளை ஏற்றுக் கொள்ளக்கூடிய ஒருவரே நாட்டின் அடுத்த ஜனாதிபதியாக நியமிக்கப்படுவார் என்று ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச்செயலாளர் சாகர காரியவசம் தெரிவித்தார். கொழும்பில் ...

Read moreDetails

யாழ் மாவட்ட முச்சக்கர வண்டிகளில் ஏற்படவுள்ள மாற்றம்?

யாழ் மாவட்டத்தில் சேவையில் ஈடுபடும் முச்சக்கர வண்டிகளுக்கு கட்டண மானி பொருத்தும் நடவடிக்கைகள் இம்மாதம் நிறைவடையுமெனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. யாழ் மாவட்ட முச்சக்கர வண்டி உரிமையாளர் சங்கத்தில் இடம்பெற்று ...

Read moreDetails
Page 3 of 5 1 2 3 4 5
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist