பால்மா விலைகளில் மாற்றம்! புதிய அறிவிப்பு!
2025-03-18
மியன்மாரில் நிலநடுக்கம்!
2025-04-13
ஊர் யாரோடு? நிலாந்தன்.
2025-04-13
எதிர்க்கட்சியினரால் கொண்டுவரப்படும் சுகாதார அமைச்சருக்கு எதிரான நம்பிக்கையில்லாத் தீர்மானமானது, அரசாங்கத்தை பலப்படுத்தும் வகையில் அமைந்துவிடக்கூடாது என்று நாடாளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில வலியுறுத்தினார். கொழும்பில் இன்று ஊடகங்களுக்கு ...
Read moreDetailsதரமற்ற மருந்துகளைக் கொண்டுவந்து, மக்கள் உயிரிழப்புக்கு காரணமான தரப்பினர், இதிலிருந்து தப்பிக்க, குறித்த மருந்துகளை உட்செலுத்தியவர்கள் மீதுதான் தவறு என சித்தரிக்க முற்படுகிறார்கள் என்று ஜே.வி.பியின் செயலாளர் ...
Read moreDetailsஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையில் இன்று அமைச்சரவைக் கூட்டம் நடைபெறவுள்ளது. இந்த சந்திப்பு இன்று பிற்பகல் ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெறவுள்ளது. இந்த சந்திப்பின் போது ஜனாதிபதி ரணில் ...
Read moreDetailsநாட்டின் அனைத்து கர்ப்பிணிகள் மற்றும் பாலூட்டும் தாய்மார்களுக்கு, போதியளவு ஊட்டச்சத்து கிடைப்பதை அரசாங்கம் உறுதிசெய்ய வேண்டும் என சர்வதேச மன்னிப்புச் சபை வலியுறுத்தியுள்ளது. சர்வதேச மன்னிப்புச் சபை ...
Read moreDetailsயாழ்ப்பாணத்தில் இருந்து கொழும்பு நோக்கி விற்பனைக்காக 1கிலோ 135 கிராம் தூய்மையான ஹெரோயின் போதைப்பொருளை கொண்டு சென்ற குடும்பஸ்தருக்கு வவுனியா மேல் நீதிமன்ற நீதிபதி மா.இளஞ்செழியன் மரணதண்டனை ...
Read moreDetailsமுல்லைத்தீவு, கொக்குத்தொடுவாய் மனித புதைகுழி சர்வதேச நியமங்களுக்கு அமைய அகழப்பட வேண்டும் என வலியுறுத்தி வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் இன்று போராட்டமொன்றில் ஈடுபட்டனர். முல்லைத்தீவு கொக்குத்தொடுவாய் ...
Read moreDetailsவிவசாயிகளை ஏற்றுமதி இலக்குடன் வளர்ச்சிப்பாதைக்கு அழைத்து செல்லும் உள்ளூர் விதை விநியோக நிகழ்வு மாவத்தகம மீபேயில் இன்று - பிரதமர் தினேஷ் குணவர்தனவினவால் ஆரம்பித்து வைக்கப்பட்டது. விவசாயிகளை ...
Read moreDetailsஅஸ்வெசும திட்டம் தொடர்பாக மேன்முறையீட்டு மனுக்களை சமர்ப்பிக்கும் கால எல்லை, ஒகஸ்ட் முதலாம் திகதிவரை நீடிக்கப்பட்டுள்ளதாக இராஜாங்க அமைச்சர் அனுப பஸ்குவல் தெரிவித்தார். ஜனாதிபதி ஊடக மையத்தில் ...
Read moreDetailsயாழ்ப்பாணம் - மண்டைதீவில் காணி சுவீகரிப்பு நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து இன்று காலை அப்பகுதி மக்களால் போராட்டம் ஒன்று மேற்கொள்ளப்பட்டது. குறித்த எதிர்ப்புப் போராட்டத்தில் நாடாளுமன்ற உறுப்பினர் ...
Read moreDetailsஇரத்தினபுரி, ஹம்பாந்தோட்டை, மொனராகலை, மட்டக்களப்பு மற்றும் கிளிநொச்சி ஆகிய மாவட்டங்களில் நெல் கொள்வனவுகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக நெல் சந்தைப்படுத்தல் அதிகார சபை தெரிவித்துள்ளது. இதற்காக 500 மில்லியன் ரூபா ...
Read moreDetails© 2024 Athavan Media, All rights reserved.