• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இலங்கை
தரமற்ற மருந்துகளே உயிரிழப்புக்கு காரணம் : ரில்வின் சில்வா!

தரமற்ற மருந்துகளே உயிரிழப்புக்கு காரணம் : ரில்வின் சில்வா!

Thavanathan Ravivarman by Thavanathan Ravivarman
2023/07/17
in இலங்கை, கொழும்பு, முக்கிய செய்திகள்
68 1
A A
0
29
SHARES
980
VIEWS
Share on FacebookShare on Twitter

தரமற்ற மருந்துகளைக் கொண்டுவந்து, மக்கள் உயிரிழப்புக்கு காரணமான தரப்பினர், இதிலிருந்து தப்பிக்க, குறித்த மருந்துகளை உட்செலுத்தியவர்கள் மீதுதான் தவறு என சித்தரிக்க முற்படுகிறார்கள் என்று ஜே.வி.பியின் செயலாளர் ரில்வின் சில்வா தெரிவித்தார்.

கொழும்பில் இடம்பெற்ற ஊடகசந்திப்பிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். இவ்விடயம் தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்,

“வைத்தியசாலைகளுக்கு தரமற்ற மருந்துகளை அரசாங்கம் கொண்டுவந்ததன் விளைவாக, இன்று பலர் உயிரிழந்துக் கொண்டிருக்கிறார்கள். இதற்கு பொருப்புக்கூற வேண்டியது யார்?

இந்த மருந்துகளை செலுத்திக் கொண்ட ஏனையோர் உயிரிழக்கவில்லை என்று சுகாதார அமைச்சர் கூறுகிறார்.
அப்படியென்றால், இந்த மருந்துகளை உட்செலுத்தியவர்கள் அனைவரும் உயிரிழக்க வேண்டும் என்றா அவர் நினைக்கிறார்?

இன்னுமொரு பேராசிரியர், மருந்தை செலுத்தியது கெஹலியவா என்று கேள்வி கேட்கிறார்.

இறுதியாக மருந்தை நோயாளிக்கு உட்செலுத்தியவர் மீதுதான் தவறு என்று, கூற இந்தத் தரப்பினர் முனைகிறார்கள்.

இதனால்தான் சுகாதார சேவை இன்று வீழ்ச்சியடைந்துள்ளது. கொமிஸ் அடிப்பதற்காக தரமற்ற மருந்துகளை இறக்குமதி செய்தார்கள்.

இவர்களுக்கு மக்களின் உயிர் தொடர்பாக எல்லாம் அக்கரை கிடையாது. மக்களை சுகப்படுத்துவதைவிட மக்களை கொல்லத்தான் இவர்கள் முற்படுகிறார்கள்.

இன்று மக்களுக்கு வைத்தியசாலைக்குச் செல்ல அச்சம் ஏற்பட்டுள்ளது. இதுதொடர்பாக எல்லாம் அரசாங்கத்திற்கு எந்தவொரு அக்கரையும் கிடையாது.

பொலன்னறுவை, மன்னம்பிட்டிய பாலத்தில் பேருந்தொன்று கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. 12 பேர் இதனால் உயிரிழந்தார்கள்.

இந்த பாலத்தை தொடர்ச்சியாக புனரமைக்குமாறு மக்கள் கோரி வரும் நிலையில், இதனை செய்ய நிதி இல்லை என்று போக்குவரத்துத்துறை அமைச்சர் பந்துல குணவர்த்தன தெரிவித்துள்ளார்.

ஆனால், இவர்களுக்கு உலகம் சுற்ற நிதி இருக்கிறது. இதுதான் இன்றைய நிலைமையாகும்” என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Related

Tags: Athavan NewsAthavan Radio
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

பிரபல பாடசாலை மாணவிகளின் தலைகுனிய வைக்கும் செயல்!

Next Post

29000 ஏக்கர் நிலத்தை மீண்டும் முல்லைத்தீவு மக்களிடம் ஒப்படைக்க அறிவுறுத்தல்

Related Posts

கொழும்பு நகர பொதுப் போக்குவரத்தில் ஒரு புதிய முன்னேற்றம்!
இலங்கை

கொழும்பு நகர பொதுப் போக்குவரத்தில் ஒரு புதிய முன்னேற்றம்!

2026-08-04
உதயநிதி ஸ்டாலினை இன்றே விடுவிக்கவும்; பொலிஸாருக்கு நீதிமன்றம் உத்தரவு!
இந்தியா

உதயநிதி ஸ்டாலினை இன்றே விடுவிக்கவும்; பொலிஸாருக்கு நீதிமன்றம் உத்தரவு!

2026-08-04
தவெக அரசின் முதலாவது நிதிநிலை அறிக்கை நாளை சட்டப்பேரவையில் தாக்கல்!
இந்தியா

தவெக அரசின் முதலாவது நிதிநிலை அறிக்கை நாளை சட்டப்பேரவையில் தாக்கல்!

2026-08-04
சீரற்ற  வானிலையால்  3 நீர் சுத்திகரிப்பு நிலையங்கள் பாதிப்பு!
இலங்கை

சீரற்ற வானிலையால் 3 நீர் சுத்திகரிப்பு நிலையங்கள் பாதிப்பு!

2026-08-04
அரச பணியாளர்களுக்கான செயற்கை நுண்ணறிவு தொடர்பான செயலமர்வு!
இங்கிலாந்து

செயற்கை நுண்ணறிவைக் கட்டுப்படுத்தப் புதிய சட்டங்களை இயற்ற பிரித்தானியா பரிசீலனை!

2026-08-04
பிரித்தானியாவுக்கு எழுதப்பட்ட அரசியலமைப்புச் சட்டம் தேவை  என பிரதமர் தெரிவிப்பு!
இங்கிலாந்து

சிறை நெருக்கடியைத் தவிர்க்கும் திட்டத்தில் பாலியல் குற்றவாளிகளுக்கு முன்விடுதலை கிடையாது என பிரதமர் அறிவிப்பு!

2026-08-04
Next Post
29000 ஏக்கர் நிலத்தை  மீண்டும் முல்லைத்தீவு மக்களிடம் ஒப்படைக்க அறிவுறுத்தல்

29000 ஏக்கர் நிலத்தை மீண்டும் முல்லைத்தீவு மக்களிடம் ஒப்படைக்க அறிவுறுத்தல்

பொருளாதாரத்தை ஸ்திரப்படுத்தியதன் பின்னர் சலுகை – பல்கலை விரிவுரையாளர்களுக்கு ஜனாதிபதி உறுதியளிப்பு !!

ஜனாதிபதி தலைமையில் அமைச்சரவைக் கூட்டம் இன்று

சபாநாயகர் தலைமையில்  நாடாளுமன்ற  குழு கூட்டம்  இன்று

சபாநாயகர் தலைமையில் நாடாளுமன்ற குழு கூட்டம் இன்று

blank
  • Trending
  • Comments
  • Latest
டாஸ்மாக் விற்பனை நிலையங்களை தனியார்மயமாக்குவது குறித்து தமிழக அரசு பரிசீலனை?

டாஸ்மாக் விற்பனை நிலையங்களை தனியார்மயமாக்குவது குறித்து தமிழக அரசு பரிசீலனை?

2026-07-29
சில நொடிகளில் நடந்த சோகம்: கட்டான விபத்தின் அதிர்ச்சி CCTV காட்சிகள்!

சில நொடிகளில் நடந்த சோகம்: கட்டான விபத்தின் அதிர்ச்சி CCTV காட்சிகள்!

2026-07-31
கல்முனையிலிருந்து சவுதி சிறை வரை: ஒரு கருத்தால் தலைகீழான அனோஜனின் வாழ்க்கை!

கல்முனையிலிருந்து சவுதி சிறை வரை: ஒரு கருத்தால் தலைகீழான அனோஜனின் வாழ்க்கை!

2026-07-28
அதிக கட்டணம் வசூலித்த வவுனியா தனியார் வைத்தியசாலைக்கு ரூ.5 இலட்சம் அபராதம்!

அதிக கட்டணம் வசூலித்த வவுனியா தனியார் வைத்தியசாலைக்கு ரூ.5 இலட்சம் அபராதம்!

2026-07-29
‘லாஸ் மால்வினாஸ்’ பதாகையால் சர்ச்சையில் சிக்கிய ஆர்ஜென்டினா! 

‘லாஸ் மால்வினாஸ்’ பதாகையால் சர்ச்சையில் சிக்கிய ஆர்ஜென்டினா! 

2026-07-16
கொழும்பு நகரப் பொதுப் போக்குவரத்தில் மேலும் ஒரு புதிய முன்னேற்றம்!

கொழும்பு நகரப் பொதுப் போக்குவரத்தில் மேலும் ஒரு புதிய முன்னேற்றம்!

0
உதயநிதி ஸ்டாலினை இன்றே விடுவிக்கவும்; பொலிஸாருக்கு நீதிமன்றம் உத்தரவு!

உதயநிதி ஸ்டாலினை இன்றே விடுவிக்கவும்; பொலிஸாருக்கு நீதிமன்றம் உத்தரவு!

0
கால்பந்தின் உயரிய ‘பலோன் டி ஓர்’ (Ballon d’Or) விருதை வெல்லப்போவது யார்? எதிர்பார்ப்பில் ரசிகர்கள் !

கால்பந்தின் உயரிய ‘பலோன் டி ஓர்’ (Ballon d’Or) விருதை வெல்லப்போவது யார்? எதிர்பார்ப்பில் ரசிகர்கள் !

0
நடு வானில் காற்றுக்குழுக்களுக்கு உள்ளான ஏர் இந்தியா விமானம்; 12 பேர் காயம்!

நடு வானில் காற்றுக்குழுக்களுக்கு உள்ளான ஏர் இந்தியா விமானம்; 12 பேர் காயம்!

0
தவெக அரசின் முதலாவது நிதிநிலை அறிக்கை நாளை சட்டப்பேரவையில் தாக்கல்!

தவெக அரசின் முதலாவது நிதிநிலை அறிக்கை நாளை சட்டப்பேரவையில் தாக்கல்!

0
கொழும்பு நகரப் பொதுப் போக்குவரத்தில் மேலும் ஒரு புதிய முன்னேற்றம்!

கொழும்பு நகரப் பொதுப் போக்குவரத்தில் மேலும் ஒரு புதிய முன்னேற்றம்!

2026-08-04
உதயநிதி ஸ்டாலினை இன்றே விடுவிக்கவும்; பொலிஸாருக்கு நீதிமன்றம் உத்தரவு!

உதயநிதி ஸ்டாலினை இன்றே விடுவிக்கவும்; பொலிஸாருக்கு நீதிமன்றம் உத்தரவு!

2026-08-04
கால்பந்தின் உயரிய ‘பலோன் டி ஓர்’ (Ballon d’Or) விருதை வெல்லப்போவது யார்? எதிர்பார்ப்பில் ரசிகர்கள் !

கால்பந்தின் உயரிய ‘பலோன் டி ஓர்’ (Ballon d’Or) விருதை வெல்லப்போவது யார்? எதிர்பார்ப்பில் ரசிகர்கள் !

2026-08-04
நடு வானில் காற்றுக்குழுக்களுக்கு உள்ளான ஏர் இந்தியா விமானம்; 12 பேர் காயம்!

நடு வானில் காற்றுக்குழுக்களுக்கு உள்ளான ஏர் இந்தியா விமானம்; 12 பேர் காயம்!

2026-08-04
தவெக அரசின் முதலாவது நிதிநிலை அறிக்கை நாளை சட்டப்பேரவையில் தாக்கல்!

தவெக அரசின் முதலாவது நிதிநிலை அறிக்கை நாளை சட்டப்பேரவையில் தாக்கல்!

2026-08-04

Recent News

கொழும்பு நகரப் பொதுப் போக்குவரத்தில் மேலும் ஒரு புதிய முன்னேற்றம்!

கொழும்பு நகரப் பொதுப் போக்குவரத்தில் மேலும் ஒரு புதிய முன்னேற்றம்!

2026-08-04
உதயநிதி ஸ்டாலினை இன்றே விடுவிக்கவும்; பொலிஸாருக்கு நீதிமன்றம் உத்தரவு!

உதயநிதி ஸ்டாலினை இன்றே விடுவிக்கவும்; பொலிஸாருக்கு நீதிமன்றம் உத்தரவு!

2026-08-04
கால்பந்தின் உயரிய ‘பலோன் டி ஓர்’ (Ballon d’Or) விருதை வெல்லப்போவது யார்? எதிர்பார்ப்பில் ரசிகர்கள் !

கால்பந்தின் உயரிய ‘பலோன் டி ஓர்’ (Ballon d’Or) விருதை வெல்லப்போவது யார்? எதிர்பார்ப்பில் ரசிகர்கள் !

2026-08-04
நடு வானில் காற்றுக்குழுக்களுக்கு உள்ளான ஏர் இந்தியா விமானம்; 12 பேர் காயம்!

நடு வானில் காற்றுக்குழுக்களுக்கு உள்ளான ஏர் இந்தியா விமானம்; 12 பேர் காயம்!

2026-08-04
Athavan News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.