முதல் நாள் மாஸ்க் படம் செய்துள்ள வசூல்..!
2025-11-22
அரசின் வரவு செலவுத் திட்டம் நிறைவேற்றம்
2025-12-05
நாட்டின் எட்டாவது நிறைவேற்று ஜனாதிபதியாக ரணில் விக்கிரமசிங்க பதவியேற்று இன்றுடன் ஒரு வருடம் பூர்த்தியாகியுள்ளது. இதற்கமைய 1981ஆம் ஆண்டு 2ஆம் இலக்க சட்டத்தின் கீழ் கடந்த வருடம் ...
Read moreDetailsசுகாதாரத்துறையில் தவறுகள் இடம்பெற்றிருந்தால் அது தொடர்பில் விசாரணை நடத்தப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். இந்த விவகாரம் வெளிவருவது இது ...
Read moreDetailsகோதுமை மாவின் விலை குறைக்கப்பட்டாலும் பேக்கரி உற்பத்திகளின் விலைகளை குறைக்கும் இயலுமை இல்லை என அகில இலங்கை பேக்கரி உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. இதற்கமைய சில வாரங்களுக்கு ...
Read moreDetailsசில சேவைகளை அத்தியாவசிய சேவைகளாகப் பிரகடனப்படுத்தி அதிவிசேட வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளது. அதற்கமைய, மின்சக்தியுடன் தொடர்புடைய அனைத்து சேவைகள், பெற்றோலிய உற்பத்தி மற்றும் எரிபொருள் விநியோகம் என்பன அத்தியாவசிய ...
Read moreDetailsஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மற்றும் வடக்கு, கிழக்கு மாகாணங்களைச் சேர்ந்த தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் இடையிலான கலந்துரையாடல் ஒன்று நடைபெறவுள்ளது. அதன்படி இன்று (செவ்வாய்கிழமை) நாடாளுமன்ற கட்டடத் ...
Read moreDetailsஎக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பல் விபத்தினால் ஏற்பட்ட சேதங்களுக்கான இணக்கப்பாடு தொடர்பில் கலந்துரையாடுவதற்காக அமைச்சரவையினால் நியமிக்கப்பட்ட விசேட குழு இன்று (திங்கட்கிழமை) சிங்கப்பூருக்கு பயணமாகவுள்ளது. அதன்படி குறித்த கலந்துரையாடல் ...
Read moreDetailsஇலங்கை மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கிடையிலான டெஸ்ட் தொடரை இலவசமாக பார்வையிடும் சந்தர்ப்பம் ரசிகர்களுக்கு வழங்கப்பட்டுள்ளதாக இலங்கை கிரிக்கெட் நிறுவனம் தெரிவித்துள்ளது. அதன்படி முதலாவது டெஸ்ட் போட்டி நாளை ...
Read moreDetailsகேகாலை - கலபிட்டமட – துனமால பகுதியில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி பிரயோகத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். இன்று (வெள்ளிக்கிழமை) குறித்த சம்பவம் இடம்பெற்றதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது. கெப்ரக ...
Read moreDetailsஒவ்வொரு வைத்தியசாலையிலும் உள்ள மொத்த மருந்துகளின் அளவு மற்றும் இருப்புக்கள் ஆகியவற்றை நாளாந்தம் வெளியிடுமாறு சுகாதார அமைச்சு மற்றும் அதிகாரிகளுக்கு அறிவுத்தப்பட்டுள்ளது. குறித்த அறிவிப்பு ஜனாதிபதி ரணில் ...
Read moreDetails2019 ஆம் ஆண்டு கடத்தப்பட்டு பாலியல் துன்புறுத்தலுக்கு உட்படுத்தப்பட்டதாக பொய்யான குற்றச்சாட்டை ஒப்புக்கொண்ட சுவிஸ் தூதரக ஊழியர் கனியா பன்னிஸ்டர் பிரான்சிஸ் ஐந்து வருடங்கள் ஒத்திவைக்கப்பட்ட இரண்டு ...
Read moreDetails© 2024 Athavan Media, All rights reserved.