எரிபொருள் விலை அதிகரிப்பு!
2026-03-01
காலம் கடந்து போவதற்குள் முடிவெடு!
2026-03-26
ரஷ்யா அரசாங்கத்தினால் இலங்கை விவசாயிகளுக்கு வழங்கப்பட்ட உரத்தினை கிளிநொச்சி விவசாயிகளுக்கு பகிர்ந்து வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ரஷ்யா அரசாங்கத்தினால் இலங்கை விவசாயிகளுக்கு வழங்கப்படுவதற்காக கையளிக்கப்பட்ட 55000 மெற்றிக்தொன் ...
Read moreDetailsயாழ். மாவட்டத்தின் ஒருங்கிணைப்புக் குழுத் தலைவராக கடற்றொழி்ல் நீரியல் மற்றும் கடல் வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் தமது கடமையினை பொறுப்பேற்றுள்ளார் யாழ். மாவட்டத்தின் ஒருங்கிணைப்புக் குழுத் ...
Read moreDetailsயாழ் மாவட்டத்தில் அண்மைக்காலமாக மர்ம காய்ச்சல் காரணமாக அதிகளவிலான நோயாளர்கள் வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டு வரும் நிலையில் உயிரிழப்புகளும் அதிகரித்துள்ளது. இதேவேளை இவர்களுக்கு எலிக்காய்ச்சல் ஏற்பட்டிருக்கலாம் என்ற சந்தேகம் ...
Read moreDetailsபிரதமர் ஹரிணி அமரசூரிய மற்றும் பிரான்ஸ் அரசாங்கத்தின் ஐரோப்பிய மற்றும் வெளிவிவகார அமைச்சின் செயலாளர் நாயகம் Anne-Marie Descôtes ஆகியோருக்கு இடையிலான சந்திப்பொன்று கொழும்பில் உள்ள பிரதமர் ...
Read moreDetailsசபாநாயகருக்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணையை கொண்டு வர நம்பிக்கை உள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் அஜித் பி பெரேரா தெரிவித்துள்ளார். சபாநாயகர் அசோக சபுமல் ...
Read moreDetails2025 ஆம் ஆண்டுக்கான வரவு செலவு திட்டத்தை தயாரிப்பதற்கான அமைச்சரவை மட்டத்திலான ஆரம்ப கலந்துரையாடல்கள் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தலைமையில் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. அதன் ஒரு அங்கமாக கிராமிய ...
Read moreDetails4000 இந்திய வீட்டுத்திட்டத்தில் நுவரெலியா மாவட்டத்தில் தெரிவு செய்யப்பட்ட பயனாளிகள் 519 பேருக்கான, காணி உறுதிப் பத்திரங்கள் இன்று ஹட்டன் தொண்டமான் தொழிற்பயிற்சி நிலைய புதிய கலையரங்கில் ...
Read moreDetailsகடந்த 2ஆம் திகதி கல்வி அமைச்சுக்கு முன்பாக இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தின் போது வன்முறையில் ஈடுபட்ட 04 பாடசாலை அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர். அவர்கள் இன்று கடுவெல ...
Read moreDetailsஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க சுகாதார மற்றும் ஊடக அமைச்சுக்களின் புதிய செயலாளராக விஷேட வைத்திய நிபுணர் அனில் ஜாசிங்கவை நியமித்துள்ளார். அதற்கமைவான நியமனக் கடிதம் ஜனாதிபதியின் செயலாளர் ...
Read moreDetailsகுடியரசுத் துணைத் தலைவர் ஜெகதீப் தங்கருக்கு எதிராக இந்தியா கூட்டணி உறுப்பினர்கள் நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வர முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் ...
Read moreDetails© 2026 Athavan Media, All rights reserved.