முதல் நாள் மாஸ்க் படம் செய்துள்ள வசூல்..!
2025-11-22
இலங்கையை உருக்குலைக்கும் தித்வா: UPDATES
2025-12-01
தேசத்தின் குரலுக்கு வேலணையில் நினைவுகூரல்!
2025-12-14
உக்ரைனின் வடக்கு சுமி பகுதியில் கீவ் நகருக்குச் சென்று கொண்டிருந்த பயணிகள் புகையிரதம் மீது ரஷ்யா நடத்திய ட்ரோன் தாக்குதலில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் , 30 பேர் ...
Read moreDetailsநெடுந்தீவில் இரண்டு இளைஞர் குழுக்களுக்கிடையில் இடம்பெற்ற மோதலில் இளைஞர்கள் இருவர் வாள்வெட்டில் காயமடைந்துள்ளனர். நேற்று (16) இரவு 7.00 மணியளவில் தனியார் விருந்தினர் விடுதி மதுபானசாலையில் குறித்த ...
Read moreDetailsஹமாஸ் தலைவர்களை குறிவைத்து கட்டார் தலைநகர் தோஹாவில் இஸ்ரேல் தாக்குதல் ஒன்றை நடத்தியுள்ளது. இந்தத் தாக்குதல் தமது அமைதிப் பேச்சுவார்த்தைக் குழுவை குறிவைத்து நடத்தப்பட்டதாக ஹமாஸ் அதிகாரி ...
Read moreDetailsஉக்ரைனின் 6 மாகாணங்களை குறிவைத்து நேற்றைய தினம் டிரோன்கள், ஏவுகணைகள் மூலம் ரஷிய ராணுவம் தாக்குதலை நடத்தியுள்ளது. இந்த தாக்குதலில் 3 பேர் உயிரிழந்ததுடன் மேலும், பலர் ...
Read moreDetailsஜெர்மனியில் ஹம்பர்க் ரயில் நிலையத்தில் இடம்பெற்ற கத்திக்குத்து தாக்குதல் அந்நாட்டு மக்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஜெர்மனியில் ஹம்பர்க் ரயில் நிலையத்தில் ரயிலுக்காக காத்துக்கொண்டு இருந்தவர்கள் மீது திடீரென ...
Read moreDetailsஅறுகம்பே தாக்குதல் திட்டம் குறித்து இந்திய புலனாய்வு அமைப்புகளால் இலங்கை பாதுகாப்புப் படையினருக்குத் தெரிவிக்கப்பட்டதாக இன்று தெரியவந்துள்ளது. அதன்படி அம்பாறை மாவட்டத்தின் பொத்துவிலுக்கு அருகில் அமைந்துள்ள அருகம்பே, ...
Read moreDetailsயாழ் - நெடுந்தீவு கடற்பரப்பில் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்ட இந்திய மீனவர்களை பிடிக்கச் சென்ற கடற்படை வீரர் இந்திய மீனவர்களின் தாக்குதலில் உயிரிழந்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. இதன்போது ...
Read moreDetailsஉக்ரைன் மீது ரஷ்யா தாக்குதல் இன்னும் நீடித்து வரும் நிலையில் உக்ரைனின் மின்சார கட்டமைப்புகள் மீது ரஷ்யா அடிக்கடி தாக்குதல் நடத்தி சேதப்படுத்தி வருகிறது. இந்த நிலையில் ...
Read moreDetailsசெங்கடலில் கிரீஸ் நிறுவனத்திற்கு சொந்தமான கப்பல் மீது ஏமன் ஹவுதி கிளா்ச்சியாளா்கள் தாக்குதல் நடத்தியுள்ளதாக அமெரிக்க இராணுவம் தெரிவித்துள்ளது. யேமனின் கிளர்ச்சியாளர்களின் கட்டுப்பாட்டில் உள்ள ஹொடைடா துறைமுகத்தில் ...
Read moreDetailsகோபென்ஹாகென் (Copenhagen) சென்றிருந்த டென்மார்க் பிரதமர் மேட் ஃப்ரெடெரிக்சன் (Mette Frederiksen) மர்ம நபரொருவரால் தாக்குதலுக்குள்ளாகியுள்ள சம்பவம் அந்நாட்டில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தாக்குதலுக்குள்ளான டென்மார் பிரதமர் மேட் ...
Read moreDetails© 2026 Athavan Media, All rights reserved.