Tag: Batticaloa

ஒரு கோடிரூபாய் மோசடி: போலி முகவர் கைது

மட்டக்களப்பில் ஒரு கோடிரூபாய்  பண மோசடி செய்த போலி முகவரை வெளிநாட்டு வேலைவாய்ப்புப்  பணியக அதிகாரிகள்நேற்றைய தினம்  கைது செய்துள்ளனர். மட்டக்களப்பில் , வெளிநாட்டில் வேலை வாய்ப்பினைப் ...

Read moreDetails

மாமாங்கேஸ்வரர் ஆலயத்தில் சிரமதானப் பணிகள் முன்னெடுப்பு

கிழக்கிலங்கையின் வரலாற்றுசிறப்புமிக்க மட்டக்களப்பு அருள்மிகு ஸ்ரீ மாமாங்கேஸ்வரர் ஆலயத்தின் வருடாந்த மஹோற்சவம் எதிர்வரும் 07ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளது. இந்நிலையில் இன்றைய தினம் மட்டக்களப்பு மாநகரசபையினால், மாமாங்கேஸ்வரர் ஆலயத்தின் ...

Read moreDetails

அரசாங்கத்திடம் விவசாயிகள் புதுவிதக் கோரிக்கை

மட்டக்களப்பு மாவட்டத்தில் சிறுபோக அறுவடையை விவசாயிகள் ஆரம்பித்துள்ள நிலையில் இன்றைய தினம் நெல் சந்தைப்படுத்தும் சபை ஊடாகப், பட்டிப்பளை பிரதேச செயலாளர் பிரிவில் நெல் கொள்வனவினை அரசாங்கம் ...

Read moreDetails

28 இலட்சம் ரூபாய் மோசடி: இரு போலி முகவர்கள் கைது

மட்டக்களப்பில், கனடா மற்றும் ஒமான் நாடுகளுக்கு அனுப்பி வைப்பதாகக் கூறி 28 இலட்சம் ரூபாயை  இருவரிடம் மோசடி செய்த கொழும்பு மற்றும் மட்டக்களப்பைச் சேர்ந்த இரு போலி ...

Read moreDetails

11 உயிர்களைப் பறித்த பேருந்து விபத்து; 3 வருடங்களுக்கு முன்னர் பதிவிடப்பட்ட பேஸ்புக் பதிவால் பரபரப்பு

பொலன்னறுவையில் இருந்து காத்தான்குடி நோக்கிப்  பயணித்த பேருந்தொன்று நேற்றைய தினம் மன்னம்பிட்டி கொட்டாலிய பாலத்தில் மோதி ஆற்றில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் அதில் பயணித்த 11 பேர்  பரிதாபகரமாக ...

Read moreDetails

மட்/களுதாவளை சுயம்புலிங்கப்பிள்ளையார் ஆலயத்தின் தீர்த்தோற்சவம்

இலங்கையின் தானாக தோன்றிய மூலமூர்த்தியை கொண்டுள்ள ஆலயங்களுல் ஒன்றாகக்  கருதப்படும் மட்டக்களப்பு களுதாவளை சுயம்புலிங்கப்பிள்ளையார் ஆலயத்தின் வருடாந்த தீர்த்தோற்சவம் நேற்றுக்  காலை ஆயிரக்கணக்னோர் புடை சூழ இடம்பெற்றது. ...

Read moreDetails

மட்டக்களப்பில் ஒருநாளில் 145 பேருக்குக் கொரோனா தொற்று கண்டறிவு!

மட்டக்களப்பு மாவட்டத்தில் இன்று ஒருநாளில் 145 பேருக்குக் கொரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளதாக மட்டக்களப்பு பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் நாகலிங்கம் மயூரன் தெரிவித்துள்ளார். மட்டக்களப்பில் ...

Read moreDetails

மட்டக்களப்பு ஆடைத் தொழிற்சாலையில் 157 பேருக்குக் கொரோனா!

மட்டக்களப்பில் உள்ள தனியார் ஆடைத் தொழிற்சாலையில் கடந்த 14 நாட்களில் 157 பேருக்குக் கொரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இந்நிலையில், குறித்த ஆடைத் தொழிற்சாலை எதிர்வரும் ஆறாம் ...

Read moreDetails
Page 11 of 11 1 10 11
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist