எரிபொருள் விநியோகம் தொடர்பில் அறிவிப்பு!
2024-04-12
காதலியின் வீட்டில் காதலனின் சடலம்
2024-05-04
கத்திரி வெயில் இன்று ஆரம்பமாகிறது.
2024-05-04
மட்டக்களப்பு,ஆரையம்பதி பிரதேசத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த தனியார் பேருந்தொன்று நேற்று இரவு மர்ம நபர்கள் சிலரால் தீ வைத்து எரிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மட்டக்களப்பு -பொத்துவில் பாதையில் சேவையில் ஈடுபடுத்தப்படும் ...
Read moreமட்டக்களப்பில் தாயாரைக் கூரிய ஆயுதத்தால் தாக்கிய மகனைப் பொலிஸார் நேற்றைய தினம் கைது செய்துள்ளனர். ஜயந்திபுர பிரதேசத்திலேயே இச்சம்வம் பதிவாகியுள்ளது. சம்பவ தினமான நேற்று குறித்த நபர் ...
Read moreமட்டக்களப்பில் இன்று வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சங்கத்தலைவி அமலராஸ் அமலநாயகியினால் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் மட்டக்களப்பு காந்தப் பூங்காவில் உள்ள படுகொலைசெய்யப்பட்ட ...
Read moreமட்டக்களப்பில் வலிந்துகாணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளால் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டமொன்று இன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது. வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சங்கத்தலைவி அமலராஸ் அமலநாயகியினால் முன்னெடுக்கப்பட்ட இவ்ஆர்ப்பாட்டத்தில் நாடாளுமன்ற உறுப்பினர்கள் ...
Read moreமட்டக்களப்பு மாவட்டத்தில் நாளைய தினம் வலிந்துகாணாமல்ஆக்கப்பட்டவர்களின் உறவுகளால் முன்னெடுக்கப்படவுள்ள போராட்டத்திற்கு ஆதரவு வழங்குமாறு தமிழரசுக்கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட கிளை கோரிக்கை விடுத்துள்ளது. சர்வதேச வலிந்துகாணாமல்ஆக்கப்பட்டோர் தினமான நாளை ...
Read moreகிழக்கு மாகாணத்தில் கடந்த 15 நாட்களில் மாத்திரம் 5 பொலிஸார் கைது செய்யப்பட்டுள்ளனர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. வாகரை, ஏறாவூர், மற்றும் கந்தளாய் பொலிஸ் நிலையங்களில் பணியாற்றிவரும் அதிகாரிகளே ...
Read moreகிழக்கிலங்கையின் வரலாற்றுசிறப்புமிக்க மட்டக்களப்பு அருள்மிகு ஸ்ரீ மாமாங்கேஸ்வரர் ஆலயத்தின் ஆடி அமாவாசை தீர்த்தோற்சவம் ஆயிரக்கணக்கான அடியார்கள் புடைசூழ வெகுவிமர்சையாக இன்று நடைபெற்றது. இராம பிரானால் தனது தந்தைக்கு ...
Read moreமட்டக்களப்பில் ஆலய மற்றும் தேவாலய திருவிழாக்களில் தங்கச் சங்கிலிகளைத் திருடிய 4 பெண்கள் உட்பட 9 பேரைப் பொலிஸார் கைது செய்துள்ளனர். மட்டக்களப்பு மாமாங்கேஸ்வரர் மற்றும் மரியால் ...
Read moreமட்டக்களப்பு, கரடியனாறு பொலிஸ் பிரிவிலுள்ள மரப்பாலம் பிரதேசத்தில் யானையின் சடலமொன்று இன்று காலை (15) மீட்கப்பட்டுள்ளதாகப் பொலிஸார் தெரிவித்துள்ளனர். அத்துடன் குறித்த யானை 35 வயதுடையது எனவும், ...
Read moreபாராளுமன்ற உறுப்பினர் சாணக்கியனின் ஊழல் குறித்து நாங்கள் வாய்திறந்தால் அவர் தெருவில் நிற்கவேண்டிய நிலைவரும்” என ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின்(ஈபிடிபி)மட்டக்களப்பு மாவட்ட அமைப்பாளர் த.சிவானந்தராஜா தெரிவித்தார். ...
Read more© 2021 Athavan Media, All rights reserved.