Tag: BJP

வாக்குப்பதிவு விகிதத்தில் குளறுபடி – காங்கிரஸ் கட்சி குற்றச்சாட்டு!

இந்தியாவில் மக்களவைத் தேர்தலில் இறுதி வாக்குப்பதிவு விகிதத்தில் குளறுபடி செய்து பா.ஜ.க 79 தொகுதிகளில் வெற்றி பெற்றதாக காங்கிரஸ் கட்சி குற்றஞ்சாட்டியுள்ளது. அதன்படி, நடைபெற்று முடிந்த மக்களவைத் ...

Read moreDetails

13 தொகுதிகளின் இடைத்தேர்தல் முடிவுகள்!

13 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் முடிவடைந்துள்ள நிலையில், இண்டியா கூட்டணி கட்சிகள் சில மாநில இடைத்தேர்தலில் வென்று கூடுதல் இடங்களைப் பெற்றுள்ளதாகக் கருத்துகள் முன்வைக்கப்படுகிறது. தமிழகம், மேற்கு ...

Read moreDetails

இந்திய – இலங்கை நல்லுறவை சீர்குலைக்கும் மெல்கம் ரஞ்சித் – சிவசேனா அமைப்பு குற்றச்சாட்டு!

இந்திய - இலங்கை நல்லுறவை சீர்குலைக்கும் விதமாக கொழும்பு பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை செயற்படுவதாக தமிழ்நாடு சிவசேனா அமைப்பின் மாநில செயல் தலைவர் க.சசிகுமார் ...

Read moreDetails

முதன்முறையாக தமிழகத்தில் 10 சதவீத வாக்குகளைப் பெற்ற பாஜக!

தமிழ்நாட்டில் முதன்முறையாக 10 சதவீதத்துக்கும் அதிகமான வாக்குகளை பாஜக பெற்றுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. தமிழ்நாட்டில் இதுவரை இல்லாத வகையில், பாஜக 10 சதவீத வாக்குகளை ...

Read moreDetails

கர்நாடகாவில் ஆளுங்கட்சியான காங்கிரஸ் பின்னடைவு!

இன்று காலை 10 மணி நிலவரப்படி, கர்நாடகத்தில் ஆளுங்கட்சியான காங்கிரஸ் பின்னடைவைச் சந்தித்துள்ளது. அதன்படி, கர்நாடகத்தில் மொத்தமுள்ள 28 மக்களவைத் தொகுதிகளில் காங்கிரஸ் 8 இடங்களிலேயே முன்னிலையில் ...

Read moreDetails

சட்டசபைத் தேர்தல் : அருணாசலத்தில் பா.ஜ.க. ஆட்சியைத் தக்கவைத்தது!

இந்தியாவின் அருணாசல பிரதேசத்தில் பா.ஜ.க. ஆட்சியை தக்கவைத்துள்ளதுடன், சிக்கிமில் கிராந்திகாரி மோர்ச்சா கட்சி அபார வெற்றிபெற்றுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இந்தியாவில் பாராளுமன்ற தேர்தலுடன் சேர்த்து ...

Read moreDetails

பா.ஜ.க நிர்வாகிகளுக்காக விசேட குழுக்கூட்டம்!

பா.ஜ.க நிர்வாகிகளுக்காக விசேட குழுக்கூட்டமொன்று இன்று சென்னை அமைந்தகரையில் நடைபெறவுள்ளது. மாநில தலைவர் அண்ணாமலை தலைமையில் இடம்பெறவுள்ள இக் கூட்டத்தில் பா.ஜ.க மாநில நிர்வாகிகள், மாவட்ட தலைவர்கள், ...

Read moreDetails

8 முறை பா.ஜ.கவுக்கு வாக்களித்த இளைஞர் கைது!

இளைஞர் ஒருவர் 8 தடவைகள் பா.ஜ.கவுக்கு வாக்களித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. உத்தரபிரதேசத்தின் பரூக்காபாத் பகுதியில் கடந்த 13 ஆம் திகதி இடம்பெற்ற 4 ஆம் ...

Read moreDetails

போலிக் கருத்துக் கணிப்பால் சர்ச்சையில் சிக்கிய பா.ஜ.க

நாடாளவிய ரீதியில் ஆந்திராவில் பா.ஜ.க கூட்டணி வெற்றியடையும் என்று சமூக ஊடகங்களில் போலி கருத்து கணிப்பு பரப்பப்பட்டுள்ள சம்பவம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. ஆந்திராவில் தற்போதய முதலமைச்சர் ...

Read moreDetails

இஸ்லாமியர்களுக்கான இடஒதுக்கீடு நீக்கப்படும்! அமித் ஷா சர்ச்சைக் கருத்து!

தெலுங்கானாவில் காங்கிரஸ் மற்றும் பிஆர்எஸ் கட்சிகள் வழங்கிய இஸ்லாமியருக்கான இடஒதுக்கீடு நீக்கப்படுமென மத்திய உட்துறைஅமைச்சரும், பா.ஜனதாவின் மூத்த தலைவருமான அமித் ஷாஅமித் ஷா தெரிவித்துள்ளார். தெலுங்கானாவின் மேடக் ...

Read moreDetails
Page 2 of 4 1 2 3 4
blank
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist