Tag: bus
-
கொரோனா வைரஸ் பரவலைக் கருத்திற்கொண்டு தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டிருந்த தூர இடங்களுக்கான பயணிகள் பேருந்து சேவை இன்று (திங்கட்கிழமை) முதல் ஆரம்பமாவதாக இலங்கை போக்குவரத்து சபை தெரிவித்துள்ளது. எனினும் குறித்த தூர இடங்களுக்கான பேருந்துகள் தனிம... More
-
திருமலை மலைப்பாதையில் மின்சார பேருந்தை இயக்கி தேவஸ்தான நிர்வாகம் சோதனை ஓட்டம் நடத்தி வருகின்றது. ஆந்திர மாநிலம்- திருப்பதி திருமலையில், சுற்றுச்சூழல் மாசு ஏற்படுவதை தடுப்பதற்கு மின்சார பேருந்துகளை இயக்க, தேவஸ்தான நிர்வாகம் தீர்மானம் மேற்க... More
-
மேல் மாகாணத்தில் நாளை (திங்கட்கிழமை) தனிமைப்படுத்தல் ஊரடங்கு நீக்கப்பட்ட பின்னர், போக்குவரத்து சேவைகளை நடைமுறைப்படுத்துவதற்காக கொவிட் போக்குவரத்து கொள்கையொன்று வெளியிடப்படவுள்ளது. போக்குவரத்து தொடர்பாக 3 நடைமுறைகள் இதுவரையில் அறிமுகப்படுத்... More
-
பொதுப் போக்குவரத்து சேவைகளை நாடி புறக்கோட்டைக்கும் கோட்டைக்கும் செல்வதால் பயனில்லையென பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன கூறியுள்ளார். புறக்கோட்டை பேருந்து நிலையம் மற்றும் கோட்டை ரயில் நிலையம் ஆகியற்றில் இருந்த... More
-
கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சைக்கு செல்லும் பரீட்சார்த்திகள் மற்றும் பரீட்சை நிலைய சேவையாளர்களுக்காக ரயில் சேவைகள் மற்றும் இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்து சேவைகள் முன்னெடுக்கப்படும் என பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் சனத் ப... More
-
பொதுத்தேர்தலை முன்னிட்டு கொழும்பில் இருந்த பலர் தங்களது சொந்த இடங்களுக்கு சென்றிருந்தனர். இந்நிலையில் குறித்த அனைவரும் மீண்டும் கொழும்பிற்கு திரும்புவதற்காக விசேட போக்குவரத்து சேவை இன்று (ஞாயிற்றுக்கிழமை) முதல் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக அறிவ... More
-
பேருந்துகளில் ஆசன எண்ணிக்கைக்கு மேலதிகமாக பயணிகளை ஏற்றிச் செல்வதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாக பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹன தெரித்துள்ளார். கொரோனா வைரஸ் தொற்றை கட்டுப்படுத்துவது தொடர்பாக முன்னெடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் குறித்து கருத்த... More
-
ரயில் மற்றும் பேருந்து பயணிகள் சேவையில் இன்று (வியாழக்கிழமை) முதல் மேலும் சில வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. அதற்கிணங்க ரயில் பயணிகளுக்கு இன்று முதல் பருவச்சீட்டுக்கள் விநியோகிக்கப்படவுள்ளன. இந்நிலையில், பயணிகள் தமது நிறுவனங்கள் மூலம் வழங்கப... More
-
தெற்கு அதிவேக வீதியில் கஹதுடுவ மற்றும் கொட்டாவ பிரதேசங்களுக்கு இடையில் தனியார் பேருந்து ஒன்றில் திடீர் தீ பரவல் ஏற்பட்டுள்ளது. இந்த சம்பவம் இன்று (வெள்ளிக்கிழமை) காலை இடம்பெற்றதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. எனினும் இந்த சம்வத்தில்... More
-
அழுத குழந்தையின் தலையில் நபர் ஒருவர் தாக்கிய சம்பவம் லூற்றனில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 19 மாதக் குழந்தையொன்று தள்ளுவண்டியில் தனது தாயுடன் பஸ்ஸில் பயணம் செய்தபோது அந்தக் குழந்தை அழுதுள்ளது. இந்நிலையில் அந்த பஸ்ஸில் பயணித்த நபர் ஒருவர்... More
வழமைக்குத் திரும்பியது பேருந்து சேவை!
In இலங்கை November 9, 2020 4:16 am GMT 0 Comments 543 Views
திருமலை மலைப்பாதையில் மின்சார பேருந்தை இயக்கி சோதனை ஓட்டம்
In இந்தியா November 8, 2020 4:59 am GMT 0 Comments 655 Views
மேல் மாகாணத்தில் ஊரடங்கு தளர்வு – பேருந்து கட்டணத்தில் மாற்றம்?
In இலங்கை November 8, 2020 4:32 am GMT 0 Comments 865 Views
போக்குவரத்துக்காக புறக்கோட்டைக்கு செல்வதில் பயனில்லை – பொலிஸாரின் முக்கிய அறிவிப்பு
In இலங்கை October 27, 2020 9:10 am GMT 0 Comments 1224 Views
உயர்தரப் பரீட்சை எழுதும் மாணவர்களுக்கான விசேட அறிவிப்பு
In இலங்கை October 26, 2020 4:50 am GMT 0 Comments 822 Views
விசேட போக்குவரத்து சேவை முன்னெடுப்பு
In இலங்கை August 9, 2020 9:36 am GMT 0 Comments 813 Views
ஆசன எண்ணிக்கைக்கு மேலதிகமாக பயணிகளை ஏற்றிச் செல்லும் பேருந்துகளுக்கு எதிராக நடவடிக்கை
In இலங்கை July 18, 2020 8:19 am GMT 0 Comments 570 Views
ரயில் மற்றும் பேருந்து பயணிகள் சேவையில் மேலும் சில வசதிகள்
In இலங்கை May 14, 2020 11:03 am GMT 0 Comments 1090 Views
தெற்கு அதிவேக வீதியில் திடீரென தீப்பற்றி எரிந்த பேருந்து
In இலங்கை March 13, 2020 3:52 am GMT 0 Comments 1247 Views
குழந்தையின் தலையில் தாக்கிய நபரை பொலிஸார் தேடுகின்றனர்
In இங்கிலாந்து March 5, 2020 2:26 pm GMT 0 Comments 1908 Views