எப்ஸ்டீன் ஆவணக் காப்பகத்தில் இலங்கையும்!
2026-02-05
6 நாட்களில் மங்காத்தா படம் செய்துள்ள வசூல்
2026-01-29
185 என்ற வெற்றியிலக்கை நோக்கி நேபாளம் அணி!
2026-02-08
சுற்றுலா விசாவில் இலங்கைக்கு வந்து வியாபார நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்த வெளிநாட்டவர்கள் இருவர் கண்டி பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்ட இருவரும் 47 மற்றும் 48 வயதுடைய ...
Read moreDetailsதீபாவளியை முன்னிட்டு வியாழன் அன்று (31) இந்திய மற்றும் சீன இராணுவத்தினர் லடாக்கில் உள்ள இரண்டு இடங்கள் உட்பட உண்மையான கட்டுப்பாட்டுக் கோட்டின் (LAC) ஐந்து இடங்களில் ...
Read moreDetailsசீனத் தூதரகத்தின் பிரதிப் பிரதானி சூ யன்வெய் (Zhu Yanwei), ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்கவை இன்று ஜனாதிபதி செயலகத்தில் சந்தித்துள்ளார். இதன்போது சீனா-இலங்கை ...
Read moreDetailsசீனாவின் இராணுவம் திங்களன்று (14) தாய்வான் அருகே ஒரு புதிய சுற்று போர்ப் பயிற்சியைத் தொடங்கியது. இது "தாய்வான் சுதந்திரப் படைகளின் பிரிவினைவாத செயல்களுக்கு" ஒரு எச்சரிக்கை ...
Read moreDetailsஇணைய நிதி மோசடிகளில் ஈடுபட்டதாகக் கூறப்படும் சந்தேகத்தின் பேரில் மேலும் இருபது (20) சீன பிரஜைகள் பாணந்துறை பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர். மேல் மாகாண புலனாய்வுப் பிரிவு ...
Read moreDetailsசீன இராணுவத்திற்கு சொந்தமான பாய்மரப் பயிற்சிப் போர்க்கப்பலானது உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டு நேற்று கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்தது. இந்நிலையில் சம்பிரதாயப்பூர்வமாக சீன கப்பலுக்கு இலங்கை கடற்படையினர் வரவேற்பளித்தனர். ...
Read moreDetailsபீஜிங்கிலிருந்து ஆயிரக்கணக்கான மைல்கள் தொலைவில் உள்ள கடற்படைத் தளத்திலிருந்து எடுக்கப்பட்ட செயற்கைக்கோள் படங்கள், சீனா தனது உலகளாவிய இராணுவ தடயத்தை விரிவுபடுத்துவதை வெளிக்காட்டியுள்ளது. பிபிசி செய்திச் சேவையால் ...
Read moreDetailsசீனாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் மின்சார வாகனங்களுக்கு 35.3% வரை வரி விதிக்க ஐரோப்பிய ஒன்றியம் வெள்ளிக்கிழமை (04) தீர்மானித்தது. இது ஆசிய நிறுவனத்துடன் நீடித்த வர்த்தகப் ...
Read moreDetailsஜேர்மனியின் லீப்ஜிக் நகரில் சீன பெண் ஒருவர் வெளிநாட்டு முகவர் நடவடிக்கைகள் மற்றும் ஆயுத விநியோகம் தொடர்பான தகவல்களை அனுப்பியதாக சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளார். Yaqi ...
Read moreDetailsசீனாவின் ஷாங்காய் நகரில் அமைந்துள்ள வால்மார்ட் பல்பொருள் அங்காடியில் இடம்பெற்ற கத்திக் குத்துத் தாக்குதலில் மூன்று பேர் கொல்லப்பட்டுள்ளதோடு, 15 பேர் காயமடைந்துள்ளனர். தனிப்பட்ட தகராறு காரணமாக ...
Read moreDetails© 2026 Athavan Media, All rights reserved.