தலதா கண்காட்சி தொடர்பில் முக்கிய அறிவிப்பு!
2025-03-02
இலஞ்சம் கோரிய பொலிஸ் அதிகாரிகள் இருவர் கைது!
2025-03-02
தென்மேற்கு சீனாவில் படகு ஆற்றில் கவிழ்ந்ததில் 10 பேர் உயிரிழந்துள்ளதாகவும் ஐந்து பேரை காணவில்லை என்றும் வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. குய்ஜோ மாகாணத்தில் கடந்த சனிக்கிழமை ...
Read moreDetailsகிழக்கு சீன நகரமான சுஜோவில் ஹோட்டல் கட்டடம் ஒன்று இடிந்து விழுந்ததில் சுமார் பதினேழு பேர் உயிரிழந்துள்ளனர். 36 மணிநேர மீட்பு நடவடிக்கையை தொடர்ந்து மீட்புப் பணியாளர்கள் ...
Read moreDetailsசீனாவில் இளம்வயது மக்கள் தொகையின் சரிவை அடுத்து அந்நாட்டு அரசாங்கம் அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதன்படி, நாட்டில் ஒரு தம்பதி மூன்று குழந்தைகளைப் பெற்றுக்கொள்ளலாம் என சீனா ...
Read moreDetailsஇலங்கையில் எந்தவொரு அந்நிய சக்திகளின் நடவடிக்கைகளுக்கும் தமிழ் மக்களின் சம்மதமும் பெறப்பட வேண்டுமென நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதமர் வி.உருத்திரகுமாரன் தெரிவித்துள்ளார். அத்துடன், தமிழர் தேசத்தின் ...
Read moreDetailsசீன விண்வெளி நிலையத்தின் முதலாவது விண்கலத் தொகுதியான லோங்க் மார்ச் 5-பி என்ற விண்கலம் கட்டுப்பாட்டை இழந்த நிலையில் அதன், பாகங்கள் பூமியில் வீழ்ந்துள்ளன. இந்த பாகங்கள், ...
Read moreDetailsகொழும்பு துறைமுகத்துக்கு அருகே சீனாவால் கட்டப்பட்டுவரும் நிதி நகரம் தொடர்பாக சர்ச்சைகள் எழுந்திருக்கின்றன. இப்பட்டினம் மகிந்த ராஜபக்ஷவின் ஆட்சிக் காலத்தில் கட்டப்பட்டத் தொடங்கியது. கொழும்பின் இதயமான ஒரு ...
Read moreDetailsசிரியாவுக்கான நன்கொடையாக சீனாவின் ஒன்றரை இலட்சம் சினோஃபார்ம் கொரோனா தடுப்பூசி டமாஸ்கஸை இன்று (சனிக்கிழமை) சென்றடைந்துள்ளது. அத்துடன், சீனாவின் இந்த உதவியைப் பாராட்டுவதாகவும், இது தொற்றுநோயை எதிர்த்துப் ...
Read moreDetailsஆண்டின் இறுதியில் புதிய சுற்று சர்வதேச பேச்சுவார்த்தைக்கு முன்னர் காலநிலை மாற்றத்தை எதிர்த்துப் போராடுவதற்கான வலுவான உறுதிமொழிகள் அறிமுகப்படுத்தப்பட வேண்டும் என சீனாவும் அமெரிக்காவும் ஒப்புக்கொண்டுள்ளன. கடந்த ...
Read moreDetailsசீனாவிலிருந்து சினோபார்ம் தடுப்பூசிகளைக் கொண்டுவருவதற்கு எதிர்பாராத செல்வாக்குமிக்கவர்களிடமிருந்து கடந்த சில வாரங்களுக்குள் பல சிரமங்கள் இருந்தபோதிலும் இறுதியாக வெற்றியடைந்துள்ளதாக அரசாங்கம் அறிவித்துள்ளது. தடுப்பூசிகளை இலங்கைக்கு கொண்டுவருவதற்கு பல்வேறு ...
Read moreDetailsஅமெரிக்காவின் பொருளாதாரத் தடைகளை எதிர்கொண்டுள்ள ஈரானும் சீனாவும் 25 ஆண்டுகால ஒத்துழைப்பு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளன. இந்த ஒப்பந்தம் ஈரான் தலைநகர் தெஹ்ரானில் இன்று கையெழுத்தாகியுள்ளதுடன் அதில், ஈரானின் ...
Read moreDetails© 2024 Athavan Media, All rights reserved.