Tag: CID

பாதாள உலகக் குழு உறுப்பினர் “பியும் ஹஸ்திகா” தொடர்பில் நீதிமன்ற தீர்ப்பு!

டுபாயில் கைது செய்யப்பட்டு இலங்கைக்கு அழைத்து வரப்பட்ட பாதாள உலகக் குழு உறுப்பினர் என சந்தேகிக்கப்படும் ‘"பியும் ஹஸ்திகா" வை தடுத்து வைத்து விசாரணை நடத்த குற்றப் ...

Read moreDetails

கெஹலிய ரம்புக்வெல்லவின் விளக்கமறியல் நீடிப்பு!

சர்ச்சைக்குரிய தரமற்ற மனித இம்யூனோகுளோபுலின் தடுப்பூசிகளை இறக்குமதி செய்த சம்பவம் தொடர்பில் அண்மையில் கைது செய்யப்பட்ட முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல, முன்னாள் அமைச்சின் செயலாளர் ...

Read moreDetails

கெஹலிய ரம்புக்வெல்ல வைத்தியசாலையில் அனுமதி!

விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள அமைச்சர்  கெஹலிய ரம்புக்வெல்ல திடீர் சுகயீனம் காரணமாக சிறைச்சாலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. குற்றப் புலனாய்வுப் திணைக்களத்தின் அதிகாரிகளால் நேற்று கைது செய்யப்பட்ட கெஹலிய ...

Read moreDetails

ஜனாதிபதிக்கான பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து சி.ஐ.டியினருக்கு விசேட உத்தரவு!

ஜனாதிபதிக்கான பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்த பொலிஸ் உள்ளக தகவல்கள் கசிந்தமை குறித்து விசாரணைகளை ஆரம்பிக்குமாறு பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் சிஐடியினருக்கு உத்தரவிட்டுளார். ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க நாடு ...

Read moreDetails

நாடாளுமன்றத்தில் முன்னிலையாகுமாறு CID இன் பணிப்பாளருக்கு அழைப்பு

குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் பணிப்பாளரை நாடாளுமன்றத்தின் அதிகாரங்கள் மற்றும் சிறப்புரிமைகள் குழுவில் ஆஜராகுமாறு அறிவிக்கப்பட்டுள்ளது. தனது தொலைபேசி உரையாடல்கள் ஒட்டுக்கேட்கப்பட்டதாக நாடாளுமன்ற உறுப்பினர் பாட்டலி சம்பிக்க ரணவக்க ...

Read moreDetails

அமைச்சர் காஞ்சன விஜேசேகர CIDயில் முறைப்பாடு

இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் மற்றும் இலங்கை பெற்றோலிய களஞ்சிய முனைய நிறுவனம் ஆகியவற்றுக்கு எதிராக குற்றப் புலனாய்வு பிரிவில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது. எரிசக்தி அமைச்சர் காஞ்சன ...

Read moreDetails

மே 9 சம்பவம் – CIDஇல் மஹிந்த வாக்குமூலம்!

முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவிடம் குற்றப் புலனாய்வுப் பிரிவினர் வாக்குமூலம் பெற்றுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. அதன்படி, நேற்று (புதன்கிகழமை) மாலை அவரிடம் 3 மணித்தியாலங்கள் வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டதாக ...

Read moreDetails

பொது பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் CIDயிடம் வாக்குமூலம்!

பொது பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் ஜகத் அல்விஸ் தற்போது குற்றப் புலனாய்வுப் பிரிவினரிடம் வாக்குமூலம் வழங்கி வருவதாக தெரிவிக்கப்படுகிறது. கடந்த 9ஆம் திகதி இடம்பெற்ற சம்பவம் தொடர்பாக வாக்குமூலம் ...

Read moreDetails

ரிஷாட் வீட்டில் பணிபுரிந்த சிறுமியின் மரணம் – CIDயிலும் முறைப்பாடு!

நாடாளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீனின் வீட்டில் பணிபுரிந்த மலையகச் சிறுமியின் உயிரிழப்பு தொடர்பாக குற்றப்புலனாய்வுத் திணைக்களத்திலும் முறைப்பாடு பதிவு செய்யப்படி்டுள்ளது. தேசிய சங்கங்களின் ஒன்றியம், குற்றப் புலனாய்வு ...

Read moreDetails
Page 10 of 10 1 9 10
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist