Tag: CID

சி.ஐ.டி.யின் கீழ் புதிய புலனாய்வு பிரிவுகள்!

சிக்கலான விசாரணைகளைக் கையாள்வதில் செயல்திறனை மேம்படுத்துவதற்காக இலங்கை காவல்துறை அதன் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் (CID) கீழ் புதிய பிரிவுகளை அறிமுகப்படுத்தியுள்ளது. மறுசீரமைப்பில் நிதிக் குற்றப் புலனாய்வுப் ...

Read moreDetails

பொது நிர்வாக அமைச்சின் முன்னாள் செயலாளர் கைது!

ஊழல் குற்றச்சாட்டுகள் தொடர்பில் பொது நிர்வாக அமைச்சின் முன்னாள் செயலாளர் பிரியந்த மாயாதுன்ன(Priyantha Mayadunne) குற்றப்புலனாய்வு திணைக்களத்தினால் (CID) இன்று கைது செய்யப்பட்டுள்ளார். 2011ஆம் ஆண்டு இடம்பெற்ற ...

Read moreDetails

ரணிலின் கையொப்பத்துடனான கடிதம்; விசாரணையை ஆரம்பித்த சிஐடி!

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் கையொப்பத்துடன் பாதுகாப்பு நிறுவனங்களுக்கு அனுப்பப்பட்டதாகக் கூறப்படும் கடிதம் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக குற்றப் புலனாய்வுத் திணைக்களம் (CID) கொழும்பு கோட்டை நீதிவான் ...

Read moreDetails

இன்று மீண்டும் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படும் யோஷித!

பண மோசடி குற்றச்சாட்டின் கீழ் குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள யோஷித ராஜபக்ஷ இன்று (27) மீண்டும் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளார். முன்னாள் ஜனாதிபதி ...

Read moreDetails

ஆன்லைன் ரயில் பயணச் சீட்டு மோசடி; விசாரணையை ஆரம்பித்த சிஐடி!

எல்ல உட்பட மலையக ரயில் மார்க்கங்களுக்கான ‘இ-டிக்கெட்’ மோசடி தொடர்பில் விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக குற்றப்புலனாய்வு திணைக்களம் (CID) கொழும்பு நீதிவான் நீதிமன்றில் இன்று (20) அறிக்கை தாக்கல் ...

Read moreDetails

ஜனாதிபதி ஊடகப் பிரிவில் மாயமான 162 மில்லியன் ரூபா பெறுமதியான பொருட்கள்!

கடந்த காலங்களில் 162 மில்லியன் ரூபா பெறுமதியான பொருட்கள் ஜனாதிபதி ஊடகப் பிரிவில் இருந்து காணாமல் போனமை தொடர்பில் விரிவான விசாரணை மேற்கொண்டு உண்மைகளை முன்வைக்குமாறு குற்றப் ...

Read moreDetails

குற்றப் புலனாய்வு திணைக்களத்திற்கு முன்னிலையாகும் யோஷித!

யோஷித ராஜபக்ச இன்று (வெள்ளிக்கிழமை) குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் முன்னிலையாகவுள்ளனர். அண்மையில் யோஷிதவுக்கு திணைக்களம் விடுத்துள்ள அறிவித்தலுக்கமைய,அவர் முன்னிலையாகவுள்ளார். கதிர்காமம் பகுதியில் உள்ள அரச காணியின் உரிமை ...

Read moreDetails

நிதி மோசடியில் ஈடுபட்ட தம்பதியர் கைது!

நிதி மோசடி செய்து படகு மூலம் இந்தியாவுக்கு தப்பிச் சென்ற தம்பதியர் நேற்றைய தினம் (26) கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர். ...

Read moreDetails

தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சையின் வினாத்தாள்கள் கசிந்த விவகாரம்-உயர் நீதிமன்றம் அறிவிப்பு!

தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சையின் வினாத்தாளில் மூன்று வினாக்கள் கசிந்ததாக கூறப்படும் சம்பவம் தொடர்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் விசாரணை அறிக்கையை நாளை காலை 9 மணிக்கு முன்னர் ...

Read moreDetails

கைதான குற்றப் பிரிவின் முன்னாள் பணிப்பாளர் இன்று நீதிமன்றில் ஆஜர்!

குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்ட கொழும்பு குற்றவியல் விசாரணைப் முன்னாள் பணிப்பாளர், உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் நெவில் சில்வா, இன்று நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளார். பொலிஸ் களப்படை ...

Read moreDetails
Page 1 of 6 1 2 6
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist