பால்மா விலைகளில் மாற்றம்! புதிய அறிவிப்பு!
2025-03-18
மூதூர் இரட்டை கொலை – 15 வயது சிறுமி கைது
2025-03-14
சர்வதேச நாணய நிதியத்தின் நான்காவது மீளாய்வு!
2025-04-07
நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ இன்று (25) காலை குற்றப் புலனாய்வுப் பிரிவுக்கு அழைக்கப்பட்டுள்ளார். ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனத்திற்கு புதிய விமானப் படையணியை மாற்றியமைக்கும் போது இடம்பெற்றதாக ...
Read moreDetailsசட்டவிரோத பிரமிட் பரிவர்த்தனைகளை மேற்கொள்வதாகக் கூறப்படும் OnmaxDT என்ற கணினி தரவுத்தளத்தை நடத்தி வந்த குற்றச்சாட்டின் பேரில் கயான் விக்ரமதிலக்க என்ற நபர் கைது செய்யப்பட்டுள்ளார். சந்தேக ...
Read moreDetailsசிக்கலான விசாரணைகளைக் கையாள்வதில் செயல்திறனை மேம்படுத்துவதற்காக இலங்கை காவல்துறை அதன் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் (CID) கீழ் புதிய பிரிவுகளை அறிமுகப்படுத்தியுள்ளது. மறுசீரமைப்பில் நிதிக் குற்றப் புலனாய்வுப் ...
Read moreDetailsஊழல் குற்றச்சாட்டுகள் தொடர்பில் பொது நிர்வாக அமைச்சின் முன்னாள் செயலாளர் பிரியந்த மாயாதுன்ன(Priyantha Mayadunne) குற்றப்புலனாய்வு திணைக்களத்தினால் (CID) இன்று கைது செய்யப்பட்டுள்ளார். 2011ஆம் ஆண்டு இடம்பெற்ற ...
Read moreDetailsமுன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் கையொப்பத்துடன் பாதுகாப்பு நிறுவனங்களுக்கு அனுப்பப்பட்டதாகக் கூறப்படும் கடிதம் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக குற்றப் புலனாய்வுத் திணைக்களம் (CID) கொழும்பு கோட்டை நீதிவான் ...
Read moreDetailsபண மோசடி குற்றச்சாட்டின் கீழ் குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள யோஷித ராஜபக்ஷ இன்று (27) மீண்டும் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளார். முன்னாள் ஜனாதிபதி ...
Read moreDetailsஎல்ல உட்பட மலையக ரயில் மார்க்கங்களுக்கான ‘இ-டிக்கெட்’ மோசடி தொடர்பில் விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக குற்றப்புலனாய்வு திணைக்களம் (CID) கொழும்பு நீதிவான் நீதிமன்றில் இன்று (20) அறிக்கை தாக்கல் ...
Read moreDetailsகடந்த காலங்களில் 162 மில்லியன் ரூபா பெறுமதியான பொருட்கள் ஜனாதிபதி ஊடகப் பிரிவில் இருந்து காணாமல் போனமை தொடர்பில் விரிவான விசாரணை மேற்கொண்டு உண்மைகளை முன்வைக்குமாறு குற்றப் ...
Read moreDetailsயோஷித ராஜபக்ச இன்று (வெள்ளிக்கிழமை) குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் முன்னிலையாகவுள்ளனர். அண்மையில் யோஷிதவுக்கு திணைக்களம் விடுத்துள்ள அறிவித்தலுக்கமைய,அவர் முன்னிலையாகவுள்ளார். கதிர்காமம் பகுதியில் உள்ள அரச காணியின் உரிமை ...
Read moreDetailsநிதி மோசடி செய்து படகு மூலம் இந்தியாவுக்கு தப்பிச் சென்ற தம்பதியர் நேற்றைய தினம் (26) கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர். ...
Read moreDetails© 2024 Athavan Media, All rights reserved.