முதல் நாள் மாஸ்க் படம் செய்துள்ள வசூல்..!
2025-11-22
அரசின் வரவு செலவுத் திட்டம் நிறைவேற்றம்
2025-12-05
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் முன்னாள் தலைமை அதிகாரி சாகல ரத்நாயக்க இன்று (06) குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் (CID) முன்னிலையாகியுள்ளார். வாக்குமூலம் பதிவு செய்வதற்காக இன்று ...
Read moreDetailsமுன்னாள் ஜனாதிபதி செயலாளர் சமன் ஏக்கநாயக்க இன்று (05) காலை குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திற்கு அழைக்கப்பட்டுள்ளார். முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அரசாங்க நிதியைப் பயன்படுத்தி மேற்கொண்ட ...
Read moreDetailsஇடைநிறுத்தப்பட்ட யாழ்.செம்மணி மனித புதைகுழியின் இரண்டாம் கட்ட அகழ்வுப் பணிகள் நேற்றைய தினம்(21) மீள ஆரம்பிக்கப்பட்டன. நேற்றைய அகழ்வின் போது புதிதாக மேலும் 7 மனித என்புத் ...
Read moreDetailsசட்டவிரோதமாக பாகங்களை பொருத்தி உருவாக்கப்பட்ட வாகனம் தொடர்பில் வாக்குமூலம் வழங்குவதற்காக பாராளுமன்ற உறுப்பினர் சுஜிவ சேனசிங்க இன்று (14) காலை குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் முன்னிலையானார். இதேவேளை, ...
Read moreDetailsபோதைப்பொருள் கடத்தல் மற்றும் நிதி மோசடியில் ஈடுபட்டு, வெளிநாட்டுக்கு தப்பியோடிய மூன்று சந்தேக நபர்கள் இந்தியாவில் கைது செய்யப்பட்ட நிலையில், இலங்கைக்கு நாடு கடத்தப்பட்டனர். அதன்படி, தேடப்பட்டு ...
Read moreDetailsஎவன்காட் நிறுவனத்தின் தலைவர் நிஸ்ஸங்க சேனாதிபதி இன்று (23) இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவுக்கு வருகை தந்துள்ளார். அவர் வாக்குமூலம் வழங்குவதற்காக இலஞ்சம் ஊழல் விசாரணை ஆணைக்குழுவில் ...
Read moreDetailsகொழும்பில் ஆடம்பர சொத்துக்களை வைத்திருக்கும் பல அரசியல்வாதிகள் மீது விசேட விசாரணை தொடங்கப்பட்டுள்ளதாக இலங்கை காவல்துறை தெரிவித்துள்ளது. குற்றப் புலனாய்வுத் துறையின் (CID) சட்டவிரோத சொத்துக்கள் விசாரணைப் ...
Read moreDetailsகுற்றப் புலனாய்வுத் திணைக்களம் நடத்திய விசாரணைகளில் எந்தவித ஆவணங்களும் இன்றி 30 கைதிகள் சிறைகளில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளமை தெரியவந்துள்ளது. பொது மன்னிப்பை சட்டவிரோதமாகப் பயன்படுத்தி சிறைக் கைதிகளை ...
Read moreDetailsஅனைத்து சிறைச்சாலை உயர் அதிகாரிகளின் சொத்துக்கள் குறித்து, இலஞ்சம் மற்றும் ஊழல் குற்றச்சாட்டு விசாரணை ஆணைக்குழு மற்றும் குற்றப் புலனாய்வுத் துறை விசாரணைகளை ஆரம்பித்துள்ளன. சிறைச்சாலை அதிகாரிகளின் ...
Read moreDetailsகடந்த ஆண்டு கிறிஸ்துமஸ் பண்டிகையின் போது 20க்கும் மேற்பட்டவர்களுக்கு சட்டவிரோதமாக ஜனாதிபதி மன்னிப்பு வழங்கப்பட்டதா என்பது குறித்து இலங்கை பொலிஸார் விசாரணை நடத்தி வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஊடக ...
Read moreDetails© 2024 Athavan Media, All rights reserved.