Tag: CID

நிதி மோசடியில் ஈடுபட்ட தம்பதியர் கைது!

நிதி மோசடி செய்து படகு மூலம் இந்தியாவுக்கு தப்பிச் சென்ற தம்பதியர் நேற்றைய தினம் (26) கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர். ...

Read moreDetails

தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சையின் வினாத்தாள்கள் கசிந்த விவகாரம்-உயர் நீதிமன்றம் அறிவிப்பு!

தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சையின் வினாத்தாளில் மூன்று வினாக்கள் கசிந்ததாக கூறப்படும் சம்பவம் தொடர்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் விசாரணை அறிக்கையை நாளை காலை 9 மணிக்கு முன்னர் ...

Read moreDetails

கைதான குற்றப் பிரிவின் முன்னாள் பணிப்பாளர் இன்று நீதிமன்றில் ஆஜர்!

குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்ட கொழும்பு குற்றவியல் விசாரணைப் முன்னாள் பணிப்பாளர், உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் நெவில் சில்வா, இன்று நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளார். பொலிஸ் களப்படை ...

Read moreDetails

மத்திய வங்கியில் மாயமான 5 மில்லியன் ரூபா; விசாரணைகள் மீளவும் ஆரம்பம்!

2023 ஆம் ஆண்டு இலங்கை மத்திய வங்கியில் இருந்து 5 மில்லியன் ரூபா காணாமல் போனமை தொடர்பிலான குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் (CID) விசாரணைகள் ஆரம்பிக்கப்படுவதாக புதிதாக ...

Read moreDetails

மாவீரர் நினைவேந்தல்: SLPP இன் நிர்வாக செயலாளருக்கு பிணை!

குற்றப்புலனாய்வு பிரிவினரால் கைது செய்யப்பட்ட, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன (SLPP) கட்சியின் நிர்வாக செயலாளர் ரேணுகா பெரேராவுக்கு (Renuka Perera) கொழும்பு, நீதிவான் நீதிமன்றம் பிணை வழங்கியுள்ளது. ...

Read moreDetails

சுஜீவ சேனசிங்கவின் சொகுசு வாகனத்தை பறிமுதல் செய்ய உத்தரவு!

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சுஜீவ சேனசிங்க பயன்படுத்திய கறுப்பு V8 ரக சொகுசு ஜீப்பை பறிமுதல் செய்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துமாறு குற்றப் புலனாய்வுப் பிரிவினருக்கு கோட்டை நீதிவான் ...

Read moreDetails

துப்பாக்கி சூடு தொடர்பில் 8 பேர் கைது!

மிதிகம துப்பாக்கிச் சூட்டு சம்பவம் தொடர்பில் எட்டு சந்தேக நபர்களை மாத்தறை குற்றப் புலனாய்வுப் பிரிவிரினர் கைது செய்துள்ளனர். கடந்த செப்டெம்பர் 19 ஆம் திகதி இடம்பெற்ற ...

Read moreDetails

லொஹான் ரத்வத்த தொடர்பில் விசேட அறிவிப்பு!

முன்னாள் இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்த விளக்கமறியலில் வைக்கப்பட்டதன் பின்னர் சிறைச்சாலை வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டமை தொடர்பில் சிறைச்சாலை ஆணையாளர் காமினி பி.திஸாநாயக்க அறிவிப்பொன்றை வெளியிட்டுள்ளார். அந்த அறிவிப்பில் ...

Read moreDetails

ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ சற்று முன்னர் கைது!

முன்னாள் அமைச்சர் ஜொன்ஸ்டன் பெர்னாண்டோ குற்றப் புலனாய்வு திணைக்கள அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார் . முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஜொன்ஸ்டன் பெர்னாண்டோ வாக்குமூலம் வழங்குவதற்காக இன்று காலை ...

Read moreDetails

ஜொன்ஸ்டன் பெர்னாண்டோ குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தில் வாக்குமூலம்!

வாக்குமூலம் ஒன்றை வழங்குவதற்காக முன்னாள் அமைச்சர் ஜொன்ஸ்டன் பெர்னாண்டோ குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தில் ஆஜராகியுள்ளார். அண்மையில் சொகுது கார் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டமை தொடர்பில் குற்றப் புலனாய்வு திணைக்களத்திற்கு ஆஜராகி ...

Read moreDetails
Page 3 of 7 1 2 3 4 7
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist