Tag: CID

பொது மக்களின் உதவியை நாடும் பொலிஸார்!

ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்களுடன் தொடர்புடைய இரண்டு சந்தேக நபர்களைக் கைது செய்வதற்காக குற்றப் புலனாய்வுத் துறை (CID) பொது மக்களின் உதவியை நாடியுள்ளது. இது தொடர்பில் சந்தேக நபர்களின் ...

Read moreDetails

பல்கலை மாணவன் தற்கொலை; நால்வர் கைது!

சப்ரகமுவ பல்கலைக்கழகத்தின் மூன்றாம் ஆண்டு மாணவர்கள் நான்கு பேர் குற்றப் புலனாய்வுத் துறையினரால் (CID) கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். அண்மையில் பல்கலைக்கழகத்தில் மாணவர் ஒருவர் பகிடிவதை ...

Read moreDetails

ஆன்லைன் டிக்கெட் மோசடி; சி.ஐ.டி. வெளியிட்ட தகவல்!

இலங்கை ரயில்வே திணைக்களத்தால் வழங்கப்படும் டிக்கெட்டுகளை ஆன்லைனில் வாங்கி அதிக விலைக்கு விற்பனை செய்த சம்பவம் தொடர்பில் மேலும் விசாரணைகள் நடத்தப்பட்டு வருவதாக குற்றப் புலனாய்வுத் துறை ...

Read moreDetails

ஸ்ரீ தலதா வழிபாடு; சர்சைக்குரிய புகைப்படம் தொடர்பில் சி.ஐ.டி. விசாரணை!

கண்டியில் உள்ள ஸ்ரீ தலதா மாளிகையில் நடைபெற்று வரும் ஸ்ரீ தலதா வழிபாட்டின் போது புனித தந்ததாதுவை புகைப்படம் எடுத்து சமூக ஊடகங்களில் வெளியிட்டதாக கூறப்படும் சம்பவம் ...

Read moreDetails

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விசாரணை அறிக்கை சி.ஐ.டி.யிடம்!

2019 உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பான ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் அறிக்கை, மேலதிக விசாரணைகளுக்காக குற்றப் புலனாய்வுத் துறையிடம் (CID) அதிகாரப்பூர்வமாக ஒப்படைக்கப்பட்டுள்ளது. ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவின் ...

Read moreDetails

சி.ஐ.டி.யில் ஆஜரான கெஹெலிய!

முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல இன்று (09) குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் (CID) முன்னிலையானார். தரமற்ற இம்யூன் குளோபுலின் தடுப்பூசிகளை இறக்குமதி செய்ததாகக் கூறப்படும் குற்றச்சாட்டு ...

Read moreDetails

மஹிந்தவின் உடல் நிலை குறித்து நாமலின் பதில்!

தனது தந்தையும் முன்னாள் ஜனாதிபதியுமான மஹிந்த ராஜபக்ஷவின் உடல்நிலை குறித்து சமூக ஊடகங்களில் வெளியான அண்மைய கூற்றுக்களை ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ ...

Read moreDetails

UPDATS: குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் இருந்து வெளியேறினார் நாமல் ராஜபக்‌ஷ!

இன்று காலை குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் முன்னிலையான நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ, அங்கிருந்து வௌியேறியுள்ளார். குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தினால் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட பின்னர், ...

Read moreDetails

நாமல் ராஜபக்‌ஷ இன்று குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் முன்னிலை!

நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்‌ஷ இன்று காலை குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் முன்னிலையாகியுள்ளார். குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தினால் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட பின்னர், சமீபத்தில் பிணையில் ...

Read moreDetails

முன்னாள் அமைச்சர்கள், எம்.பி.க்கள் 22 பேர் மீது சிஐடி விசாரணை!

2008 மற்றும் 2024 க்கு இடையில் ஜனாதிபதி நிதியிலிருந்து நிதியை தவறாகப் பயன்படுத்தியதாகக் கூறப்படும் 22 முன்னாள் அமைச்சர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மீது விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. ...

Read moreDetails
Page 4 of 10 1 3 4 5 10
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist