Tag: Colombo

மட்டக்குளி-கதிரானவத்தை பகுதியில் பெண் ஒருவர் கைது!

மட்டக்குளி, கதிரானவத்தை பகுதியில் ஐஸ் போதைப்பொருளுடன் பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். கொழும்பு வடக்கு பிரிவு குற்றப் புலனாய்வுப் பணியகத்தின் அதிகாரிகள் குழுவிற்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் ...

Read moreDetails

மியன்மாரில் நிலநடுக்கம்!

மியன்மாரில் இன்று  காலை 7.54 மணியளவில் 5.6 ரிச்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டதாக தேசிய நில அதிர்வு ஆய்வு மையம் (NCS) தெரிவித்துள்ளது. இந்த நிலநடுக்கம் பூமிக்கு ...

Read moreDetails

வெளிநாட்டில் இருந்து அனுப்பப்படும் பணம் தொடர்பில் விசேட அறிவிப்பு!

வெளிநாட்டில் இருந்து இலங்கைக்கு அனுப்பப்படும் பணம் தொடர்பில் விசேட அறிவிப்பொன்று வெளியாகியுள்ளது. அதன்படி இலங்கை வரலாற்றில் வெளிநாட்டுத் தொழிலாளர்களிடமிருந்து பெறப்பட்ட இரண்டாவது அதிகளவு பணம் 2025 மார்ச் ...

Read moreDetails

கொட்டாஞ்சேனையில் துப்பாக்கிச் சூடு!

கொட்டாஞ்சேனை பிரதேசத்தில் துப்பாக்கிச் சூட்டு சம்பவமொன்று பதிவாகியுள்ளது. பொலிஸாரின் உத்தரவை மீறி பயணித்த வாகனமொன்றை இலக்கு வைத்து பொலிஸார் குறித்த துப்பாக்கி பிரயோகத்தை மேற்கொண்டுள்ளனர். வாகனமொன்றை கடத்திச் ...

Read moreDetails

வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள அறிவிப்பு!

நாட்டில் இன்று மத்திய, சப்ரகமுவ, தென், மேல் மற்றும் ஊவா மாகாணங்களிலும், அம்பாறை மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களிலும் மாலை அல்லது இரவில் மழை அல்லது இடியுடன் கூடிய ...

Read moreDetails

இந்திய பிரதமர் இலங்கைக்கு விஜயம்!

ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவின் வேண்டுகோளுக்கு அமைவாக இலங்கைக்கான அரச விஜயமாக இந்திய பிரதமர் நரேந்திர மோடி கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தை இன்று  இரவு ...

Read moreDetails

இலங்கையில் நவீன வசதிகளுடன் கூடிய சர்வதேச கால்பந்து மைதானம்!

இலங்கைக்கு வருகை தந்துள்ள ஆசிய கால்பந்து கூட்டமைப்பின் (AFC) தலைவர் ஷேக் சல்மான் பின் இப்ராஹிம் அல் கலீஃபாவுடன் விளையாட்டுத்துறை அமைச்சர் சுனில் குமார கமகே கொழும்பில் ...

Read moreDetails

இந்தியப் பிரதமர் மோடி இன்று இலங்கை வருகை!

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவின் அழைப்பின் பேரில், இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி மூன்று நாள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு இன்று (04) மாலை இலங்கைக்கு வர உள்ளார். ...

Read moreDetails

கொழும்பில் பலப்படுத்தப்படும் பாதுகாப்பு!

எதிர்வரும் பண்டிகைக் காலத்தில் கொழும்பில் பாதுகாப்பு பலப்படுத்தப்படும் என்று பொலிஸார் தெரிவித்தனர். இதற்காக சுமார் 6,000 பொலிஸார் ஈடுபடுத்தப்படுவார்கள். பொலிஸாரைத் தவிர, இலங்கை இராணுவம் மற்றும் பொலிஸ் ...

Read moreDetails

சுகாதார அமைச்சுக்கு முன்பாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட 27 பேர் கைது!

நீதிமன்ற உத்தரவை மீறி சுகாதார அமைச்சுக்கு முன்பாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட 27 பேரை நேற்று (27) இரவு மருதானை பொலிஸார் கைது செய்துள்ளனர். பல கோரிக்கைகளை முன்வைத்து ...

Read moreDetails
Page 13 of 36 1 12 13 14 36
  • Trending
  • Comments
  • Latest
வட மாகாண  கூட்டுறவு ஊழியர் ஆணைக்குழுவின் தலைவராக  க.பிரகாஸ் நியமனம்!   வடக்கு மாகாண கூட்டுறவு ஊழியர் ஆணைக்குழுவின் தலைவராக க.பிரகாஸ், வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகனால் இன்றைய தினம்  நியமிக்கப்பட்டுள்ளார்.  ஆளுநர் செயலகத்தில் வைத்து இவருக்கான நியமனக் கடிதம் இன்று  வழங்கி வைக்கப்பட்டது.  இதேவேளை, இன்று தொடக்கம் செயற்படும் வகையில் இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
கிளிநொச்சி பகுதியில் வெடிக்காத நிலையில் மோட்டார் குண்டு, கைக்குண்டு மீட்பு!
பேருந்து உரிமையாளர்களுக்கு அதிரடி எச்சரிக்கை
கவரவில பெருந்தோட்ட தொழிலாளர்கள் பணிநீக்கம் செய்யப்பட்டமை தொடர்பாக கலந்துரையாடல்!
புத்தர் சிலைகளில் பூசப்பட்ட தங்கமுலாமினை திருடிய நபர்கள் கைது!
வட மாகாண  கூட்டுறவு ஊழியர் ஆணைக்குழுவின் தலைவராக  க.பிரகாஸ் நியமனம்!   வடக்கு மாகாண கூட்டுறவு ஊழியர் ஆணைக்குழுவின் தலைவராக க.பிரகாஸ், வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகனால் இன்றைய தினம்  நியமிக்கப்பட்டுள்ளார்.  ஆளுநர் செயலகத்தில் வைத்து இவருக்கான நியமனக் கடிதம் இன்று  வழங்கி வைக்கப்பட்டது.  இதேவேளை, இன்று தொடக்கம் செயற்படும் வகையில் இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
கிளிநொச்சி பகுதியில் வெடிக்காத நிலையில் மோட்டார் குண்டு, கைக்குண்டு மீட்பு!
பேருந்து உரிமையாளர்களுக்கு அதிரடி எச்சரிக்கை
கவரவில பெருந்தோட்ட தொழிலாளர்கள் பணிநீக்கம் செய்யப்பட்டமை தொடர்பாக கலந்துரையாடல்!
புத்தர் சிலைகளில் பூசப்பட்ட தங்கமுலாமினை திருடிய நபர்கள் கைது!

Recent News

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist