வானிலை பேரழிவு: 7 முக்கிய தகவல்கள்!
நேற்றிரவு பெய்த கனமழை மற்றும் பரவலான காற்றினால் கொழும்பு, உள்ளிட்ட பல மாவட்டங்களின் பகுதிகள் கடும் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளன. 1. தெமட்டகொடையில் சுவர் இடிந்து விழுந்தது தெமட்டகொடையில் ...
Read moreDetailsநேற்றிரவு பெய்த கனமழை மற்றும் பரவலான காற்றினால் கொழும்பு, உள்ளிட்ட பல மாவட்டங்களின் பகுதிகள் கடும் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளன. 1. தெமட்டகொடையில் சுவர் இடிந்து விழுந்தது தெமட்டகொடையில் ...
Read moreDetailsநேற்று (30) இரவு வீசிய பலத்த காற்று காரணமாக கொழும்பு உட்பட பல பகுதிகளில் மரங்கள் முறிந்து விழுந்ததில் பலத்த சேதம் ஏற்பட்டுள்ளது. கொள்ளுப்பிட்டியிலிருந்து வெள்ளவத்தை வரையிலான ...
Read moreDetailsகொழும்பின் கடல்சார் சாலையை சுற்றுலா தலமாக மேம்படுத்தும் திட்டத்திற்கு அரசாங்கம் ஒப்புதல் அளித்துள்ளதாக அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ அறிவித்தார். “கடல் இரவுகள்: கொழும்பை கட்டியெழுப்புதல்” ...
Read moreDetailsமறைந்த இலங்கையின் மூத்த நடிகை மாலினி பொன்சேகாவின் இறுதிச் சடங்குகளை முன்னிட்டு, கொழும்பு சுதந்திர சதுக்கத்தைச் சுற்றி இன்று (26) வாகனப் போக்குவரத்து மட்டுப்படுத்தப்படவுள்ளது. மறைந்த நடிகையின் ...
Read moreDetailsகொழும்பு உட்பட பல பகுதிகளில் ஞாயிற்றுக்கிழமை (மே 25) காலை 8:00 மணி முதல் இரவு 8:00 மணி வரை 12 மணி நேர நீர் வெட்டு ...
Read moreDetailsகொழும்பு மாவட்டத்தில் டெங்கு மற்றும் சிக்கன்குன்யா நோய்கள் வேகமாக அதிகரித்து வருவதால், கால்வாய்கள் மற்றும் வடிகால் கட்டமைப்பை விரைவாக புனரமைக்கத் தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு ஜனாதிபதி அநுரகுமார ...
Read moreDetails"பெற்றோர்களே, இந்த தாய் நாட்டின் போரை முடிவுக்குக் கொண்டுவர உங்கள் பிள்ளைகள், மனைவிமார், உங்கள் கணவரைத் தியாகம் செய்தீர்கள்" நீங்கள் சிறந்த தாய்மார்கள். நீங்கள் சிறந்த மனைவிமார். ...
Read moreDetailsகொழும்பு - ப்ளூமெண்டல், சிறிசந்த செவன அடுக்குமாடி குடியிருப்பு பகுதிக்கு அருகில் நேற்று(18) இடம்பெற்ற துப்பாக்கிச் சூடு, போதைப்பொருள் தொடர்பில் ஏற்பட்ட தகராறு காரணமாக இடம்பெற்றதாகத் தெரியவந்துள்ளது. ...
Read moreDetailsகொட்டாஞ்சேனையில் பகுதியில் துப்பாக்கிச் சூட்டு சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. அதன்படி கொட்டாஞ்சேனை சுமித்ராராம வீதியில் இந்த துப்பாக்கிச் சூட்டு சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸ் ஊடக பிரிவு தெரிவித்துள்ளது. ...
Read moreDetailsவீட்டில் தனியாக இருந்த இளம் யுவதி ஒருவர், எரிந்த நிலையில், சந்தேகத்திற்கிடமான முறையில் உயிரிழந்துள்ளதாக கொட்டாவ பொலிஸார் தெரிவித்தனர். கொட்டாவ, ருக்மல்கம வீதி, விஹார மாவத்தையில் உள்ள ...
Read moreDetails© 2026 Athavan Media, All rights reserved.