Tag: Colombo

உர மானிய விவகாரம்: 7 நிறுவனங்களுக்கு சிக்கல்

உர மானியத் திட்டத்தின் கீழ் இறக்குமதி செய்யப்பட்ட உரங்களை விவசாயிகளுக்கு வழங்காமல்  பல்வேறு நிறுவனங்களுக்கு வழங்கியதாக 7 நிறுவனங்களின் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. குறித்த 7 நிறுவனங்களும் ...

Read moreDetails

பொதுஜன பெரமுனவின் தேசிய பொது மாநாடு!

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய பொது மாநாடு இன்று (வெள்ளிக்கிழமை) நடைபெறவுள்ளது. குறித்த மாநாடு பிற்பகல் 2.00 மணிக்கு கொழும்பு சுகததாச உள்ளக விளையாட்டரங்கில் நடைபெறவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ...

Read moreDetails

நுரைச்சோலை அனல் மின் நிலையம் தொடர்பில் அறிவிப்பு!

நுரைச்சோலை அனல் மின் நிலையத்தின் முதலாவது மற்றும் 2 ஆவது மின் பிறப்பாக்கிகள் டிசம்பர் மாதத்திற்குள் தேசிய மின் கட்டமைப்புடன் இணைக்கப்படும் என இலங்கை மின்சார சபை ...

Read moreDetails

கொழும்பு தேசிய கண் வைத்தியசாலை சேவைகள் பாதிப்பு!

கொழும்பு தேசிய கண் வைத்தியசாலையில் இன்று (வியாழக்கிழமை) அடையாள பணிப்புறக்கணிப்பு முன்னெடுக்கப்படவுள்ளதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது. குறித்த வைத்தியசாலையின் பிரதம நிர்வாகியின் முறைகேடுகள் தொடர்பில் ...

Read moreDetails

கொழும்பில் 16 மணிநேர நீர் விநியோகத் தடை!

கொழும்பில் 16 மணிநேம் நீர் விநியோகம் தடைப்படும் என தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபை அறிவித்துள்ளது. அதன்படி நாளை (வெள்ளிக்கிழமை) மாலை 5 மணி முதல் ...

Read moreDetails

”அனைவருக்கும் ஆங்கிலம்” என்ற திட்டம் அறிமுகப்படுத்தப்படும்!

2030 இல் அனைவருக்கும் ஆங்கிலம் என்ற வேலைத்திட்டம், அனைத்து பாடசாலைகளிலும் நடைமுறைக்கு வரும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். ஆர்.ஐ.டி அலஸின் 10 ஆவது நினைவு ...

Read moreDetails

கொழும்பு துறைமுகத்தில் 553 மில்லியன் டொலர் முதலீடு

கொழும்பு துறைமுகத்தில் ஆழ்கடல் கப்பல் போக்குவரத்து கொள்கலன் முனையத்தை அபிவிருத்தி செய்வதற்கு 500 மில்லியன் டொலர்களுக்கு அதிகமான நிதி வழங்கப்பட்டுள்ளதாக அமெரிக்க சர்வதேச அபிவிருத்தி நிதி நிறுவனம் ...

Read moreDetails

கொழும்பிலுள்ள முக்கிய வீதிக்குப் பூட்டு!

கொழும்பு, பம்பலப்பிட்டி புகையிரத நிலையத்துக்கு அருகில் உள்ள கரையோர வீதி தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது. குறித்த புகையிரத நிலையத்துக்கு அருகிலுள்ள பயணிகள் மேம்பாலத்தில் புனரமைப்புப் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருவதன் ...

Read moreDetails

கொழும்பில் நாளை 10 மணிநேர நீர்வெட்டு!

கொழும்பில் நாளை 10 மணிநேர நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக தேசிய நீர்வழங்கல் வடிகாலமைப்பு சபை தெரிவித்துள்ளது அதன்படி நாளை (சனிக்கிழமை ) மாலை 07 மணி முதல் நாளை ...

Read moreDetails

அடுத்த 6 மாதங்களுக்குள் பாதாள உலகக் குழுக்களை முற்றாக ஒழிப்போம்!

அடுத்து வரும் 6 மாதங்களுக்குள் பாதாள உலகக் குழுக்களின் செயற்பாடுகளை முற்றாக ஒழிக்க புதிய செயற்றிட்டமொன்று  அமுல்படுத்தப்பட்டுள்ளதாக மேல் மாகாணத்திற்குப் பொறுப்பான சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா ...

Read moreDetails
Page 14 of 17 1 13 14 15 17
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist