வாகன இறக்குமதி தொடர்பில் அறிவிப்பு!
2024-04-02
எரிபொருள் விநியோகம் தொடர்பில் அறிவிப்பு!
2024-04-12
வளர்ச்சியடைந்து வரும் அரச வருமானம்!
2024-04-26
நாட்டில் வானிலை தொடர்பில் அறிவிப்பு!
2024-04-26
இலஞ்சம் வாங்கிய குற்றச் சாட்டில் புத்தளத்தைச் சேர்ந்த காதிமன்ற நீதிபதியொருவர் விசாரணை ஆணைக்குழு அதிகாரிகளால் கைதுசெய்யப்பட்டுள்ளார். குறித்த நீதிபதி 5,000 ரூபாயினை இலஞ்சமாகப் பெற்றுக்கொண்ட நிலையிலேயே இவ்வாறு ...
Read moreநீதிமன்ற உத்தரவை செயற்படுத்துவதற்கு இடையூறு விளைவித்த குற்றச்சாட்டில் ஆசிரியர் - அதிபர் தொழிற்சங்க கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் உலப்பன சுமங்கல தேரர் உள்ளிட்ட இருவர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். நீதிமன்ற ...
Read moreகனடாவின் ஒட்டாவாவில் இலங்கை குடும்பத்தைச் சேர்ந்த ஆறு பேரைக் கொன்றதாகக் கூறப்படும் 19 வயதுடைய இலங்கையைச் சேர்ந்த சந்தேகநபர் பிணை கோரவில்லை என வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி ...
Read moreஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவராக முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன செயற்படுவதைத் தடுக்கும் வகையில் பிறப்பிக்கப்பட்ட தடை உத்தரவு நீடிக்கப்பட்டுள்ளது அதன்படி கொழும்பு மாவட்ட நீதிமன்றத்தில் இன்று ...
Read moreநிதி மோசடி குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட நடிகை தமிதா அபேரத்ன இன்று கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றத்திற்கு முன்னிலையாகியிருந்தார். அதன்படி நடிகை தமிதா அபேரத்னவையும் அவரது கணவரையும் ...
Read moreதரமற்ற தடுப்பூசி மோசடி தொடர்பான வழக்கு தொடர்பில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள சுகாதார அமைச்சின் மேலதிக செயலாளர் சமன் ரத்நாயக்கவின் பிணை கோரிக்கை மாளிகாகந்த நீதிமன்றால் இன்று (புதன்கிழமை) ...
Read moreசர்ச்சையை ஏற்படுத்திய இம்யூனோகுளோபிலின் சம்பவம் தொடர்பில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல எதிர்வரும் ஏப்ரல் 22ஆம் திகதி வரை விளக்கமறியலில் நீடிக்கப்பட்டுள்ளது அதன்படி ...
Read moreபிரபல சிங்கள நடிகை தமிதா அபேரத்ன மற்றும் அவரது கணவரையும் ஏப்ரல் 17ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைப்பதற்கு கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது ...
Read moreமுன்னாள் விளையாட்டுத்துறை அமைச்சர் ரொஷான் ரணசிங்கவுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மனுவை எதிர்வரும் ஜூலை மாதம் 10ஆம் திகதி பரிசீலிக்குமாறு மேன்முறையீட்டு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அதன்படி நேற்று ...
Read moreதலைமை பொலிஸ் பரிசோதகர் சிலருக்கு இடமாற்றம் வழங்கியமை தொடர்பில் பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோனுக்கு அழைப்பாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது அதன்படி சில அடிப்படை உரிமை மனுக்கள் தாக்கல் ...
Read more© 2021 Athavan Media, All rights reserved.