Tag: Court

மனுஷ நாணயக்கார மற்றும் ஹரின் பெர்னாண்டோ தொடர்பில் உயர் நீதிமன்ற அறிவிப்பு!

அமைச்சர்களான மனுஷ நாணயக்கார மற்றும் ஹரின் பெர்னாண்டோ ஆகியோர் தாக்கல் செய்த மனு மீதான விசாரணை இன்று (செவ்வாய்கிழமை) உயர் நீதிமன்றில் நிறைவடைந்துள்ளது. கட்சியில் இருந்து நீக்கி ...

Read moreDetails

தயாசிறி ஜயசேகரவிற்கு பிறப்பிக்கப்பட்ட உத்தரவு!

ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் முன்னாள் செயலாளர் தயாசிறி ஜயசேகரவிற்கு பிறப்பிக்கப்பட்ட தடை உத்தரவை மேலும் நீடிக்கப்பட்டுள்ளது. அதன்படி குறித்த வழக்கு இன்று (திங்கட்கிழமை) கொழும்பு மாவட்ட ...

Read moreDetails

ஜெரோம் பெர்னாண்டோவுக்கு பிணை!

போதகர் ஜெரோம் பெர்னாண்டோவுக்கு கோட்டை நீதவான் நீதிமன்றினால் இன்று (புதன்கிழமை) பிணை வழங்கப்பட்டுள்ளது. அவர் 5 இலட்சம் ரூபாய் பிணை மற்றும் தலா 10 மில்லியன் ரூபாய் ...

Read moreDetails

ஜனாதிபதி யாழ் வருகை – 8 பேருக்கு எதிராக வழக்கு தாக்கல்!

யாழ்ப்பாணத்திற்கு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க விஜயம் செய்யவுள்ள நிலையில் அதற்கு எதிராக போராட்டங்கள் முன்னெடுக்கப்படலாம் என கருதி எட்டு பேருக்கு எதிராக யாழ். நீதிவான் நீதிமன்றத்தில் வழக்கு ...

Read moreDetails

புதுக்கடை நீதிமன்ற கட்டிடத் தொகுதியில் தீ!

கொழும்பு – புதுக்கடை நீதிமன்ற கட்டிடத் தொகுதி வளாகத்தில் தீ பரவியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த  தீ இன்று  (ஞாயிற்றுக்கிழமை)  பரவியதாக கொழும்பு தீயணைப்பு பிரிவு தெரிவித்தது. தீயை ...

Read moreDetails

யாழில். 4 வயது சிறுமிக்கு நேர்ந்த கொடூரம்; தந்தைக்குச் சிறை

யாழ்ப்பாணம் - ஊர்காவற்துறை பகுதியில் தனது 4 வயது மகளை அடித்து துன்புறுத்திய நபருக்கு 2 வருடங்கள் சிறை தண்டணை விதித்து ஊர்காவற்துறை நீதவான் நீதிமன்றம் தீர்பளித்துள்ளது. ...

Read moreDetails

போதகர் ஜெரோம் பெர்னாண்டோவை கைது செய்ய வேண்டாம்-நீதிமன்றம்!

போதகர் ஜெரோம் பெர்னாண்டோ வெளிநாட்டில் இருந்து இலங்கை திரும்பும் போது விமான நிலையத்தில் வைத்து கைது செய்ய வேண்டாம் என மேன்முறையீட்டு நீதிமன்றம் குற்றப் புலனாய்வு திணைக்களத்திற்கு ...

Read moreDetails

கொழும்பில் போராட்டங்ளை நடத்துவதற்கு தடை

முன்னிலை சோசலிசக் கட்சியின் செயற்பாட்டாளர் துமிந்த நாகமுவ, இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் உள்ளிட்ட 9 பேருக்கு கொழும்பில் போராட்டங்கள் நடத்துவற்கு எதிராக ...

Read moreDetails

சரத் வீரசேகரவினாலேயே முல்லைத்தீவு நீதிபதி பதவி விலகினார்

நாடாளுமன்ற உறுப்பினர் சரத் வீரசேகர முல்லைத் தீவு நீதிபதியை விமர்சித்த நிலையில், அதற்கு ஐனாதிபதி, பாதுகாப்பு துறை அமைச்சு, சட்டமா அதிபர் திணைக்களமோ நடவடிக்கை எடுக்காமையினாலேயே முல்லைத்தீவு ...

Read moreDetails

முல்லைத்தீவு மாவட்ட நீதிபதிக்கு வழங்கிய பாதுகாப்பு குறைக்கப்படவில்லை

முல்லைத்தீவு மாவட்ட நீதிபதி தாமாகவே முன்வந்து சட்டமா அதிபரை சந்தித்திருந்ததாகவும், அந்த வழக்குகளில் பிரதிவாதியாக அவர் பெயரிடப்பட்டிருந்ததால் அவர் தனது பதவியை இராஜினாமா செய்துள்ளதாகவும் நீதியமைச்சர் விஜயதாச ...

Read moreDetails
Page 10 of 11 1 9 10 11
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist