முதல் நாள் மாஸ்க் படம் செய்துள்ள வசூல்..!
2025-11-22
இலங்கையை உருக்குலைக்கும் தித்வா: UPDATES
2025-12-01
கம்பஹாவில் 15 மணி நேர நீர்வெட்டு!
2025-12-17
பதில் பொலிஸ் மா அதிபராக கடமையாற்றிய தேசபந்து தென்னகோன் பொலிஸ் மா அதிபராக நியமிக்கப்பட்டமை சட்டவிரோதமானது என கோரி 02 அடிப்படை உரிமை மனுக்களை உச்ச நீதிமன்றில் ...
Read moreDetailsஇரத்தினபுரி மேல் நீதிமன்ற வளாகத்திற்கு அருகில் இன்று (புதன்கிழமை) அசிட் வீச்சு தாக்குதல் ஒன்று நடத்தப்பட்டுள்ளது. இதில் மூவர் காயமடைந்து இரத்தினபுரி போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது ...
Read moreDetailsசுகாதார அமைச்சின் மேலதிக செயலாளர் சமன் ரத்நாயக்க இன்று (புதன்கிழமை) மாளிகாகந்த நீதவான் நீதிமன்றத்திற்கு அழைத்து வரப்பட்டுள்ளார். தரமற்ற மனித இம்யூனோகுளோபுலின் இறக்குமதி சம்பவம் தொடர்பில் விளக்கமறியலில் ...
Read moreDetailsசுகாதார அமைச்சின் மேலதிக செயலாளர் சமன் ரத்நாயக்க எதிர்வரும் 14 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைப்பதற்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மாளிகாகந்த நீதிமன்றத்தில் சுகாதார அமைச்சின் மேலதிக ...
Read moreDetailsகொக்குதொடுவாய் மனித புதைகுழி அகழ்வு பணி தொடர்பான குறித்த வழக்கானது இன்று (வியாழக்கிழமை) முல்லைத்தீவு மாவட்ட நீதிமன்றில் இடம்பெறவுள்ளது. அதன்படி முல்லைத்தீவு மாவட்டத்தில் கொக்குதொடுவாய் பகுதியில் கண்டுபிடிக்கப்பட்ட ...
Read moreDetailsகுற்றப் புலனாய்வு திணைக்களத்தின் முன்னாள் பணிப்பாளர் ஷானி அபேசேகரவின் பாதுகாப்பிற்காக பொலிஸ் விசேட அதிரடிப்படை அதிகாரிகளை வழங்குவதற்கான சாத்தியக்கூறுகளை ஆராய்ந்து அதன் முன்னேற்றத்தை நீதிமன்றத்திற்கு அறிவிக்குமாறு மேன்முறையீட்டு ...
Read moreDetailsதேர்தல்கள் ஆணைக்குழுவினால் தேசிய மக்கள் சக்தி பதிவு செய்யப்பட்ட விதம் சட்டவிரோதமானது என கோரி சட்டத்தரணி நாகாநந்த கொடித்துவக்கு தாக்கல் செய்த மனுவின் உண்மைகளை சரிபார்க்க மார்ச் ...
Read moreDetailsஐக்கிய மக்கள் சக்தியின் தவிசாளர் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகாவின் பதவி நீக்கம் மற்றும் கட்சிப் பதவிகளில் இருந்து அகற்றுதலை தடுக்கும் வகையில் கொழும்பு மாவட்ட நீதிமன்றம் ...
Read moreDetailsகடுவெல நீதவான் நீதிமன்றத்திற்கு சிறைச்சாலையில் இருந்து அழைத்து வரப்பட்ட இரண்டு சந்தேகநபர்கள் நீதிமன்றத்துக்குள் இன்று வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அதன்படி 150 சந்தேக நபர்கள் சிறைச்சாலையில் இருந்து ...
Read moreDetailsடுபாயில் கைது செய்யப்பட்டு இலங்கைக்கு அழைத்து வரப்பட்ட பாதாள உலகக் குழு உறுப்பினர் என சந்தேகிக்கப்படும் ‘"பியும் ஹஸ்திகா" வை தடுத்து வைத்து விசாரணை நடத்த குற்றப் ...
Read moreDetails© 2026 Athavan Media, All rights reserved.